Kalachuvadu Magazine - May 2021
Kalachuvadu Magazine - May 2021
Go Unlimited with Magzter GOLD
Read Kalachuvadu along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Kalachuvadu
1 Year $4.99
Save 58%
Buy this issue $0.99
In this issue
The most expected movie in recent Tamil Cinema Karanan has been the topic of the current number Kalachuvadu. Chaithanya and Stalin Rajangam review the film in from two different angles. Badri Narayan and Dinesh Akira respectively discusses the spreading of hindutva politics throughout the land in their interview and article. Satchidandan Sugirtharaja introduces Edward W Said's latest book in his column. Tuvan Chandra Sekar and Elango conrtribute stories to the literary section. Perumal Murugan pay homage to the greatest guru Meenakshisundaram Pillai and the greatest disciple U V Saminathayyar in a single article. T Manikantan dismisses the charge on Bharati of blocking out Avudaiakka in new found evidence. Regular items such as book review and editorial make a stamp in this issue as usual.
கொரோனா இரண்டாம் அலையின் முன்னே..
மனிதர்களின் உயிர் தரிப்பு இயற்கையானது அல்ல, அவர்களுடைய தேர்வின் அடிப்படையில் அமைந்தது. கொரோனா தொற்று நோய் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்களுக்குக் கற்பிக்கும் பாடம் இது. தொற்றுநோயால் பீடிக்கப்பட்டு நாம் இறந்து போகலாம்; அது இயற்கையானது. அதை மீறி வாழ வேண்டுமானால் நோயை முறியடிப்பதற்கான எல்லா வகையான எச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவை நமது தேர்வுக்கு விடப்பட்டிருக்கின்றன. இயற்கையின் பெரும் சதிக்கு எதிராக மக்கள் தனித்துப் போராட முடியாது.
1 min
இந்துத்துவ அரசியலின் கருப்பை ஆர்எஸ்எஸ்
சமூக வரலாற்றாசிரியரும் பண்பாட்டு மானுடவியலாளருமான பத்ரி நாராயண் அலகாபாத்திலுள்ள ஜி.பி. பந்த் சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதிவரும் அவரது சமீபத்திய நூல் Republic of Hindutva'
1 min
சிவந்த மண்ணில் படரும் காவி
மேற்கு வங்கத்தின் அரசியல், சமூகச் சூழல் குறித்துப் பொதுப் புத்தியில் ஊறியிருக்கும் கதையாடல்களைக் கடந்து நோக்கும்போது வங்கத்தில் பாஜகவின் எழுச்சியைப் புரிந்து கொள்ள முடியும். இந்தத் தேர்தலில் மமதா வென்றாலும் அது மதச்சார்பற்ற அரசியலின் வெற்றி அல்ல என்றும் புரிந்து கொள்ள முடியும்.
1 min
தேஷ் ராகம்
நான்கு நட்சத்திர ஓட்டல் அறையின் ரசாயன நறுமணத்தை ஆழ்ந்து , ஷூக்களைக் கழற்றி ரப்பர் செருப்பை அணிந்து, வெளியே வந்தேன். மெல்லிய வெளிச்சம் நிரவிய நீண்ட வராந்தா. ஐந்து மாடிக் கட்டடத்தின் நாலாவது மாடியில் அமைந்திருந்தது என் அறை வழக்கமாகத் தங்கும் ஓட்டல்.
1 min
அதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல்
எட்வர்ட் ஸெயித் தற்செயலாகத்தான் என் கண்ணில் பட்டார். அவரின் எழுத்துக்களைப் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வழக்கமான வழிகளான கல்விசார் ஏடுகளிலிருந்தோ கருத்தரங்குகளிலிருந்தோ நான் அறியவில்லை.
1 min
போராட அழைக்கிறானா கர்ணன்?
"நாம பஸ்ஸை நிறுத்தினது கூட அவங்களுக்குப் பிரச்சினை இல்ல, தலைப்பாகை கட்டியிருக்கறதுதான் பிரச்சினை... நிமிந்து நிக்கறதுதான் பிரச்சினை..."பொடியன்குளம் என்னும் ஊரின் தலைவர் பேசும் இந்த வசனம்தான் கர்ணன் படத்தின் ஆதாரமான உணர்வு.
1 min
போராட்ட வரலாற்றின் வரைபடம்
சாலையிலிருந்து தள்ளி உள்ளொடுங்கியிருக்கிறது பொடியன்குளம் கிராமம். சாலைக்கு நடந்து வந்தாலும் அவர்களுக்கெனப் பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்து தரப்பட்டிருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் மீது அரசு எந்திரங்கள் நிகழ்த்திவரும் வழமையான புறக்கணிப்புகளே இவை. இதனால் பொடியன்குளம் மக்கள் சற்றுத் தள்ளியிருக்கும் மேலூருக்கு நடந்து சென்று பேருந்து ஏற வேண்டியிருக்கிறது. பேருந்து ஏறவரும் அவ்வூர் மக்களை அங்கிருக்கும் அதிகாரச் சாதியினர் சீண்டி வருகின்றனர்.
1 min
ஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி?
நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா?" என ஒருசாலை மாணாக்கரான வேதசகாயகுமார் கேட்ட கேள்வி, நாஞ்சில் நாடனையும் அவரது எழுத்து வழிப் பலரையும் ஆவுடையக்காளைப் பற்றிச் சிந்திக்கச் செய்திருக்கின்றது.
1 min
மீனாட்சிசுந்தரம் என்னவானார்?
உ.வே.சாமிநாதையர் தம் ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளைமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை நாடறியும். அதை மிதமிஞ்சிய குருபக்தி என்றே சொல்லலாம்.
1 min
Mr. K.
கோலம் முழுதும் பசுமை விரிந்து கிடந்தது. சணல் வயல்கள் மஞ்சள். நதிகளைப்போல் இடையிடையே நெளிந்தோடின. வெயிலும் இடைக்கிடை மழையுமென வாழ்வதற்கு இதைவிட வேறென்ன வேண்டுமென நினைக்க வைக்குமளவுக்குக் காலநிலை மனத்துக்கு உவப்பானதாக இருந்தது.
1 min
தனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை
புதுச்சேரியைச் சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா தற்போது பாரிஸில் வசிக்கிறார். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக அங்கு செயல்படுகிறார். 'லெ கிளேஸியோ', 'பிரான்சுவாஸ் சகன்', 'அல்பர் கமுய்' போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பிரஞ்ச் மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1 min
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 36 ஆண்டுக்கால ஆசிரியப் பணியை நிறைவு செய்து 2012ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஓய்வு பெற்ற பிறகு, மேற்கொண்டு என்ன செய்வது, பொழுதை எப்படி பயனுறக் கழிப்பது என்ற சிந்தனை என்னிடம் மேலோங்கியிருந்தது.
1 min
மூக்கையா
இந்தியக் கலை மரபில் 'தனிப்பட்ட கலைஞனின் சுயவெளிப்பாட்டு ஊடகமாக மட்டுமே கலை இருந்ததில்லை. ஆன்மீகம், அரசியல், சமயம் போன்ற அதிகாரக் குழுக்களின் உணர்வையே அது பிரதிபலித்திருக்கிறது. ஓவியங்களும் சிற்பங்களும் அவ்வாறே உருவாக்கப்பட்டன. கீழைத் தேய நாடுகளின் எல்லா இனக் குழுக்களுக்கும் இந்தத் தன்மையானது பொருந்தி வரக் கூடியதுதான்.
1 min
ஓய்வறியா மொழிப்பறவை
இடுங்கிச் சுருங்கிய சிறிய கண்கள். ரொம்ப அருகில் நின்று கேட்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மிகவும் மெல்லிய தொனி. சத்தம் வெளியில் கேட்காத வண்ணம் அமைந்த குரல். எப்போதும் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருப்பது போன்ற முக அமைப்பு.
1 min
Kalachuvadu Magazine Description:
Publisher: Kalachuvadu Publications
Category: Politics
Language: Tamil
Frequency: Monthly
Kalachuvadu is an international monthly journal for politics and culture. Published since 1988, it was founded by the noted Tamil writer Sundara Ramaswamy (1931-2005). Kalachuvadu was published first as a quarterly then a bi-monthly and has been a monthly since 2004.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only