Dinamani Villupuram - April 16, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 16, 2025

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்

எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

1 min

மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 mins

ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

8 பேரிடம் ரூ.19.73 லட்சம் பண மோசடி

புதுச்சேரியில் 8 பேரிடம் மர்ம நபர்கள் நூதன முறையில் ரூ.19.73 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பைக்குகள் மோதல்: இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி அரசுப் பேருந்து மோதி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியில் 83-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

1 min

தவெக இலவச கணினி பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் தவெக சார்பில் இலவச கணினி பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

1 min

துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் படகுகள்

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

1 min

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயர்ப் பலகை

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min

வளர்ச்சித் திட்ட பணிகள்; ஆட்சியர் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி, மல்ல சமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

திருநங்கைகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும்

திருநங்கைகள் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

1 min

வங்கியில் கடன் பெற்று மோசடி: பெண்கள் புகார்

விழுப்புரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் தொழில் கடனாகப் பெற்ற தொகையில் ரூ.7.20 லட்சம் மோசடி செய்த இரு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாரளித்தனர்.

1 min

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளி விடப்பட்ட முதியவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

1 min

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி வி.எச்.பி. ஆர்ப்பாட்டம்

தமிழக வனத் துறை அமைச்சர் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகம் சார்பில், விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

அயோத்திதாசர் படைப்புகளை புத்தாக்கம் செய்ய நடவடிக்கை

பண்டிதர் அயோத்திதாசரின் படைப்புகளை புத்தாக்கம் செய்து இளைஞர்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min

புதுச்சேரியில் பூ வியாபாரி மர்ம மரணம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பூ வியாபாரி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

செல்லூர் ராஜூ பேச்சால் பேரவையில் சலசலப்பு

நாங்கள் (அதிமுக) வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால்தானே உங்களை (திமுக) ஆட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர் என்று அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ பேசியதால், பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

1 min

பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி நீக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

1 min

என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்

என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும்

உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

1 min

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் முற்றுகைப் போராட்டம்

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: நிகழாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக செயற்குழு கூட்டம் மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 1223 கனஅடியாக அதிகரித்துள்ளது.

1 min

கல் குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

1 min

வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தில் மாணவர் சரண்

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 min

மாணவர்கள் இடையே மோதலைத் தடுக்க ஏப் 24-இல் பேரவையில் முக்கிய அறிவிப்பு

பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப்பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

1 min

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

இருவருக்கு சிறந்த திருநங்கை விருது

சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

1 min

உயர் கல்வியில் கவனம் தேவை

மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2 mins

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

3 mins

ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்

நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.

2 mins

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

1 min

மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை

பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

1 min

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்

மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்

அரசுக்கு விசிக வலியுறுத்தல்

1 min

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்திய சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சலை கண்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min

23-ஆவது சட்ட ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி

நாட்டின் 23-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.

1 min

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவுதி ஒப்புதல்

நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min

பழைய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: விசாரணைக்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வக்ஃப் திருத்தச் சட்டம்-1995 செல்லத்தக்கதா என கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

1 min

காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி

1 min

ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

1 min

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

1 min

வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

1 min

ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.

1 min

புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

1 min

வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.

1 min

சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா

சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

1 min

அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு

'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

1 min

அல்கராஸ், ரூட் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min

சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்

பஞ்சாப் அசத்தல் வெற்றி

1 min

பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை

பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.

1 min

நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.

1 min

மே 3-இல் சிங்கப்பூர் தேர்தல்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

1 min

விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4% சரிவு

கடந்த மார்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.

1 min

சூடான் நிவாரண உதவிக்காக சர்வதேச மாநாடு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டனில் சர்வதேச மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2 mins

உக்ரைன் போர்: ஸெலென்ஸ்கி மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

உக்ரைன் போர் விரிவடைந்ததற்கு அந்த நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டினார்.

1 min

பாகிஸ்தான்: பஞ்சாபில் இருந்து 10,000 அகதிகள் வெளியேற்றம்

இந்த மாதம் மட்டும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

1 min

வரி குறைப்பால் 'காளை' எழுச்சி: சென்செக்ஸ் 1,578 புள்ளிகள் உயர்வு

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.

1 min

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

1 min

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.

1 min

புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்

புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

1 min

முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.

1 min

தாம்பரம், நாகர்கோவிலில் 2 ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only