Thozhi Magazine - November 16, 2019
Thozhi Magazine - November 16, 2019
Go Unlimited with Magzter GOLD
Read Thozhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Thozhi
1 Year $5.99
Buy this issue $0.99
In this issue
வீடு தேடி வரும் பைக் சர்வீஸ்
கிச்சன் டிப்ஸ்
கிச்சன் டிப்ஸ்
1 min
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...
1 min
எனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்!
குழந்தைகளை நிறைய மதிப்பெண்கள் எடுக்க வைக்க பல யுத்திகளைக் கையாளும் நிறுவனங்கள் பல உண்டு. ஆனால் குழந்தை நல்ல மாணவனாய் உருவாகக் கற்றுத்தர யாருமில்லை. அதற்கான தேவைதான் இப்போது நிறைய இருக்கு” எனப் பேசத் தொடங்கிய செல்வத்தின் சொந்த ஊர் மதுரை.
1 min
கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்
கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், ௧௫நொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது.
1 min
மருதாணியின் மகத்துவம்
மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியை வழங்கும்.
1 min
கூந்தலை காக்க...
பெண்களின் அழகுக்கு கூந்தல்தான் ழூலதனம். நல்ல கூந்தல் நல்ல ஆரோக்கியத்துக்கு எடுத்துக்காட்டு.
1 min
மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூபா டைவிங்
உலகில் மொத்தம் 15 சதவீத மக்கள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். அனைத்து முன்னேறிய நாடுகளும், தங்கள் ஒவ்வொரு கொள்கையிலும் மாற்றுத்திறனாளிகளைக் கருத்தில் கொண்டுதான் திட்டங்கள் அமைக்கின்றன. இந்தியாவில் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இருந்தும், அவர்களுக்காக வசதிகளை ஏற்படுத்தாமல், உண்மையில் அவர்களை டிஸெபிள்டாக வைத்திருப்பது நாம்தான். ஆனால் இந்த நிலையில் தனிப்பட்ட ஒரு அமைப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கும் சாகச அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
1 min
எல்லாம் ஆண்டவன் விட்ட வழி!
அண்ணாநகர் போகன்வில்லா பூங்கா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் அங்குள்ள சாட் கடை அண்ணாநகர் வாசிகளுக்கு மட்டுமல்ல மயிலாப்பூர், புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் ஏரியா மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். அந்தி சாயும் ஆறு மணி போல் தான் கடையை சாரதா மற்றும் ரவிக்குமார் தம்பதிகள் திறப்பார்கள். துறந்த ஐந்தே நிமிடங்களில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிடும்.
1 min
ஆசை முகம் மறக்கலையே... என்ன செய்ய?
கல்லூரியில் படிப்பு வருகிறதோ இல்லையோ... காதல் வரும் என்பார்கள். எனக்கும் வந்தது. அவர் கல்லூரியில் எனக்கு சீனியர். ஒரே ஊர். ஒரே பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது அறிமுகம்.
1 min
மெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்.... மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்!
நவீன காலத்தில் நம் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை ஞாபகத்தில் வைத்திருக்க ஒவ்வொரு வகையிலும் அடையாளப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் அலங்காரப் பொருளாகவோ அல்லது விசேஷங்களில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மெழுகில் அழகழகாக வடிவமைத்து வருகிறார் சென்னை காரம்பாக்கத்தில் SS ARTS AND CRAFTS தொழில் பயிற்சிக்கூடம் நடத்திவரும் சுதா செல்வகுமார். இச்சிறுதொழில் குறித்து அவர் நம்மிடம் விளக்கியபோது...
1 min
நடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்!
தீபாவளிக்கு வெளியான பிகில், கைதி படங்கள் பற்றி பேசப்பட்ட அளவிற்கு, அப்படங்களில் நடித்திருந்த இரு குட்டீஸ்கள் பற்றியும் சேர்த்தே பேசப்பட்டது. பிகில் படத்தில் நடித்திருந்த ப்ரஜுனா சாரா, விஜய்க்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது நடனத்தினாலும், கைதி படத்தில் நடித்திருந்த மோனிகா, தனது அளப்பரிய நடிப்பினாலும் அனைவரையும் ஈர்த்தனர்.
1 min
மணப்பெண்ணின் விலை 7 கோடி!
துபாய் வளம் மற்றும் செழிப்புக்கு பெரிய உதாரணமான நாடு. ஆனால் அங்கு சமையல் கலைக்கும் பெரிய அளவில் மதிப்பு கொடுத்து வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
1 min
வீடு தேடி வரும் பைக் சர்வீஸ்
ஒருவரின் வீட்டில் சைக்கிளோ அல்லது காரோ போன்ற வாகனங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் இருக்கும். இப்போது பெண்களும் பைக் போன்ற வாகனங்களை ஓட்ட பழகிவிட்டார்கள். அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவியர், இல்லத்தரசிகளாக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இரண்டு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
1 min
'பழைய துணிக்கு பிளாஸ்டிக் குடம், பக்கெட்டு'
இந்தக் குரலை கேட்காதவர்கள் இருக்கவே முடியாது. எத்தனை பெரிய பாத்திரக்கடைகள் இருந்தாலும் இவர்களுக்கு இன்றும் மவுசுதான்.. காரணம், பழைய துணிதான் இதில் பிரதானம். நாம் பயன்படுத்திவிட்டு வேண்டாம் என ஒதுக்கும் துணிகளை, நம் வீட்டு வாசல் வரை வந்து வாங்கிக்கொண்டு, பதிலுக்கு வீட்டுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், சில்வர் மற்றும் அலுமினியப் பாத்திரங்களை கொடுத்துச் செல்லும் இந்தத் தலைச்சுமை தெரு வியாபாரிகளை அறியாதவர்களே இருக்க முடியாது.
1 min
பெண்களுக்காக பெண்களே இயக்கும் பிங்க் கால் டாக்சி
சென்னையை அடுத்து ஐ.டி நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம் கோவை. இந்த நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என 2015ம் ஆண்டு, தேசிய குற்றப்பதிவு ஆவணம் வெளியிட்ட தகவலில் தெரிவித்திருந்தது. ஆனால் சமீபகாலமாக இந்த நகரத்துக்கு அருகேயுள்ள பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்த சம்பவங்களால் அந்த நகரமே நடுங்கி கிடக்கிறது. பெண்கள் தனியாக இரவு நேரத்தில் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். குறிப்பாக வேலைப் பார்க்கும் பெண்கள்.
1 min
கார்த்திகை மாத சிறப்புகள்!
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய் சிவபெருமான் காட்சி அளித்த நாள்தான் கார்த்திகை பெளர்ணமி! கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பெளர்ணமி நாளில்தான் இறைவனது இடப்பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
1 min
மனம் விரும்பியதைச் செய்தால் மன அழுத்தம் வராது!
மன அழுத்தம் - எதிர்பார்ப்புக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளி. இடைவெளி அதிகரிக்கும்போது மன அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே எதையும் எதிர்பார்க்காதே; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்” என்கிறார் புத்தர். “கவலைப்படுதல் என்பது நேரத்தை வீணடிப்பது: இது எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை: இது மன அழுத்தத்தை மட்டுமே தருகிறது என்கிறார் ராபர்ட் வாஷிங்டன்.
1 min
நீரோடு விளையாடு!
சென்னை துறைமுகம் நுழைவு வாயில், மாலை மங்கி, இரவு புலரும் பொழுது. லைஃப் ஜாக்கெட், கிளவுஸ், கண்களில் நீச்சல் பயிற்சியின் போது அணியும் கண்ணாடி மற்றும் ஒரு கிட் பேக்கினை சுமந்தபடி வெளியே வருகிறார் அந்தப் பெண். இவர் வேறு யாரும் இல்லை இந்திய பாய்மரப் படகு மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் தமிழ்நாடு பாய்மரப் படகு அசோசியேஷனின் பயிற்சியாளருமான ஐஸ்வர்யா நெடுஞ்செழியன். நீர் விளையாட்டான பாய்மரப் படகிற்கும், தனக்குமான உறவின் பின்னணியை விவரிக்கிறார்.
1 min
பெண்ணின் பாதுகாப்பு அவளின் நம்பிக்கையில் உள்ளது!
"என்னை தெரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். தெரிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தெரியாதவர்கள் என்ன பேசினாலும் அது அர்த்தமற்றது'” என்று பளிச்சென்று கூறும் பவித்ராவிற்கு அறிமுகம் தேவையில்லை. சன் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான “சன் சிங்கரின்” தொகுப்பாளினியாகவும், “நிலா” தொடரின் நாயகியாகவும் உலா வரும் இந்த நிலா, ஊடகத் துறைக்கு வந்த கதையை பகிர்கிறார்.
1 min
தோழியருக்கான நட்சத்திர பலன்கள்
(நவம்பர் 16 முதல் 30 வரை )
1 min
வாய்ப்பட்டு, நட்டுவாங்கம்... பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்
'தா தை தை தத் தா கிட தக தாம் தித்தா, தை தத் தை...” என காலில் சலங்கை கட்டியபடி பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் அந்த நாட்டியத் தாரகை. அவர் ஒன்றும் தற்போது பயிற்சியை தொடங்கவில்லை. மூன்று தலைமுறைகளாக ஆடிவருவது மட்டும் இல்லாமல் பயிற்சியும் அளித்து வருகின்றனர். சென்னை வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம் என 4 கிளைகளில் ஏராளமான சிறுமிகளுக்கு பரதநாட்டியம் கற்பித்து வருகிறார் ஸ்ரீசுதா சுவாமிநாதன்.
1 min
தேங்காயின் மகத்துவம்
நம்முடைய அன்றாட சமையலில் தேங்காய் மிகவும் பிரதான இடம் வகித்து வருகிறது. இட்லிக்கு சட்னியாக இருந்தாலும், பொரியலுக்கு அலங்கரிக்க, குருமா குழும்பு, காரக்குழம்பு என பல உணவுகளில் தேங்காய் சேர்க்காமல் இருக்க மாட்டோம்.
1 min
நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்! - முழுமையான வழிகாட்டல்
கடந்த அத்தியாயத்தில் ஒருவர் தொழில்முனைவோர் ஆவதற்காக சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் அதற்கான தகுதிகளை கேள்வி பதில் வடிவத்தில் கொடுத்திருந்தோம். இந்த அத்தியாயத்தில் தொழில்முனைவோருக்கான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம்...
1 min
உங்கள் கண்களை கவனியுங்கள்!
உங்கள் கண்களை கவனியுங்கள்
1 min
இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை
இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை
1 min
பாரா ஜூடோ சாம்பியன்
செப்டம்பர் 25 முதல் 29 வரை லண்டன் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அனைத்து நாடுகளும் பங்கேற்ற இப்போட்டிகளில் பாரா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா சார்பாக 20 பேர் கலந்து கொண்டதில் தமிழ்நாட்டில் இருந்து மூவர் தேர்வாகி லண்டன் சென்று வந்தனர். அதில் சேலத்தைச் சேர்ந்த சுபாஷினி, திருநெல்வேலியைச் சேர்ந்த மனோகரன் இருவரும் தங்கமும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த முத்துலெட்சுமி வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இந்தியா திரும்பினர்.
1 min
ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்
காய்கறிகளிலே கலர்ஃபுல்லான காய் பீட்ரூட் தான். இதை நாம் சமையலில் மட்டும் பயன்படுத்துவோம். இதன் வாசனை சிலருக்கு பிடிக்காது. ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பல நோய்களுக்கு, பீட்ரூட் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
1 min
ரத்த சோகையை போக்கும் பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்திற்கு கஞ்ஜீர் பழம் என்ற பெயரும் உண்டு. பேரீச்சம்பழத்தில் உயிர்ச்சத்துக்களும், இரும்புச் சத்தும் ஏராளமாக இருக்கிறது.
1 min
எலும்பை வலுவாக்கும் எள்ளு!
சின்னஞ்சிறிய எள்ளில் அள்ளக் குறையாத நன்மைகள் உள்ளது.
1 min
கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1 min
உப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்!
எங்க வீட்டில் வாரத்தில் ஐந்து நாட்கள் அசைவ உணவு தான் இருக்கும். மட்டன், நாட்டுக்கோழின்னு அம்மா ரொம்ப சுவையா சமைப்பாங்க. அதுவும் அவங்க இட்லிக்கு செய்யும் மட்டன் கறிக்குழம்புக்கு நான் இன்றும் அடிமை” என்று தனக்கும் உணவுக்கும் இருக்கும் உறவு பற்றி விவரித்தார் சரவணன்.
1 min
மாயவித்தை செய்யும் வெந்தயம்
பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும் கூட. மேலும் இது மிகவும் பழமையான மருத்துவ செடி என்றும் கூறலாம். வெந்தயம் என்ற மூலிகை நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல விதமான மாயவித்தைகளை செய்யக்கூடியது. அது என்ன என்று பார்க்கலாம்...
1 min
Thozhi Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Fortnightly
* Super Magazine for Today's Women!
* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.
* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only