Dinamani Villupuram - April 22, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை

தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ (எம்.டி.) இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

நீட் தேர்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு

1 min

ரெட்டணை பள்ளி ஆண்டு விழா

திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிரீன்பார்டைஸ் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞர் கைது

சரக்கு வண்டியில் புதுவை மாநில மதுப்புட்டிகளை கடத்தியதாக இளைஞரை திண்டிவனம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

ஏப். 25-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடைபெற உள்ளது.

1 min

திருட்டு வழக்கில் இளைஞர் கைது

மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மடிக்கணினியை திருடி யதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

விழுப்புரத்தில் அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஜே.ஆர்.சி. சங்கம் சார்பில் மஞ்சப்பை வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

1 min

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

எலவனாசூர்கோட்டை திரௌபதியம்மன் கோயில் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டை திரௌபதியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 min

688 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 688 கிராம ஊராட்சிகளுக்கு 825 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

1 min

விழுப்புரம் ஸ்ரீமதுரை வீரன் கோயில் அலங்காரத் திருவிழா

விழுப்புரத்தில் உள்ள பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் உடனுறை மதுரை வீரன் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அலங்காரத் திருவிழா சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

1 min

சாலபுத்தூர் ஏரியில் ரூ.1.05 கோடியில் சீரமைப்புப் பணி

நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊராட்சி, சாலபுத்தூர் ஏரி ரூ.1.05 கோடியில் சீரமைக்கப் பணிகள் தொடங்கப்பட்டது.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பதினைந்தாவது உயர்வு ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஜாபர் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்

போதைப் பொருள் கடத்தலில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரத்தை அடுத்த மரகதபுரம் பகுதியில் திங்கள்கிழமை ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min

செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோயிலில் எச்.ராஜா சுவாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோயிலில் பாஜக பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

1 min

'வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது

தெற்கு ரயில்வே விளக்கம்

1 min

அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஓட்டேரியில் குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

கஞ்சா பதுக்கல்: 4 இளைஞர்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சூரிய ஒளி மின் இணைப்பு பெற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

1 min

ஆளுநர் மாளிகை வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்டவேண்டும்

ஆளுநர் மாளிகை வளாகத்தை புதிய தலைமைச் செயலகம் கட்ட பயன்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறினார்.

1 min

அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை

அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளார்.

1 min

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி இந்திலி ஆர்.கே.எஸ். கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

4 mins

நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி

நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.

2 mins

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை

மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

1 min

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?

எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்

3 mins

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.

1 min

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்

தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு

'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை

நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

1 min

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min

மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது

கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

1 min

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது

குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி

1 min

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.

1 min

ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

1 min

கில் அற்புதம்; குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.

1 min

ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்

பாஜக மூத்தத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.

1 min

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.

1 min

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.

1 min

கோனெரு ஹம்பி முன்னிலை

மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.

1 min

வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 min

கால்பந்து ரசிகர்

கிறிஸ்தவ மதச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்னதாக 'டேங்கோ' நடனமாடுவது போப் பிரான்சிஸுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

1 min

எளிமையான - சீர்திருத்த தலைவர்!

போப் ஆண்டவராகத் தேர்வான பிறகு, முக்கிய நிகழ்வுகளில் பாரம்பரிய போப் ஆண்டவர் சிம்மாசனத்தில் அமர்வதற்குப் பதிலாக கார்டினல்களுடன் நிற்பார் போப் பிரான்சிஸ்.

1 min

அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

போப் பிரான்சிஸின் மறைவையடுத்து, அவரின் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் முதலில் நடத்தி முடிக்கப்படும். பின்னர், சில நாட்களில் புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 135 கார்டினல்கள் (சிவப்பு நிற தொப்பியணிந்த கிறிஸ்தவ மத குருமார்கள்) வாடிகனுக்கு வரவழைக்கப்படுவர்.

1 min

கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.

1 min

சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு

மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக்குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

1 min

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

1 min

துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 mins

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only