Aanmigam Palan Magazine - December 16, 2022
Aanmigam Palan Magazine - December 16, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Aanmigam Palan along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Aanmigam Palan
1 Year $5.99
Buy this issue $0.99
In this issue
அனுமன் ஜெயந்தி பக்தி ஸ்பெஷல்
அஞ்சனை மைந்தனின் அருள் பொழியும் ஆலயங்கள்!
'நாம்மக்கல்' என்ற ஊரின் பெயர்க்காரணமே ஆச்சரியமானது. ஆரைக்கல் என்னும் அதிசயமலையை மையமாகக் கொண்ட பகுதி.
7 mins
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
இது இயல்பானதுதான்' என்று எல்லோ ராலும் ஏற்க முடியாத அளவிற்கு உயர்வானதாக விளங்குவது இயற் பகை நாயனாரின் வரலாறு. சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த இயற்பகையார், தன்னிடமுள்ள உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈசன் அடியார்கள் விரும்பினால் நேசமுடன் வழங்கும் இயல்பினராக வாழ்ந்தார்.
2 mins
ஆப்பம் திருடிய அழகர்
ஆப்பத்தை எடுத்துக் கொண்டு, கள்ளழகர் ஓடி மறைந்து நின்ற திருப்பேர் நகரில், சயனக் கோலத் தில் அப்பக்குடத்தானாக விளங்குவதைக் கண்டு பிடித்து மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.
1 min
முன்னுதாரணமாகத் திகழவேண்டியவர்தான் ஞானி
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 39 (பகவத் கீதை உரை)
2 mins
*சிற்பமும் சிறப்பும்*
வெளிப்புறத் தோற்றுறத்தில் வெகு எளிமையாகக் காட்சியளிக்கும் இந்தக் கோயிலை காண்பவர், மற்றுமொரு சாதாரண கோயி லாகவே எளிதில் கடந்து சென்றுவிட வாய்ப்புக்கள் அதிகம்.
1 min
தவம் செய்வோர் வாக்கின் வலிமை!
தவம் செய்வோர் சொல் மாபெரும் வலிமை பெற்று விடுகிறது. காலத்தை வென்றுநிற்கிறது.
1 min
பெயர் சூட்டிய பெம்மான்
தசமுகனாகிய இலங்கேஸ் வரன் கோள்கள் அனைத்தும் வென்றவனாகத் திகழ்ந் திருந்தபோது, ஒரு சமயம் கயிலைமலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்தி வந்தான்.
2 mins
ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்
ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது.
2 mins
கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்
B.R. பந்துலு எடுத்த படங்களில் மிக அற் புதமான படம் கர்ணன்.
2 mins
சஞ்சீவியை *கொணாந்த சிரஞ்சீவி
எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீசீதா லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீராமசந்திர மூர்த்தி, ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணு கோபால சுவாமி ஆகிய திருமூர்த்தங் கள் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் பல உள்ளன.
1 min
யார் சொல்வது சரி?
துளசிதாசர் இராமாயணம் அரங்கேற்றம் செய்கின்ற போது, அவருக்கு முன்னால் அனைவரும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
1 min
"கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே*
கல்லாடம்! மிகமிகப் பழைமையான அருந்தமிழ் நூல்களில் ஒன்று.
2 mins
திருப்பாவை - திருவெம்பாவை சில ஒப்பீடுகள்
திருவெம்பாவையில் 'கண்ணுக்கினியானில்...' என்று துவங்கும் 4ம் பாடல் சிவபெருமானைக் குறிப்பது போல், திருப்பாவையில் ‘மனதுக்கினியானில்...' என்று துவங்கும் 12ம் பாசுரம், திருமாலைக் குறிக்கிறது.
1 min
மேலூரில் வளரும் கம்பீர மாருதி
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., 'தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர். இங்கு, 37அடி உயரத்தில் மிகபெரிய ஆஞ்சநேயர் சுவாமி நிறுவப்பட்டுள்ளது.
1 min
Aanmigam Palan Magazine Description:
Publisher: KAL publications private Ltd
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only