Maalai Express - April 10, 2025Add to Favorites

Maalai Express - April 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 10, 2025

கடலூர் அருகேஅரசு-தனியார் பேருந்து மோதி விபத்து: 30 பயணிகள் காயம்

கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் முப்பது பயணிகள் காயமடைந்தனர்.

கடலூர் அருகேஅரசு-தனியார் பேருந்து மோதி விபத்து: 30 பயணிகள் காயம்

1 min

பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1 min

பாமக தலைவர் பதவி அன்புமணி திடீர் நீக்கம்

ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

பாமக தலைவர் பதவி அன்புமணி திடீர் நீக்கம்

1 min

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

1 min

காரைக்கால் நெடுங்காடு சட்டமன்ற பகுதியில் அமைக்கப்படும் தார் சாலையை எம்எல்ஏ சந்திர பிரியங்கா ஆய்வு

காரைக்கால் நெடுங்காடு சட்டமன்ற பகுதியில் ரூபாய் 25 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலையை, எம்எல்ஏ சந்திர பிரியங்கா நேற்று ஆய்வு செய்தார்.

காரைக்கால் நெடுங்காடு சட்டமன்ற பகுதியில் அமைக்கப்படும் தார் சாலையை எம்எல்ஏ சந்திர பிரியங்கா ஆய்வு

1 min

டிஎன்பிஎஸ்சி தேர்வு வாயிலாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேடயம் வழங்கினார்

நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு வாயிலாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டி கேடயங்களை வழங்கினார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வாயிலாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேடயம் வழங்கினார்

1 min

தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து கண்காணிப்புக் குழுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் துறை சார்பில், மாவட்டத்தில் இயங்கிவரும் கடைகள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்.

தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து கண்காணிப்புக் குழுக் கூட்டம்

1 min

கோவை மாவட்ட திமுக பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு நேர்காணல்

கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறியாளர் அணி சார்பாக ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் என கோவை மாவட்டம் முழுவதிற்குமான அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட திமுக பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு நேர்காணல்

1 min

பேரளம் அருகே லாரி மோதி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 30).

1 min

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு பயிற்சி

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தாவரவியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை இணைந்து நடத்தும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு பயிற்சி

1 min

வளத்தியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் அறிவுறுத்தலின் பேரில் வளத்தி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வளத்தி ஸிணி மஹாலில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் நேற்று சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

வளத்தியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

1 min

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழா மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் புறவழிச்சாலை தென்றல் நகரில் பாரதியஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட புதிய மாவட்ட அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழா மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

1 min

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

1 min

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம். குஜிலியம்பாறை வட்டம். வெம்பூர்நல்லூர் ஊராட்சி, கோ. ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 158 பயனாளிகளுக்கு ரூ.18.34 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

2 mins

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூபாய் 50 உயர்த்தி உள்ளது. இதற்கு தி மு க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

1 min

காவல்துறை அர்ப்பணிப்பு உணர்வோடு மக்களுக்காக செயல்படும்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

'காவல்துறை தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வோடு மக்களுக்காக செயல்படும்' என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

காவல்துறை அர்ப்பணிப்பு உணர்வோடு மக்களுக்காக செயல்படும்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

1 min

திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதி அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வட்டாட்சியர் அலுவலக வாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

1 min

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள சமூக நலத்துறை மற்றும் மகப்பேறுத்துறை இணைந்து நடத்திய உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் மருத்துவர் கலைவாணி தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only