Dinamani Villupuram - April 20, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 20, 2025

இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

4 அரசு நகரப் பேருந்துகளின் சேவை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட நேமூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்து 4 அரசு நகரப் பேருந்து களின் சேவை தொடங்கப்பட்டது.

1 min

458 பேருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட உத்தரவுகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த ரெட்டணையில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 458 பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

உளுந்தூர்பேட்டையில் அரசுக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

நீட் தேர்வு: உயிரிழந்த 22 மாணவர்களுக்கு அதிமுகவினர் அஞ்சலி

நீட் நுழைவுத் தேர்வு அச்சத்தால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு விழுப்புரத்தில் அதிமுகவினர் சனிக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

1 min

இரண்டு புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இரண்டு புதிய பேருந்துகளின் சேவையை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

1 min

சாலை மேம்பாட்டு பணி: தலைமைப் பொறியாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையில் இருந்து சின்ன திருப்பதி வரை மேற்கொள்ளப்படவுள்ள சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

1 min

முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

1 min

ரேஷன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செயல்படாத அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கிய வழக்கில் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

கார் மோதி முதியவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

1 min

ஆரோவிலில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த உயர்நிலை குழுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த உயர்நிலை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

1 min

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் முன் திங்கள்கிழமை (ஏப்.21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

1 min

மேல்பாதி கோயில் 3-வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

1 min

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர் (படம்).

1 min

சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 26-ஆம் தேதி இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப். 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

சின்னத்துக்காக காத்திருக்கிறேன்: சீமான்

2026 பேரவைத் தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min

அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.

1 min

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஏப்.23-இல் இபிஎஸ் விருந்து?

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ஆம் தேதி விருந்தளிக்க கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

1 min

கருத்துகளில் நாகரிகம் அவசியம்: தலைக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை

தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் கட்சியின் கருத்துகளை நாகரிகம், கண்ணியத்துடன் பதிவிட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

புதுவை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீஸார் தீவிர சோதனை

1 min

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

1 min

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.99% மதிப்பெண்ணுடன் தமிழகத்தில் பிரதீஷ் காந்தி முதலிடம்

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ். பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

1 min

பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை

தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.

1 min

பாரதியின் புதிய சிந்தனை!

பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.

1 min

கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை

எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.

1 min

வானம் ஊன்றிய மதலை

விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.

1 min

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’

தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min

காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

1 min

கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.

1 min

கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

1 min

உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

2 mins

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு

1 min

போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்

அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.

1 min

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா செல்லும் அதிகாரிகள் குழு

அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், அதற்கான நிபந்தனை நடைமுறைகளில் உள்ள ஆட்சேபங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

1 min

உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து

1 min

சர்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தம்

'அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல் ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறை யால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை

இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.

1 min

மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!

மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு

பிரதமரின் முதன்மைச் செயலர்

1 min

தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு

புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

1 min

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min

நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்

நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.

1 min

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்

ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு

1 min

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min

ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.

1 min

லக்னௌ 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை சனிக்கிழமை சாய்த்தது.

2 mins

காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.

1 min

உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

1 min

அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.

2 mins

திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்

திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

தங்கம் பவுன் ரூ. 71,560

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.

1 min

சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்

ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்

1 min

திருநள்ளாறு கோயிலில் திரளானோர் தரிசனம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் டித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only