Dinamani Villupuram - April 27, 2025

Dinamani Villupuram - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி,ஏப்.26:மணலூர்பேட்டை காவாங்கரை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இந்து மக்கள் கட்சி பொதுக்கூட்டம்: அர்ஜுன் சம்பத் பங்கேற்பு
இந்து மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட கிளை சார்பில் அக்கட்சியின் மணிவிழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் விழுப்புரம் நகராட்சி திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சேந்தநாடு கிராமத்தில் புதிய மின் மாற்றி தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு கிராமத்தில் புதிய மின் மாற்றியின் இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
1 min
பிரதமரின் நிவாரண நிதி: 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரை
பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு கடந்த 11 மாதங்களில் 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளதாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை. ரவிக்குமார் தெரிவித்தார்.
1 min
காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூவர் கைது
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 251 மதுப்புட்டிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
கால்நடை மருத்துவர்கள் சங்கக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை மருத்துவர்கள் சங்கக் கூட்டம், பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 மனுக்களுக்குத் தீர்வு
விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 சிறப்பு மனுக்கள் மீது சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
1 min
எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min
ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
விழுப்புரம் மாவட்ட வளமிகு வட்டார வளர்ச்சித் திட்ட ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்து சமுதாயத்தினரும் பலன் பெறுவர்
ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்து சமுதாயத்தினரும் பலன் பெறுவர் என்று, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
1 min
75 நிமிடத்தில் 10,000 ஓவியங்கள்
மாணவர்கள் சாதனை முயற்சி
1 min
அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க பட்டதாரி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசை தமிழகப் பட்டதாரி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
1 min
பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு: தாய், மகன் கைது
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே குழந்தைப் பேறுக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்து சென்ற வழக்கில் தாய், மகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min
தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
என்எல்சி-யால் சுற்றுச்சூழல் மாசுபாடு: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்எல்சிக்கு ஒரு நீதியா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
சிலம்பு விரைவு ரயிலில் மின் கோளாறு: ஒன்றரை மணி நேரம் தாமதம்
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
1 min
சைபர் கிரைம் போலீஸாரின் பெயரில் போலி சமூக ஊடக பக்கங்கள்
சைபர் கிரைம் போலீஸாரின் பெயரில் போலி சமூக ஊடக பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
என்எல்சி அங்கீகார தொழிற்சங்கத் தேர்தல்: தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் வெற்றி
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிப்பட்ட தொழிற்சங்கத் தேர்தலில் முதன்மை சங்கமாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும், 2-ஆவது சங்கமாக அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கமும் தேர்வாகின.
1 min
பயங்கரவாத தாக்குதல்: காங். அமைதி ஊர்வலம்
காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டுபிடித்து, செஞ்சியில் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
1 min
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு
சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக ஆலை மேற்பார்வையாளர், மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஆரோவிலில் நீர் மோர் பந்தல் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகருக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் ஆரோவில் மாத்திர் மந்திர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி எஸ்.ரவி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
1 min
மக்களை ஏமாற்றி யாரும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது
மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சியைப் பிடிக்க விட மாட்டோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.
1 min
கோயில் குடியிருப்பு வாடகை உயர்வை குறைக்க விரைவில் அரசாணை
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கான வாடகை உயர்வைக் குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
2 mins
தமிழரின் போர்க்கருவிகள்!
இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.
1 min
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
2 mins
தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
1 min
இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி பேர் மீட்பு: உலக வங்கி
இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும்
'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமர் உறுதி
'நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைத்தளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கியால் சுட்டு 2 பேர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
1 min
தில்லி அருகே வாகனம் மோதி தூய்மைப் பணியாளர்கள் 7 பேர் உயிரிழப்பு
தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள குருகிராமில் நுஹ் மாவட்டத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் ஜிர்கா காவல் நிலையத்திற்குள்பட்ட தில்லி - மும்பை விரைவுச்சாலையில் சனிக்கிழமை காலை வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளர்கள் 7 உயிரிழந்தனர்.
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
இந்தியா தக்க பதிலடி
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பஞ்சாப்-கொல்கத்தாவுக்கு தலா 1 புள்ளி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் பலத்த மழையால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
1 min
பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா
ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.
1 min
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கர்ணா, மூஸா முதலிடம்
எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கர்னா கடூர், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
1 min
தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்து புதிய சாதனை
இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது.
1 min
ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
1 min
ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 700 பேர் காயம்
ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு
தங்களின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
கருணைக் கடல்...
ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
நூற்றாண்டைக் கடந்த பள்ளி...
நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only