Aanmigam Palan Magazine - February 1-15, 2020Add to Favorites

Aanmigam Palan Magazine - February 1-15, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Aanmigam Palan

1 Year $5.99

Buy this issue $0.99

Gift Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

குக்கே நாக சுப்ரமண்யர் தை பூசம் பக்தி ஸ்பெஷல்.

ஆனந்த வாழ்வருளும் ஆறுபடையப்பா...

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை மாற்றி ஆர்ப்பரிக்கும் வங்கக் கடலின் ஓரம் சென்னை நகரத்தில் உள்ள பெசன்ட் நகரில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில்.

ஆனந்த வாழ்வருளும் ஆறுபடையப்பா...

1 min

சர்ப்ப தோஷம் நீக்கும் குக்கே சுப்ரமண்யா...

குக்கே சுப்ரமண்யர் கோயில், கர்நாடகா.

சர்ப்ப தோஷம் நீக்கும்  குக்கே சுப்ரமண்யா...

1 min

பழனிப் பெருமானின் பூஜைகள்

காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 11 துவார விநாயகர் தீபாராதனையும், பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னர் உள்ளிருக்கும் பழநியாண்டவருக்கு தீபாராதனை செய்யப்படும்.

பழனிப் பெருமானின் பூஜைகள்

1 min

முருகன்மீது பாடப்பட்ட சிற்றிலக்கியங்கள்

தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமான் தமிழ்ப்புலவர்கள் அனேக் நூல்களைப் பாடியுள்ளனர்.

முருகன்மீது பாடப்பட்ட சிற்றிலக்கியங்கள்

1 min

தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருக்கை வேலும்

தைப்பூசம் ஆண்டு தோறும் தைமாதத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். தமிழ்ப் பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் 'பூசாமாதம்' என்று குறிக்கப்படும்.

தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருக்கை வேலும்

1 min

நாகராசன் வழிபட்ட நாக சுப்ரமணியர்

காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் எனும் பெயரில் முதன்மை பெற்ற முருகன் ஆலயம் உள்ளது. இத்தலம் வரலாற்றுச் சிறப்புகளோடு புராணச் சிறப்புக்களையும் கொண்டது.

நாகராசன் வழிபட்ட நாக சுப்ரமணியர்

1 min

நாக வாகனத்தில் யோக சித்தராக முருகன்

முருகன் ஆலயங்களில் நடை பெறும் பெருந்திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நாக வாகனத்தில் முருகப் பெருமானை எழுந்தருள வைத்து உலாக்காண்கின்றனர்.

நாக வாகனத்தில்  யோக சித்தராக முருகன்

1 min

தை பூசத்தில் பக்தி காவடி

தை பூசத்தில் பக்தி காவடி

தை பூசத்தில் பக்தி காவடி

1 min

திருமால் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செயப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் உள்ள திருச்சேறை என்னும் திவ்யதேசம். இவ்வூரில் தைப்பூசத்திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

திருமால் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா

1 min

மாலியவான்

உலகத்திலே, யாருமே கெட்டவர்கள் கிடையாது. இந்த எண்ணம் அழுத்தமாக இருக்க வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே ஒரு கதை சொல்வார்கள் முன்னோர்கள்.

மாலியவான்

1 min

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில் - கும்மாயம்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

1 min

வள்ளலார் அருளிய தெய்வமணிமாலை

14ம் நூற்றாண்டில் திருப்போரூரில் கிடைத்த முருகன் சிலை யைக் கொண்டு வந்து, சென்னையில் முத்துக்கு மாரசாமி கோயிலை, செட்டியார் ஒருவர் நிர்மாணித்தார்.

வள்ளலார்  அருளிய தெய்வமணிமாலை

1 min

மறக்க முடியாத திருவடிகள்

உத்தரகோச மங்கைத் தலபுராணத்திற்கும் மாணிக்கவாசகருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

மறக்க முடியாத திருவடிகள்

1 min

சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா?

அழகான காலை நேரம்! சூரியன் உதிக்கையிலே மலர்ந்து விட்ட தாமரையில் வண்டுகள் முறல, புள்ளினங்கள் செவிக் கினிய கானம் செய்ய, மறையவரின் மறை யொலியும், மாறன் (நம்மாழ்வார்) தமிழ் ஒலியும் சேர்ந்து ஒலிக்க, அற்புதமாக இருந்தது ஸ்ரீரங்க நகரம்.

சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா?

1 min

வாசுகியின் நோய் தீர்த்த வடிவேலன்

அந்தர வெளியில் சுழன்று கொண்டிருக்கும் அண்டகடாகத்தை ஆதார சக்தியும், அச்சக்தியால் தாங்கப்படும் பெரிய ஆமையும், அதன் முதுகின் மீது அமைந்த எட்டு நாகங்களும், எட்டு யானைகளும் தாங்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

வாசுகியின் நோய் தீர்த்த வடிவேலன்

1 min

மருதமலையன் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்

முன்னாளில் கொங்கு மண்டலத்தில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாம்புகளால் ஏற்பட்ட தொல்லைகளும் இழப்பும் ஏராளமாகும்.

மருதமலையன் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்

1 min

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

227. விச்வாத்மநே நமஹ (Vishwaathmane namaha)

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

1 min

பரிவுடையோரிடம் துன்பம் நெருங்காது

திருவள்ளுவர் அருளைப்பற்றிச் சொல்ல வென்றே ஒரு தனி அதிகாரம் படைத்து, பத்துக் குறட்பாக்களில் அருளின் சிறப்புக்களை அறைகூவிச்சொல்கிறார்.

பரிவுடையோரிடம் துன்பம் நெருங்காது

1 min

வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர்

சிரிக்கும் கண்களும் பேரின்ப அமுதூறும் இதழ்களுமாய் நிற்கும் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்; இந்திரலோகம் ஆளும் அச்சுவை வேண்டாம்;

வேண்டுதல்கள்  நிறைவேற்றும்  வேங்கட நரசிம்மர்

1 min

தைப்பூசமும் தமிழ் கடவுளும்!

முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் தொன்மையான வழிபாடு என்று தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்படும் பொழுது அனைவருக்குமே விளங்கும்.

தைப்பூசமும் தமிழ் கடவுளும்!

1 min

Read all stories from Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All