Dinamani Virudhunagar - April 28, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 28, 2025

எம்-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு

தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயர்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல்: இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோர் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.

1 min

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மானாமதுரை வைகை ஆற்றுக்குள் ராட்டினம் அமைக்க அனுமதி மறுப்பு

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள் அமைக்க காவல் துறை அனுமதி மறுத்தது.

1 min

மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

1 min

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடு

சிவகங்கை மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் இதுவரை 6,182 விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

1 min

ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டியில் திமுக முகவர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சிவகாசி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

சிவகாசி மாநகராட்சியில் புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கே. சரவணனுக்கு சால்வை அணிவித்த முன்னாள் ஆணையர் ப. கிருஷ்ணமூர்த்தி.

1 min

பாவேந்தர் பாரதிதாசன் விழா

ராஜபாளையம், ஏப். 27: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முறம்பில் பாவாணர் கோட்டபாசறை சார்பில், பாவேந்தர் பாரதிதாசன் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ராஜபாளையத்தில் பலத்த மழை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

1 min

இடிந்து விழும் அபாயத்தில் சுவர்; அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டம்

ராமநாதபுரத்தில் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம், புதிய அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மானாமதுரையில் ஆட்சியரின் உத்தரவை மீறி தொடரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டடப் பணி

மானாமதுரையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவையும் மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டடப் பணி நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

1 min

ஆராவயல், பம்மனேந்தலில் மாட்டு வண்டிப் பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பாகிஸ்தான் விவகாரம்: தெலங்கானா முதல்வர் கருத்துக்கு பாஜக வரவேற்பு

பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும் என்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கருத்தை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min

கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை சிவன் கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

மின்னல் பாய்ந்ததில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூர் அருகே மின்னல் பாய்ந்ததில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

1 min

சிவகங்கை அருகே திமுக நிர்வாகி கொலை: 3 பேர் கைது

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மர்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

இடர்பாடுகளுக்கிடையேயும் சாதனை படைக்கும் பெண்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி

பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டாலும், அதை எதிர்கொண்டு பெண்கள் சாதனை படைத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பி. புகழேந்தி தெரிவித்தார்.

1 min

சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுப்பதைத் தடுக்க வேண்டும்

தமிழகத்தில் கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min

ராமேசுவரத்தில் பக்தர்களின் வசதிக்காக ரூ. 207 கோடியில் பணிகள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 207 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

நியாயத்துக்கும், தர்மத்துக்கும் இறுதியில் வெற்றி கிடைக்கும்

நியாயத்துக்கும், தர்மத்துக்கும் மட்டுமே இறுதியில் வெற்றி கிடைக்கும் என மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

ஒடிஸா, தெலங்கானா ரயில்களின் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு

ஒடிஸா, தெலங்கானா செல்லும் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

1 min

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக, முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் (92) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

1 min

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம்

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம் என்று வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாம் நாள் கருத்தரங்கில் திமுக தலைவர் விஜய் பேசினார்.

1 min

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

நான்குனேரி அருகே கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

1 min

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் வெற்றி பெற்றுள்ளன

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

1 min

உயர் கல்வியில் சட்டத் திருத்தம் தேவை!

உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டு உயர் கல்வித் தரத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் இவை சான்றுகளாகும். ஆனாலும், உயர் கல்வித் தரம் நாளும் உயரவேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.

2 mins

தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!

முனைவர் பா.இறையரசன்

2 mins

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்; பிரதமர் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

1 min

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தகர்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த 'இண்டிகோ' பயணிகள் விமானத்தில் பயணியொருவர் தன்னுடன் வெடிகுண்டு கொண்டுவந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

1 min

கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியர்கள்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியர்கள் வேகமாக வெளியேறினர்.

1 min

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு

ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

1 min

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

1 min

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்

மத்திய அமைச்சர் புரி உறுதி

1 min

மாவட்ட கூடுதல் நீதிபதியை 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயர்நீதிமன்றம்

தீர்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்: மீட்க வந்தவர் உள்பட 12 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் மந்த்செளர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய வேன், பின்னர் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

1 min

புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் முகலாயர்கள், தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்

7-ஆம் வகுப்பு புத்தகங்களுக்கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) புத்தகங்களில் முகலாயர்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சார்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டன.

1 min

குடிமக்கள் தங்களின் சட்டபூர்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்

உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

1 min

பயங்கரவாதக் கட்டமைப்பை காங்கிரஸ் இன்னமும் ஆதரிக்கிறது

பாஜக குற்றச்சாட்டு

1 min

பாகிஸ்தானில் தங்கி இருந்தது ஏன்?

பாகிஸ்தானில் 15 தினங்களுக்கு தொடர்ச்சியாக தங்கி இருந்தது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்க்கு அஸ்ஸாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மா கேள்வி எழுப்பினார்.

1 min

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

1 min

இறுதியில் பார்சிலோனா

மகளிர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பார்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

1 min

சபலென்கா வெற்றி; ரூபலேவ் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

1 min

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 11 பேர் உயிரிழப்பு

கனடாவின் வான்கூவர் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவிய 54 தலிபான்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பைச் சேர்ந்த 54 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.

1 min

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயர்வு

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

1 min

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை

வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்

1 min

தியாகராயர் வழியில் தமிழகத்தை உயர்த்துவோம்

சர் பிட்டி தியாகராயரின் 174-ஆவது பிறந்த நாளில், அவரது வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

ராமேசுவரத்தில் 50 மீ. உள்வாங்கிய அக்னி தீர்த்தக் கடல்

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் 50 மீ. வரை கடல் ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கியது.

1 min

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழக மருத்துவர் விரைவில் குணமடைவார்

எய்ம்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை

1 min

விவசாயிகள் தொழில்முனைவோராகவும் மாற வேண்டும்

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

1 min

சித்திரைத் திருவிழா: தல்லாகுளம் பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால்

மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு, ஆயிரம் பொன் சப்பரத்தின் மேல் வைக்கப்பட உள்ள யாழிக்கு சிறப்பு பூஜை ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only