Aanmigam Palan Magazine - March 16, 2024Add to Favorites

Aanmigam Palan Magazine - March 16, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Aanmigam Palan

1 Year$25.74 $3.99

Save 84% Easter Sale!. ends on April 1, 2024

Buy this issue $0.99

Gift Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

பங்குனி உத்திரம் பக்தி ஸ்பெஷல்

திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்

சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.

திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்

3 mins

மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்

இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.

மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்

3 mins

'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு

니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?

'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு

4 mins

வீரவசந்த வைபோகன்

வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.

வீரவசந்த வைபோகன்

1 min

திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்

தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.

திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்

1 min

குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.

குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்

1 min

செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.

செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

3 mins

கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்

முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்

4 mins

துறவா? உறவா?

துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.

துறவா? உறவா?

3 mins

தேரை எடுத்த தேரையர் சித்தர்!

முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.

தேரை எடுத்த தேரையர் சித்தர்!

6 mins

ஆலமர் செல்வர்

பரிசில் பெறக் கருதிய பாண னொருவனைப் பரிசில் பெற்றான் ஒருவன் ஓய்மா னாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நந்தத்தனார் பாடிய நூலே சிறுபாணாற்றுப்படையாகும். பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூலில்;

ஆலமர் செல்வர்

2 mins

தமிழ் வாழ வந்த இரட்டையர்கள்

தென் பாண்டி நாட்டில், சிவனடியை மறவாத சிவநேய செல்வர்களாக அரபக்தரும், சிவ சரணா அம்மையாரும் வாழ்ந்து வந்தார்கள்.

தமிழ் வாழ வந்த இரட்டையர்கள்

3 mins

பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்

நம்முடைய பாரத நாட்டில் பல பலச் சமயங்கள் இருக்கின்றன. பல விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.

பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்

5 mins

தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்

நம் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.

தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்

2 mins

நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்

(தையில் வரும் பூசம், கிருத்திகை, அமாவாசை, அஷ்டமி, சப்தமி )

நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்

10 mins

ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம்

தமிழ்நாடு என்று சொன்னாலும், தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நாடு என்று சொல்லால் குறிப்பிடும் வழக்கம் உண்டு.

ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம்

1 min

கேபர் என்னும் பாமா பாபா

வங்காளத்தில் இருக்கும் தாரா சக்தி பீடத்தை ஒட்டிய மயானம். நட்ட நடுராத்திரி. கூகையும், ஆந்தையும் கோர ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தது.

கேபர் என்னும் பாமா பாபா

1 min

லயிக்க வைக்கும் லெபாக்ஷி

இராமாயணத்தின் முக்கிய நிகழ்வான ராவணன் சீதா தேவியை கடத்திச் செல்வதைப்பார்த்த பறவைகளின் அரசனான ஜடாயு ராவணனுடன் சண்டையிடுகிறார்.

லயிக்க வைக்கும் லெபாக்ஷி

1 min

சுயத்தை தியாகம் செய்தல் !

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 65 (பகவத்கீதை உரை)

சுயத்தை தியாகம் செய்தல் !

1 min

திரிமூர்த்தி

சிவாலயங்கள் தோறும் கருவறையில் பிரதிட்டை செய்யப் பெற்று காணப்பெறு வது சிவலிங்கத் திருமேனிகள்தாம். வட்டம் அல்லது சதுரபீடத்தின் மேல் பாணத்துடன் திகழும் சிவலிங்க வடிவத்தினைப் பொதுவாக சிவமூர்த்தமாக மட்டுமே நாம் கருதுகிறோம்.

திரிமூர்த்தி

1 min

அனைத்து தெய்வங்களையும் ஆட்கொண்டருளும் ஆப்புடையார்

புகழ் பெற்ற மதுரை மாட்டுத் தாவணியில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் பாதையில் எழிலுற அமைந்துள்ளது.

அனைத்து தெய்வங்களையும் ஆட்கொண்டருளும் ஆப்புடையார்

1 min

பிரதோஷங்களும் அதன் வகைகளும்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது.

பிரதோஷங்களும் அதன் வகைகளும்

1 min

"தை" அமாவாசையும் திருநாங்கூர் தரிசனமும்

தை அமாவாசை 9-2-2024 திருநாங்கூர் கருடசேவை 10-2-2024

"தை" அமாவாசையும் திருநாங்கூர் தரிசனமும்

1 min

ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?

ராகு-கேது பெயர்ச்சி நடந்திருக்கிறது. 8.10.2023 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைந்துவிட்டன.

ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?

1 min

சரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்

ஸ்ரீ சரஸ்வதி தன் பக்தர்களின் விருப்பத்தின் படி பல்வேறு ரூபங்களில் காட்சி தருகிறார். அந்த ரூபங்கள் தியானிக்கும் முறைகளை கீழே காணலாம்.

சரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்

1 min

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி

இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங் களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட் டியத்தில் தோய்ந்திருந்தனர்.

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி

1 min

மறு பிறவி எடுத்த பிரதாப்பானு

ஒரு பயனையும் கருதாமல் ஒரு செயலில் ஈடுபடுவது உயர்ந்த நிலை.

மறு பிறவி எடுத்த பிரதாப்பானு

2 mins

வீணை ஏந்திய வித்தகர்

மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண் டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்பது வாகீச வேதம்.

வீணை ஏந்திய வித்தகர்

1 min

ஜலகண்டேஸ்வரர்

அகழி சூழ்ந்த பிரம்மாண்டமான வேலூர் கோட்டையினுள் அழகுடன் அமைதியாக இன்று காட்சியளிக்கும் இந்தக்கோவில், தமிழக வரலாற்றில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றுக்கு சான்றாக விளங்கியது.

ஜலகண்டேஸ்வரர்

1 min

வினைகளை கொய்திடும் திருவிற்கோலம்

காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவள்ளூர் செல்லும் பாதையில், கூவம் கூட்ரோடில் இறங்கி சென்று இந்த அதிசய கோயிலை அடையலாம்.

வினைகளை கொய்திடும் திருவிற்கோலம்

2 mins

Read all stories from Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All