Maalai Express - April 09, 2025

Maalai Express - April 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Maalai Express
In this issue
April 09, 2025
'ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது ஏன்?': ரஜினி விளக்கம்
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.

1 min
தூத்துக்குடி: போக்சோ குற்றவாளி ஒருவருக்கு 5 ஆண்டுகள், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை-நீதிபதி தீர்ப்பு
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி, மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஜெபராஜ் (வயது 27), தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த ஜான் கென்னடி மகன் சூரியராஜன் (வயது 34) மற்றும் தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ஜோசுவாராஜ் (வயது 25) ஆகிய 3 பேரையும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
1 min
தமிழ்நாடு அமைச்சர் - கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனிடம் சீவது நாளாக அமலாக்கத்துறை வீசாரணை
பதில்கள் வாக்குமூலமாக பதிவு

1 min
அடுத்தடுத்து விடுமுறை நாட்கள்: சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பஸ்கள் இயக்கம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

1 min
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது (வயது 93).

2 mins
தமிழ்நாடு அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

1 min
வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min
குழந்தைகள் நலக்குழுவினர் ஆட்சியரிடம் வாழ்த்து
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் அமைக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

1 min
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டங்களை ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min
இளம் சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கி கல்வி சுற்றுலாவிற்கு வழியனுப்பி வைத்த ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தமிழரங்கம் மற்றும் மாற்றத்துரைக்கான சிறார் இல்லம் அமைந்துள்ள நல்லுறவுமையம் மற்றும் சிறுவர்களுக்கான இல்ல சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கி சுற்றுலாவிற்கு வழியனுப்பி வைத்தார்.

1 min
பாதுகாப்புமிக்க சொகுசு பயணத்திற்கான அர்பன் க்ரூசர் ஹைரைடர்
மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் டொயோட்டா அறிமுகம்

1 min
அரசின் சாதனைகள் புகைப்படக்கண்காட்சி
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளூர் ஊராட்சி மன்ற திடலில் செய்தி மக்கள் தொடர்புறுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

1 min
மாற்றுத்திறனாளி மாணவிக்கு போட்டி தேர்வுக்கான புத்தகம் வழங்கிய ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பாம்பன்குளம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் மகள் இந்திரா (23) மாற்றுத்திறனாளி மாணவி, தெற்கு கள்ளிகுளத்திலுள்ள கல்லூரியில் பொருளாதாரம் இளநிலை படித்து முடித்து, அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வீட்டிலிருந்தே பயின்று வந்தார்.

1 min
திருவெண்ணைநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிறுவனத்தில் அமைச்சர் மத்தியில் துரைமுருகன் வாழுகின்ற பாரதிய ஜனதா கட்சி நொண்டி,கூன், குருடு உள்ளிட்ட நபர்களை வைத்துக்கொண்டு திமுகவை எதிர்க்க பார்க்கிறார்கள் என்று பேசியதால் மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் துரைமுருகன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர், இதைத்தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமைச்சரவையில் இருந்து அவரை உடனே நீக்க வலியுறுத்தியும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாட்டின் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருவெண்ணெய்நல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only