Aanmigam Palan Magazine - September 01, 2020
Aanmigam Palan Magazine - September 01, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Aanmigam Palan
1 Year $5.99
Buy this issue $0.99
In this issue
நாக வழிபாடு
பக்தி ஸ்பெஷல்
மஹாளய பட்சம் என்றால் என்ன?
புரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவா சைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.
1 min
நாகலோக மகாராணி மானஸாதேவி
வங்காள தேசத்தில் 'சந்த் சௌதாகர்' என்று ஒரு வியாபாரி இருந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சிவனையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்காதவர். வங்காள தேசத்தில் மானஸா தேவி என்னும் நாகதேவதை பரவலாக வழிபடப்பட்டு வந்தாள்.
1 min
நாக தோஷம் நீக்கும் நாகம்மன்
விருதுநகர் அருகே சூலக் கரை கிராமத்தில் உள்ள வீர பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள்.
1 min
நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...
சிவன், முருகன், ராமன், என்று அன் விகுதியுடன் அழைக்கும் போக்கை நாகர் ஐயனார் பிள்ளையார். சூரியர், சந்திரர், இந்திரர் ஆகியவற்றில் காண இயலாது காரணம், முதலில் சொல்லப் பட்டவை புராண தெய்வங்கள் பின்னர் சுட்டப்பட்டவை மக்களின் நம்பிக்கை சார்ந்த வழக்கலாறுகள்.
1 min
சுந்தரானந்தர் குரு பூஜை
ஞானிகளுக்குள் பேசிக் கொள்வதற்கு என்ன இருக்கிற தென்றும், சந்திக்க வேணடிய அவசியமும் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆனாலும், ஒரு ஞானியால் தான் இன்னொரு ஞானியை தெரிந்து கொள்ள முடியும். அவர் எப்பேற்பட்டவர் தெரியுமா... என்று அவரின் ஞானத்தின் உயர் நிலையை எடுத்துச் சொல்ல முடியும். எப்போதுமே சிவ சொரூபத்திலேயே லயித்துக் கிடப்பவரல்லவா என்று அவரின் பெருமைகளை கூறுவது நம் மதத் தின் மரபு.
1 min
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
277. ப்ரகாசாத்மனே நமஹ: ( (Prakaashaathmaney namaha)
1 min
மயூரநாதர் ஈந்த மயிலோனே
அருணகிரியாரின் சேத்திரக் கோவைப்பாடலில் ஐந்தாவதாக் குறிப்பிடப்பட்டுள்ள தலம் ‘கொன்றை வேணியர் மாயூரம் ' இது இன்றைய மயிலாடுதுறையாகும். சிதம்பரம் கும்பகோணம் சாலையிலுள்ள திருத்தலம். ஸ்காந்தம் முதலான மஹாபுராணங்களிலும் சிவரகசியத்திலும், துலா காவேரி மகாத்மியத்திலும் இத்தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min
நவநிதியைக் காக்கும் நரசிம்மர்
திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந் துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோயில் இது நவதிருப்பதி கோயில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.
1 min
திருமாலை மாற்றும் பதிகம்
கந்தவேளை எந்த வேளையும் எண்ணி வணங்கும் உத்தமரான அருணகிரிப் பெருமான், கயிலைமலையில், கோயில் கொண்ட மயில் வாகனனை, பின்வருமாறு போற்றுகிறார்.
1 min
விபீஷணன்
"எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் என் மனது, தர்ம வடிவான பகவானிடமே எப்போதும் இருக்க வேண்டும். குரு உபதேசம் இல்லாமலேயே பிரம்மாஸ்திரத்தின் மந்திரமும் ரகசியமும் எனக்குத் தெரியவேண்டும்.
1 min
அப்பரடிகள் ஐயாற்றில் கண்ட கயிலை
அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது. திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார்.
1 min
பாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்
பூவுலகாம் ஈங் கும் பாதாள முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்" என்று வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலி வெண்பாவில் பாடியுள்ள தலம் இன்று பாமணி என பொது மக்களால் வழங்கப்படுகிறது காமதேனு பூசித்த லிங்கம் சுக்ல முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
1 min
Aanmigam Palan Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only