Aanmigam Palan Magazine - March 01, 2020
Aanmigam Palan Magazine - March 01, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Aanmigam Palan
1 Year $5.99
Buy this issue $0.99
In this issue
மாசி மகம் பக்தி ஸ்பெஷல்
புராணங்கள் உரைக்கும் மாசிமக நீராடல்
தெய்வங்களின் பெருமைகளையும் அவை வீற்றிருக்கும் தலங்களின் சிறப்புக்களையும் விளக்கத் தலபுராணங்கள் எழுந்ததைப் போலவே திருத்தலங்களில் ஒட்டி அமைந்துள்ள தீர்த்தங்களின் பெருமைகளை விளக்கிக் கூறச் சில புராணங்கள் தோன்றின.
1 min
மகாமக குளமும் மகான் கோவிந்த தீட்சிதரும்....
பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்பநாயக்கர் அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மன்னர்களுக்கு அமைச்சராகவும் ராஜ குருவாகவும் இருந்தவர் ஸ்ரீ கோவிந்த தீட்சிதர் ஆவார்.
1 min
நீ இல்லாத இடமே இல்லை
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
1 min
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
1 min
மகிழ்வான வாழ்வருளும் மாலோலன்
பிரகலாதனின் பக்திக்காக தூணைப்பிளந்து எழுந்தருளிய சிங்கபிரானது கோயில் ஒன்று, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. தென் அஹோபிலம்' என்று கொண்டாடப்படும் எனும் திருத்தலம்தான் அது.
1 min
வாஸ்து தோஷம் போக்கும் கோயில்
வாஸ்து பரிகாரத்திற்கென திருச்சியில் ஓர் அற்புத ஆலயம் உள்ளது.
1 min
ரங்கா பராக்! கோவிந்தா பராக்!
மாசிமக நாளில் மகத்தான தேர்த் திருவிழா
1 min
திருமண வரம் அருள்வாள் தில்லைகாளியம்மன்
சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பல முறை எடுத்துக் கூறியும் சக்தியாகிய நான் தான் சக்தி மிக்கவள் என தேவி, சிவனுடன் விவாதம் செய்தாள்.
1 min
மக்களோடு மகேசன் கொண்டாடும் மாமல்லபுரம் மாசிமகம்
உலகப் பிரசித்தி பெற்ற கடற்கரை நகரமான கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி இருளர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.
1 min
ஊருக்கென்று வாழும் நெஞ்சம்...
(ஒப்புரவு அறிதல்: அதிகாரம் 22)
1 min
அறம் வளர்த்தாளை ஆட் கொண்ட தாணுமாலயன்
கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்து வளர்ந்து சுசீந்திரத்தில் கோயில் கொண்டுள்ள தாணுமாலயனை நினைத்து உருகி காதல் கொண்டாள் அறம் வளர்த்தாள்.
1 min
பக்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே!
மீனாட்சி அம்மன் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தைச் சுற்றி ஆறுகால் மண்டபம் எனப்படும் முகப்புமண்டபம் வழியே முதற்பிராகாரத்தை அடையலாம்.
1 min
ராஜயோகம் அருள்வார் நாகேஸ்வரர்
சோழமன்னன் அனபாயன் குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டபோது, இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அவனது அரசவையில் அமைச்சராகப் பணியாற்றினார்.
1 min
வாலி
இதுவரை... வாலியின் பிறப்பிற்கான காரணம்; பலம்; வாலிக்கும் ராவணனுக்கும் இடையேயான தொடர்பு;
1 min
குகைக்குள் குடிகொண்டருளும் அனந்த பத்மநாப ஸ்வாமி
உண்டவல்லி, குண்டூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்
1 min
மகத்துவம் நிறைந்த மாசி மகம்
நாம் செய்கின்ற நல்வினைகள், தீவினைகள் பிறவிதோறும் தொடர்கின்றன. அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.
1 min
மாசி மகத்தன்று காமதகனம் புரிந்த வீரட்டானேஸ்வரர்
சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை(மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது.
1 min
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
பொதுவாகக் கேரள கோயில்கள் என்றாலே பாயசங்களும் அப்பமும்தான் நினைவுக்கு வரும்.
1 min
Aanmigam Palan Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only