Aanmigam Palan Magazine - October 1-15, 2020
Aanmigam Palan Magazine - October 1-15, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Aanmigam Palan
1 Year$25.74 $3.99
Buy this issue $0.99
In this issue
நவராத்திரி பக்தி ஸ்பஷல்
அஷ்ட காளிகள்
அசுரர் குலத்துபெண் தானாவதி தனக்கொரு ஆண்வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித்தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் பிறந்தான். அவன் எருமைத் தலையுடன் இருந்ததால் மகிஷாசுரன் என அழைக்கப்பட்டான்.
1 min
மாலியவான்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
1 min
பரங்குன்றுறை பெருமாளே!
க்ஷேத்ரக் கோவைத் திருப்புகழில் அருணகிரிநாதர் ஒன்பதாவதாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் பரங்கிரி எனப்படும் திருப்பரங்குன்றம். "பரங்கிரிதனில் வாழ்வே'' இத்தலத்தில் 14 திருப்புகழ்ப்பாக்களை இயற்றியுள்ளார்.
1 min
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரம்மாவின் தலைமையில் தேவர்களும், முனிவர்களும் கும்பகோணத்தில் தங்கியிருந்து தவம் புரிந்தார்கள். அப்போது ஜலந்தரன் என்ற அசுரனின் தலைமையில் வந்த அசுரர் கூட்டம் தவம் புரிந்து கொண்டிருந்த தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தியது.
1 min
சொந்த வீடு அமையும்!
? என் மகன் எம்.டெக்., படிப்பு முடித்துள்ளான். அவனுக்கு வேலை கிடைக்குமா? மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பில் சேரலாமா? ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அது நடக்குமா? என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளோம். ஜாதக ரீதியாக நல்ல ஆலோசனைதருமாறு கேட்டுக் கொள்கிறோம்.-பாலசுகந்தி, விருதுநகர்,
1 min
பக்கத்துணை இருப்பாள் பத்ரேஸ்வரி அம்மன்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங் கோடு கிராமத்தில் வீற்றிருக்கிறாள் பத்ரேஸ்வரி அம்மன்.
1 min
எல்லாம் பாலாம்பிகையே...சித்தர்கள் போற்றும் சின்னக் குழந்தை!
சித்தர்கள் போற்றும் சின்னக் குழந்தையே பாலாம் பிகை. இந்த பாலாம்பி கையை சித்தர் கள் வாலைக்குமரி என்றும் வாலைத் தேவி என்றும் அழைப்பர்.
1 min
சேவடி நீழல் அடைந்தோரும் செருப்புடன் அம்பலம் புகுந்தவரும்
நாயன்மார் அறுபத்து மூவர் வரலாறு கூறும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில் ஒவ்வொருவர்தம் வரலாறு உரைத்த பின் நிறைவுப் பகுதியில் மூன்று கடைப்பாடல்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பாடல்களில் அந்நாயனார் சிவனார் கழல் அடைந்த திறத்தைச் செப்பியுள்ளார்.
1 min
'தெய்வமுண்டாக மெய்தொண்டு செய்தே'
அபிராமி பட்டர் ஆலயத்தில் பரிசாரகராக இருந்தார்.
1 min
நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு
17-10-2020 முதல் 26-10-2020 வரை
1 min
Aanmigam Palan Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only