Dinamani Virudhunagar - April 21, 2025

Dinamani Virudhunagar - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
2 mins
சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
1 min
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
1 min
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் பேச்சு
1 min
பஹ்ரைனில் பாம்பன் மீனவர் உயிரிழப்பு
பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர் படகிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
1 min
ராமேசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை
விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
1 min
பூக்குழியில் தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய போது தடுமாறி விழுந்து பலத்த தீக்காயம் அடைந்தவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவர் கைது
சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் ஆற்றுப் பகுதியில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
புதிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல் கட்டமாக வருகிற 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஆலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
1 min
பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கணேஷ் நகரில் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
குளோபல் சர்வதேச பள்ளி ஆண்டு விழா
திருப்பத்தூர் அருகே உள்ள குளோபல் சர்வதேச பள்ளியில் 9-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மீன் விலை உயர்வு: நாட்டுப் படகு மீனவர்கள் மகிழ்ச்சி
மீன்பிடி தடைக்காலம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைப்பதோடு, மீன்களின் விலையும் அதிகரித்ததால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min
ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா
காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் 14-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பாகம்பிரியாள் கோயில் குப்பைகள் எரிப்பு: பொதுமக்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், கோயில் அருகே குப்பைகளை எரிப்பதாக புகார் எழுந்தது.
1 min
தூய சகாயமாதா ஆலயத்தில் இயேசு உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
1 min
திருப்பத்தூரில் சின்ன மருது பிறந்த நாள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவர்கள் நினைவிடத்தில் சின்ன மருதுவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
கமுதி தெருக்களில் கழிவுநீர்த் தேக்கம்
கமுதியில் கழிவுநீர் வாருகால் தூர்வாரப்படாததால் மழை நீருடன் கழிவு நீரும் தெருக்களில் தேங்கி சுகாதாரச் சீர் கேடு நிலவுகிறது.
1 min
விருதுநகர் வந்த ரயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
மேற்குவங்க மாநிலத்திலிருந்து திருநெல்வேலி சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை விருதுநகர் ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
இடியும் நிலையில் மருத்துவமனை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.
1 min
சாத்தூர் பகுதியில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி
சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
1 min
கோடை விடுமுறையையொட்டி பள்ளி மாணவர்கள் சிறந்த திரைப்படங்களைக் காண ஏற்பாடு
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க, அவர்களுக்கு நல்ல சிந்தனை, இலக்குகளை அடைய ஊக்கப்படுத்தும் சிறந்த திரைப்படங்களை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
1 min
குன்றக்குடி வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
விருதுநகர், ஏப். 20: விருதுநகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
1 min
மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
முதுகுளத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார்.
1 min
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ராணுவ வீரர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சேத்தூர் எக்காளதேவியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
ராஜபாளையம் அருகே சேத்தூரில் அமைந்துள்ள எக்காளதேவியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு: மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து, சிவகாசியில் மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலர்கள் ஆசிரியர்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது.
1 min
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட வேலை உத்தரவு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வீடு கட்டுவதற்கு வேலை உத்தரவை வழங்கினார்.
1 min
சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
1 min
வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியர் ஆய்வு
கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக்கிராமத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினார்.
1 min
கண் சிகிச்சை குறித்த தேசிய கருத்தரங்கம்
புதுச்சேரியில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில் கண் சிகிச்சை தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2 நாட்கள் நடைபெற்றன.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்
வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.
1 min
கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரிடம் போலீஸார் விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை வடபாகம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
1 min
ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு
ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1 min
யாகாவா ராயினும் நாகாக்க...
தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
2 mins
மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை
மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.
3 mins
அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
1 min
மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி
1 min
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
1 min
தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்
2 mins
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் உயிரிழப்பு
கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்
ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்
1 min
ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்தது.
1 min
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது
ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு
அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
1 min
போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.
1 min
எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'
நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்
1 min
முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min
வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது
குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
கோனெரு ஹம்பிக்கு 3-ஆவது வெற்றி
ஃபிடே மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டி யின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
1 min
3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1 min
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.
1 min
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: 'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க முன்னெச்சரிக்கை
கோடையில ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
1 min
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.
1 min
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
1 min
நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்
விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only