Maalai Express - April 11, 2025Add to Favorites

Maalai Express - April 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 11, 2025

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

கூட்டத்தில் சர்ச்சை பேச்சு எதிரொலி அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு

அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் சர்ச்சை பேச்சு எதிரொலி அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு

1 min

ஓசூர் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. 15ந்தேதி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஓசூர் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. 15ந்தேதி ஆர்ப்பாட்டம்

1 min

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

1 min

பழனியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: இன்று மாலை தேரோட்டம்

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது.

பழனியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: இன்று மாலை தேரோட்டம்

1 min

உதயம் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

உதயம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ரத்த வங்கி இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மாணவர்கள் உதவியுடன் நடத்தப்பட்டது.

உதயம் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

1 min

பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

கோவையில் வரலாற்று சிறப்புமிக்க பேரூர் பச்சைநாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

1 min

IPL 2025: Why CSK have turned to MS Dhoni to lead in Ruturaj Gaikwad's absence

It felt like déjà vu again. In IPL 2022, Chennai Super Kings turned to MS Dhoni in their biggest hour of crisis, when Ravindra Jadeja stepped down as captain. Three seasons later, the script has played out again. CSK have turned to the 43-year-old to lead the franchise, after regular skipper Ruturaj Gaikwad suffered a fracture in his elbow thatruled him out of the tournament.

IPL 2025: Why CSK have turned to MS Dhoni to lead in Ruturaj Gaikwad's absence

3 mins

விழுப்புரத்தில் மாரியம்மன் கோவில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிப்பு

விழுப்புரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான கோயில் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் மாரியம்மன் கோவில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிப்பு

1 min

பத்தமடையில் கழிப்பறை கட்ட பூமி பூஜை

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிப்பறை கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தில் பூமி பூஜை நடைபெற்றது.

பத்தமடையில் கழிப்பறை கட்ட பூமி பூஜை

1 min

பொதுப்பணித்துறை என்எம்ஆர் ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

காரைக்காலை அடுத்த நிரவியில் முன்விரோதம் காரணமாக, பொதுப்பணித்துறை என்எம்ஆர் ஊழியரை தாக்கிய 4 பேர் மீது, நிரவி போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

அண்ணாமலைப் பல்கலையில் சமூகத்தை நாடி சிறப்பு நிகழ்ச்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையின் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற \"சமூகத்தை நாடி\" நிகழ்வு சிலுவைபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநரும், புலமுதன்மையருமான பேராசிரியர் சௌந்திரபாண்டியன் தலைமையேற்று உரையாற்றினார்.

அண்ணாமலைப் பல்கலையில் சமூகத்தை நாடி சிறப்பு நிகழ்ச்சி

1 min

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண் நெண்நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமத கிருபாபுரீ ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுந்தரமூர்த்தி நாயனாரை தடுத்தாட்கொண்டு அருளாசி வழங்கினார்.

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

1 min

திருநள்ளாறு அரசு பள்ளியில் கண்காட்சி

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் , மாணவர்களிடம் ஆங்கிலத் திறனை வளர்ப்பதற்காக ஆங்கிலம் கண்காட்சி மிக சிறப்பாக நடத்தப்பட்டது.

திருநள்ளாறு அரசு பள்ளியில் கண்காட்சி

1 min

புதுச்சேரி சட்டசபையை காகிதமில்லா சட்டசபையாக மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி சட்டசபையை காகிதமில்லா சட்டசபையாக மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.

புதுச்சேரி சட்டசபையை காகிதமில்லா சட்டசபையாக மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம்

1 min

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சு பணியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், துறையில் பதிவு உயர்வு பொதுநிலை பட்டியல் வெளியிடுதல் தோட்ட கணக்கர் பதவி மாநில சேவையாக்கப்பட வேண்டுதல் முறையில் மாறுதல் வணங்கி காலி பணியிடங்கள் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா

1 min

ராமநாதபுரத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா புதிய அலுவலகம் திறப்பு

தொழில் நகரமான கோவையை தலைமையிடமாக கொண்டு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா புதிய கோவை மண்டலம் அலுவலகம் இராமநாதபுரம் பகுதியில் துவங்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா புதிய அலுவலகம் திறப்பு

1 min

தூத்துக்குடியில் சாலை, மேம்பாலம் கட்டும் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயராஜ் சாலைப்பகுதியில் மதுரை - தூத்துக்குடி சாலை கி. மீ132/6 ல் தூத்துக்குடியில் சாலை மேம்பாலம் கட்டும் பணியில் தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலைப் பகுதியில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் சாலை, மேம்பாலம் கட்டும் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

1 min

நில அளவை அலுவலர்கள் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தேசிய நில அளவை தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நில அளவை அலுவலர்கள் கூட்டம்

1 min

விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்தில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்தில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

1 min

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு

1 min

சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி 21ம் ஆண்டு விழா

புதுச்சேரியில் இயங்கி வரும் சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியின் 21 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி 21ம் ஆண்டு விழா

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only