Dinamani Virudhunagar - May 16, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - May 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 16, 2025

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்

1 min

இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.

1 min

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

1 min

சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்

அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

1 min

கரும்புத் தோகையில் எரிந்த தீயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

திருப்பாச்சேத்தி அருகே கரும்புத் தோகையில் எரிந்த தீயில் தவறி விழுந்த முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

சிவகாசியில் வருவாய்த் தீர்வாயம் தொடக்கம்

சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்பாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

காரைக்குடியில் அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை போலீஸ் வியாழக்கிழமை அகற்றினர்.

1 min

சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் சேதம்

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்தன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்தன.

1 min

திருப்பத்தூரில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

பயணிகள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி, மதுரையிலிருந்து வந்த அரசுப் பேருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்டது.

1 min

திருவாடானையில் புதர் மண்டிய வட்டாரக் கல்வி அலுவலக வளாகம்

திருவாடானையில் வட்டாரக் கல்வி அலுவலக வளாகம் செடி, கொடிகளுடன் புதர் மண்டிக் காணப்படுகிறது.

1 min

சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

1 min

பேருந்து நிலைய கடைகளை நாளைக்குள் காலி செய்ய அறிவுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை சனிக்கிழமைக்குள் (மே 17) காலி செய்யுமாறு நகராட்சியினர் அறிவுறுத்தினர்.

1 min

உயர்கல்வியில் சேர சான்றிதழ்; முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

உயர்கல்வியில் சேருவதற்கான சான்றிதழ்கள் பெற முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

1 min

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் நடைபெற்ற கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min

தொழிலாளி தற்கொலை

பூவந்தி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

வாகனங்கள் மோதல்: இருவர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை நான்கு வழிச் சாலையில் வியாழக்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.

1 min

மானாமதுரை சாலைப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் தார்ச் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது.

1 min

மாணவி தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வியாழக்கிழமை பிளஸ் 2 முடித்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

தென்கரையில் மஞ்சுவிரட்டு: 3 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர் அருகேயுள்ள தென்கரையில் மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இது அனுமதியின்றி நடத்தப்பட்டதால், 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

டி.வேப்பங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்

சாயல்குடி அருகேயுள்ள டி.வேப்பங்குளத்தில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

மானாமதுரை, மே 15: திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொட்டபாளையத்தில் தமிழக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

திருவாடானை வட்டத்தில் மே 20-இல் வருவாய்த் தீர்வாயம் தொடக்கம்

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 20-ஆம் தேதி வருவாய்த் தீர்வாயம் தொடங்க உள்ளது.

1 min

பெரியகுளம் அருகே பேருந்து மோதியதில் 15 மாடுகள் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் 15 நாட்டு மாடுகள் உயிரிழந்தன.

1 min

மதுரை கோட்டத்தில் 3 ரயில்களின் வழித்தடம் மாற்றம்

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.

1 min

அழகர்கோவிலுக்கு புறப்பட்டார் கள்ளழகர்

மதுரையிலிருந்து கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு வியாழக்கிழமை அதிகாலை புறப்பாடானார். அப்போது, திரளான பக்தர்கள் கள்ளழகரை வழியனுப்பினர்.

1 min

வடகாடு திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

கோவை அருகே வைதேகி அருவிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

தேர்வு முடிவு அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

1 min

அமைச்சர் ரகுபதிக்கு செல்லூர் ராஜு கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக அதிமுகவை விமர்சித்த அமைச்சர் ரகுபதிக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்தார்.

1 min

வடகாடு சம்பவத்தை கண்டித்து மே19-இல் விசிக ஆர்ப்பாட்டம்

வடகாடு சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

சோளிங்கர் அருகே 3 பேர் வெட்டிக் கொலை

சோளிங்கர் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

போக்ஸோ வழக்கு தனியார் பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள், தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை

கரூர் அருகே தனியார் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்ஸோ வழக்கில் கைதான அந்தப் பள்ளியின் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதி மன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கடலூரில் சாயத் தொழிற்சாலை கழிவுநீர்த் தொட்டி வெடித்து விபத்து

கடலூர் முதுநகர் தொழிற்பேட்டையில் சாயத் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டி வியாழக்கிழமை அதிகாலை திடீரென வெடித்தது.

1 min

9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 சரிவு: ரூ. 68,660-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது.

1 min

செஞ்சியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 167 பேர் வேதியியலில் முழு மதிப்பெண்

முறைகேடு நடைபெறவில்லை என சிஇஓ விளக்கம்

1 min

போர் அல்ல; எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போர் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.

1 min

மண்ணின் வளம் நாட்டின் நலம்!

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

கைதானவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்?

உயர்நீதிமன்றம் கேள்வி

1 min

ஆண்டுதோறும் வீட்டு வரி உயர்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு இல்லை என்பது குறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

1 min

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

1 min

அச்சத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மோடி ஒப்புதல்: ராகுல் காந்தி விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அச்சம் காரணமாகவே ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min

தமிழகத்தில் 43% காவல் நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படுகின்றன

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

2 mins

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை: உயர்நீதிமன்றம்

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்; மகாராஷ்டிர வர்த்தகர்களுக்கு முதல்வர் பாராட்டு

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலர் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வர்த்தகர்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளார்.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்

சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அஸ்ஸாம் எம்எல்ஏ கைது

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1 min

மூளையில் ரத்தக் கசிவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் சாஹா (66) மூளை ரத்தக் கசிவு நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்டும் மேற்கு நாடுகள்

அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.

1 min

மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

1 min

காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி

மத்திய அமைச்சர் உறுதி

1 min

பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை

சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு

1 min

இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை சசி தரூர் விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு காங்கிரஸ் தலைமை தன்னைக் கண்டித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அந்தக் கட்சி எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

1 min

சமாஜவாதி தலைவர் கருத்தால் சர்ச்சை

'விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை பாஜகவினர் விமர்சிக்க வில்லை' என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி தேசிய பொதுச் செயலர் ராம்கோபால் யாதவ் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் பேச்சு இரு தரப்பு ரீதியாகவே இருக்கும்

எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

1 min

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: மோடி அறிவுறுத்தல்

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

1 min

குருகிராம்: 15-ஆவது மாடியில் இருந்து குதித்து 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததில் வருத்தமடைந்த 17 வயது சிறுவன், குருகிராம் செக்டார் 72-இல் உள்ள டாடா பிரிமந்தி சொசைட்டியில் 15-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

1 min

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யாக இருந்தவருமான ஜான் பர்லா மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தார்.

1 min

கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கி ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

1 min

மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர்கள்

பிஆர்எஸ் ஆய்வறிக்கையில் தகவல்

1 min

ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: மத்திய பிரதேச அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபர் மிகுந்த பொறுப்புணர்வுடன் வார்த்தைகளை வெளியிட வேண்டும் என்று கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கண்டித்தது.

1 min

உ.பி.: சாலை விபத்துகளில் 19 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் 5 வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1 min

அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பர் ருட், முஸெத்தி, ஸெங், கௌஃப்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பர் ருட், முஸெத்தி, மகளிர் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோர் முன்னேறினர்.

1 min

இத்தாலி கோப்பை கால்பந்து: பொலக்னா சாம்பியன்

இத்தாலி கோப்பை (கோப்பா இத்தாலியா) கால்பந்து போட்டியில் பொலக்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min

இந்திய மகளிர் டி20 அணியில் மீண்டும் ஷஃபாலி வர்மா

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only