Kanaiyazhi Magazine - August 2021Add to Favorites

Kanaiyazhi Magazine - August 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kanaiyazhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Kanaiyazhi

1 Year $6.99

Save 41%

Buy this issue $0.99

Gift Kanaiyazhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

தமிழக முதல்வரும்
தகைசால் தமிழரும் - ம.ரா.
அ. நாகராசன் சிறுகதை
மு.இராமசாமி கட்டுரை
பரிசுப் பெற்ற குறுநாடகம்
கடைசிப் பக்கம் - இ.பா

கல் தேர் ஓடி... அல்லது ஜே.கே. சிலாகித்த ஆழித்தேர்...

அடுத்த வாரம் குடும்ப நண்பர் சண்முகம் வீட்டுத் திருமணத்திற்கு சென்னை போகும் சமயம் அந்த இரண்டு கோட்டங்களையும் கண்டிப்பாக எப்படியும் பார்த்து விட்டுத்தான் ஊருக்கு திரும்ப வண்டி ஏற வேண்டும் என்பதில் உறுதியாக என் மனைவி இருந்தாள். அவள் பார்க்க விழைந்ததில் ஒன்று ; ரயில் நிலையத்தின் அருகாமையில் இருந்த கந்தகோட்டம்.

கல் தேர் ஓடி... அல்லது ஜே.கே. சிலாகித்த ஆழித்தேர்...

1 min

குறை தீர்க்கும் குணவாளரின் நிறை ததும்பும் ஆட்சி!

இது கதையில்லை நிஜம்! நம் கண்களையே நம்ப முடியாமல் சில காரியங்கள், அதிசயமாய் அப்போதைக்கப்போது நிகழ்ந்து விடுகின்றனதானே? அப்படித்தான் இதுவும்!

குறை தீர்க்கும் குணவாளரின் நிறை ததும்பும் ஆட்சி!

1 min

மஹாராஜா தாரிணி மாமா

என் மாமா புருவத்தைச் சுழிக்கிறீர்கள்?" நேப்ளா கேட்டான். நாங்களும் அதை கவனித்தோம். தாரிணி மாமா ஒரு திவான் ஆசனத்தில் இரட்டினக்கால் போட்டுக் கொண்டு, வலது கையை ஒரு காலில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் மெல்ல அசைந்து கொண்டிருந்தார். புருவங்களுக்கு இடையே ஒரு ஆழ்ந்த மடிப்பு விழுந்திருந்தது.

மஹாராஜா தாரிணி மாமா

1 min

“அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி

பாரதியைப் படிக்கும் போதெல்லாம் அழ முடிகிறது. சிரிக்க முடிகிறது. சிந்திக்க முடிகிறது. தனித்திருக்க முடிகிறது.தவித்திருக்க முடிகிறது.

“அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி

1 min

ஒரு கட்டிலின் கதை

அவ்வளவு பெரிய கட்டிலைத் தான் ஒருவன் மட்டும் தூக்கி வர முடியாது என்பதால் பக்கத்து வீட்டுக் கலியனையும் அழைத்துக்கொண்டு போனான் சின்னான். கட்டிலைப் பார்த்ததும் கலியன் அசந்து போய்விட்டான் . "நீ பெரிய அதிர்ஷ்டக்காரன்தான்டா" என்று சின்னானைப் பார்த்துச் சொன்னான். சின்னானுக்கும் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஒரு கட்டிலின் கதை

1 min

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்

கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் ஹவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம்.எழுத்தாளர் திரு.கர்ணன் அவர்களோடு சேர்ந்து இவரிடம் அளவளாவியதாக நினைவு.

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்

1 min

பச்சாதாபம்

நடந்து வந்த நடேசன் "வாசலில் வழுக்கி " விழுந்தார். கையில் ஊன்றுகோலும் இல்லை. வயதும் எழுபத்தெட்டைத் தாண்டி 44 விட்டது. மாலை நேரம் ஆனால் அவருக்கு "கண்பார்வை சரியாக தெரியாது'' என்பதால் சூரியன் இறங்குவதற்குள் ஒரு காக்கா குளியலை முடித்துவிடலாம் என்று நினைத்து குளித்துவிட்டு வந்தவர்.

பச்சாதாபம்

1 min

மகாவித்துவானின் மாண்புறு இலக்கியங்கள்

முன்னுரை : 'இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்' என்கிறது பிங்கல நிகண்டு. தமிழ் இனிமையாகவும் சீர்மையாகவும் திகழப் பாடுபட்ட புலவர்கள் எண்ணற்றோர்.அவர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்படுபவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

மகாவித்துவானின் மாண்புறு இலக்கியங்கள்

1 min

அம்பலப்படுத்துதல் எனும் கலை

தேர்தல் அலுவலராக ஒரு கிராமத்தில் பணியமர்த்தப்படுகையில், குறிப்பிட்ட நேரத்திற்கு அவ்வூருக்குச் சென்று, வாக்குச்சாவடியில் தங்கியிருந்து, ஊரார் யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல், தேர்தலை நடத்திக் கொடுத்துவிட்டு, வாக்குப் பெட்டியை எடுத்ததும் பத்திரமாக வீடு திரும்புவதே வழக்கம்.

அம்பலப்படுத்துதல் எனும் கலை

1 min

விடிவு காலம் எப்பொழுது?

ஒரு மிகப்பெரிய நாட்டில் சர்வாதிகாரியாக ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு 83 தலைகள். ஒவ்வொரு தலையும் ஓர் அமைச்சர். ஒவ்வொரு தலைக்கும் அவ்வரசன் எது செய்தாலும் நீங்கள் செய்வதுதான் சரி' என்று ஆமோதிக்க வேண்டும் என்பதுதான் அரசனுடைய கட்டளை.

விடிவு காலம் எப்பொழுது?

1 min

Read all stories from Kanaiyazhi

Kanaiyazhi Magazine Description:

PublisherKanaiyazhi

CategoryCelebrity

LanguageTamil

FrequencyMonthly

1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All