Aanmigam Palan Magazine - July 01, 2020
Aanmigam Palan Magazine - July 01, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Aanmigam Palan
1 Year $5.99
Buy this issue $0.99
In this issue
வாராகி
பக்தி ஸ்பெஷல்
பொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழியாக இருக்கலாம். ஆனால், கோயில்களை பராமரிக்கவே ஊர்கள் உருவானது என்பது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது. அப்படி திருக்கோயில்கள் பெருமைகளை உரைக்கவும் தன்னை உருவாக்கிக் கொண்ட ஊர்களில் தனி சிறப்போடு பொன்னை விளைவித்து செல்வ செழிப்பை தந்த ஊர்தான் பொன்விளைந்த களத்தூர்.
1 min
மூத்தவளாக தியானிக்க மோட்சம் அருள்வாள்
திருமணம் செய்து கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருக்கும் தன் மகளுக்கு புகுந்த வீட்டில் கிடைக்கப் போகும் வாழ்க்கை பற்றிய ஒரு கனவும், கவலையும் இருக்கும்.
1 min
64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்
ஓடிஸா மாநிலம், புவனேஷ்வர், ஹிராபூர்
1 min
வெண்ணீற்றின் மணம் கமழும் சேக்கிழார்!
பாலாறு பாயும் தொண்டை நாட்டிலுள்ள இன்றைய சென்னை - குன்றத்தூரான புலியூர் கோட்டமெனும் தலத்தில் சேக்கிழார் குடியினர் வசித்து வந்தனர்.
1 min
திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி
காவிரிபாய்ந்து வளம் சேர்க்கும் பிரதேசம். காவிரி கரை யோர நந்தவனங்களில் பூத்த மலரோடு தமிழும் மணம்வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் ஜீவ நாடியான அந்த காவிரிக்கு இன்று என்ன கோவமோ தெரியவில்லை.
1 min
வெற்றி தரும் வாராகி வழிபாடு
லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே, தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராகி தேவி.
1 min
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
சென்னை, நங்கநல்லூரில் ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கின்றார். முப்பத்தியிரண்டு அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார்.
1 min
மணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெருமல்லபடு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த மணல்பாங்கான இடத்தை தோண்டியபோது பெரிய சிவன் கோயில் இருப்பதை ஊர் மக்கள் கண்டறிந்துள்ளனர்.
1 min
செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி
சாளுக்கிய மன்னர்கள் காலத்திலிருந்து சப்த மாதர்கள் வழிபாடு தொடங்கி இருந்தாலும் குறிப்பாக அன்னை வாராஹி, கிராம எல்லை தேவதையாக அப்போதிலிருந்தே திகழ்கிறாள்.
1 min
வரும்முன் காப்பாள் பள்ளூர் வாராஹி
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபரா சக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஒரு ஆலயம் உள்ளது.
1 min
Aanmigam Palan Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only