Aanmigam Palan Magazine - December 1 - 15, 2019Add to Favorites

Aanmigam Palan Magazine - December 1 - 15, 2019Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Aanmigam Palan

1 Year $5.99

Buy this issue $0.99

Gift Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

தீபம் பக்தி ஸ்பெஷல்

ஞானக் கனலாகி நின்ற அருணாசலம்

சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும் , இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி பேசத் தொடங்கினார்.

ஞானக் கனலாகி நின்ற அருணாசலம்

1 min

புன்னகை ராமாயணம் கேட்க்கும் புனிதன்

வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்

புன்னகை ராமாயணம் கேட்க்கும் புனிதன்

1 min

தீபம் எனும் ஐஸ்வர்யம்

உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியை விட வேறு தெய்வம் என்ன இருக்கிறது?

தீபம் எனும் ஐஸ்வர்யம்

1 min

கோபால பைரவி

நரசிம்ம மூர்த்தியின் சக்தி லட்சுமியாகவும் , பரமனின் சக்தி பார்வதியாகவும் , திருமாலின் வராக சக்தி வாராஹியாகவும் அருள்வதைப்போல கோபாலனின் மாயா சக்தி கோபால பைரவி ' எனப் போற்றப்படுகிறாள்.

கோபால பைரவி

1 min

உன்னையே அன்னையே ஓடி வந்தேன்

ஒரு பொருளை அதை நாம் பற்றிய அனுபவித்த பிறகு நினைவு நமக்குள் நிலைத்து நிற்கிறது . அந்த பதிவு சார்ந்து நமக்குள் ஏற்படுவது மருள் .

உன்னையே அன்னையே ஓடி வந்தேன்

1 min

தமிழர் மரபில் கார்த்திகை விளக்கீடு

தமிழர்கள் இயற்கையில் இறைவனைக் கண்ட பெரும் சிறப்பினைக் கொண்டவர்கள்.

தமிழர் மரபில் கார்த்திகை விளக்கீடு

1 min

தீபத்தின் பயன்கள்

தீபத்தினை ஏற்றப் பயன்படும் விளக்குகள் இன்றைய நவீன காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் வருகின்றன .

தீபத்தின் பயன்கள்

1 min

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

1 min

மலையுறை - மருகனை மனங்களில் ஏந்துவோம்!

" குன்று தோறாடலும் நின்றதன் பண்பே ” என்று நக்கீரர் முருகனின் ஐந்தாம் ஆற்றுப்படை வீடாகக் குன்று தோறாடலைக் குறிப்பிடுகிறார்.

மலையுறை - மருகனை மனங்களில் ஏந்துவோம்!

1 min

கந்தனுக்கு கார்த்திகை விரதம்

முருகா ' என்னும் நாமத்தினைச் சொல்லி வழிபடுபவர்கள் உலகில் நீங்காத செல்வத்தினை அடைவர்; நோயால் வருத்தமுறமாட்டார்; ஒருநாளும் துன்பமடையார்; பரகதியுற்றிடுவார்; எமனின் நாடு புகார் என போற்றி உரைப்பார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

கந்தனுக்கு கார்த்திகை விரதம்

1 min

விரத முறைமைகள்

இந்து மதப் புராணங்கள் இருபத்தேழு வகையான விரத முறைமைகளை விளக்கி கூட உரைக்கின்றன

விரத முறைமைகள்

1 min

திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது .

திருமணத்தடை நீக்கும்  அழகிய லட்சுமி நரசிம்மர்

1 min

வேதங்கள் போற்றும் நந்தா விளக்கு

விண்ணை முட்டும் ராஜ கோபுரம் . மணி மாடக்கோவில் என்ற பெயர் பலகையை பார்த்ததுமே மெய் சிலிர்க்கிறது. இருக்காதா பின்னே? திருநாங்கூர் அருகே உள்ள பதினோரு திவ்ய தேசத்து பெருமானும் ஒரே நாளில் கருட சேவை காண்பார்கள்.

வேதங்கள் போற்றும் நந்தா விளக்கு

1 min

பராம்பிகை

அன்னை ஆதிபராசக்தியை வழிபடுபவர்கள் அம்பிகையை பல்வேறு கோலங்களில் வழிபட்டு மகிழ்கின்றனர்.

பராம்பிகை

1 min

எதிர்மறை மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை!

இந்த உலகம் நல்லவர்களை மட்டுமல்ல , கயவர்களையும் கொண்டிருக்கிறது.

எதிர்மறை மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை!

1 min

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்

ஆன்மிக உலகில் புரட்சிகரமான அற்புதங்கள் பல நிகழ்த்தி புதுச்சேரியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஓங்கார ஆசிரமத்தின் மகாதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் 87வது ஞான நூலாக ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம் என்ற புத்தகம் வெளிவந்து பக்தர்களுக்கு பேறுவகையை அளித்து வருகிறத.

ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்

1 min

தீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த கோயிலை லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என குறிப்பிடுகிறார்கள்.

தீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்

1 min

மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்

மாவிளக்குகள்: அரிசிமாவை வெல்லம் , இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி இதன் மேற்பக்கத்தைக் குழிப்பர் . இப்படி இரண்டு உருண்டைகளைச் செய்து குழிகளில் நெய் விட்டு அதில் தாமரைத் தண்டு திரியினால் விளக்கேற்றுவர்.

மகத்தான பலன்கள் தரும் பிரார்த்தனை விளக்குகள்

1 min

மாவளியோ மாவளி...

கார்த்திகைத் தீப நாளில் தீபம் ஏற்றிய பின் " மாவளி " சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.

மாவளியோ மாவளி...

1 min

ஆவுடையார் கோவில் அத்துவா தீபங்கள்

ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கும் " திருவாசகத்தை அருளிச் செய்த ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளை இறைவன் ஆட் கொண்ட திருத்தலம் திருப்பெருந்துறையாகும்.

ஆவுடையார் கோவில் அத்துவா தீபங்கள்

1 min

Read all stories from Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All