Dinamani Villupuram - April 15, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 15, 2025

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்

1 min

எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா

பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.

1 min

5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று கூடுகிறது

ஐந்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கூடுகிறது.

1 min

நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி

வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது நாடு முழுவதும்தான் அமலாவதாகும் என்று மத்திய சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

1 min

வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது

\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

அம்பேத்கர் சிலைக்கு தமிழ்ச் சங்கத்தினர் மரியாதை

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

விசிகவின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா சமத்துவ அணிவகுப்பு

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள், தேர்தல் அங்கீகார வெற்றி விழா சமத்துவ அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

அம்பேத்கரின் 135-ஆவது பிறந்த நாளையொட்டி, திண்டிவனத்தை அடுத்த ரோஷணையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே குடும்ப பிரச்னையால் கணவரைப் பிரிந்து தாய் வீட்டிலிருந்த பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தல்: 2 பெண்கள் கைது

வெளிமாநில மதுப்புட்டிகளை நூதன முறையில் கடத்தியதாக மூதாட்டி உள்பட இரு பெண்களை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

1 min

மரத்தில் பைக் மோதிய விபத்தில் ஆந்திர இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் ஆந்திர இளைஞர் உயிரிழந்தார்.

1 min

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசார்கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

செஞ்சி, மேல்மலையனூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி, மேல்மலையனூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1 min

விழுப்புரம் ஆஞ்சனேயர் கோயிலில் லட்சதீப மகோத்சவம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சனேய சுவாமி திருக்கோயிலில் லட்சதீப மகோத்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

3,230 பயனாளிகளுக்கு ரூ.71.65 கோடியில் நல உதவிகள்

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், 3,230 பயனாளிகளுக்கு ரூ.71.65 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

தமிழ் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டி, சேலம் மாநகரில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குரோதி ஆண்டு முடிவடைந்து, விசுவாசு ஆண்டு பிறந்துள்ளது.

1 min

விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு 5,000 லிட்டர் பாலாபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் நகரில் ஆஞ்சனேயர் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சனேய சுவாமிக்கு 19-ஆவது ஆண்டாக 5,000 லிட்டர் பாலைக் கொண்டு பாலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

1 min

கோயிலில் உண்டியல் காணிக்கை, பித்தளைப் பொருள்கள் திருட்டு

விழுப்புரத்தில் கருமாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை, பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டது.

1 min

திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு

அம்பேத்கரின் 135-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் திமுக சார்பில் திங்கள்கிழமை சமத்துவ நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.

1 min

அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

திருநேர் அண்ணாமலையார் கோயில் மூலவர் மீது பிரகாசித்த சூரிய ஒளி

திருவண்ணாமலை ஸ்ரீதிருநேர் அண்ணாமலையார் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் திங்கள்கிழமை கண்டு வழிபட்டனர்.

1 min

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

1 min

வெள்ளியங்கால் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

தமிழகத்தில் ஏப்.18 வரை வெயில் அதிகரிக்கும், மழைக்கும் வாய்ப்பு

தமிழக உள்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை வெப்பம் சற்று அதிகரிக்கும். இருப்பினும் சில மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

விஜயகாந்தை புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன்

விஜயகாந்தை 'தமிழகத்தின் சிங்கம்' என செல்லமாக அழைத்த பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

பாஜகவுடனான கூட்டணியை அதிமுகவினர் விரும்பவில்லை

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

1 min

புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சலில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, போலீஸார் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

1 min

கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள்கிழமை மின்சாரம் தாக்கி தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: விரைவில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவச சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

1 min

பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

சிறுவனின் தந்தை மீது வழக்கு

1 min

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்; கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்

ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.

1 min

திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கோயில்களில் எந்த சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என திருப்பணிக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!

தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

3 mins

சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.

2 mins

மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்

'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.

2 mins

பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு

உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min

ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்

ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்

1 min

கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

1 min

ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்

இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.

1 min

தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு

கடத்தல்காரர்களால் அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

1 min

தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு

கல்லூரி முதல்வர் விளக்கம்

1 min

சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்

கேரள மாநிலம் சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.

1 min

தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

1 min

பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு

பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

1 min

எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா

1 min

அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1 min

பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

உலக வில்வித்தை: தீரஜுக்கு வெண்கலம்; ஆடவரணிக்கு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.

1 min

இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.

1 min

பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.

1 min

வெற்றியுடன் மீண்டது சென்னை

தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது

1 min

12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு

தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.

1 min

ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.

1 min

முதலிடத்தைத் தக்கவைத்த ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

1 min

நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாகக் குறைவு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.

1 min

ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

1 min

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

1 min

ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.

1 min

2024-25: மந்தமான வளர்ச்சி கண்ட டீசல் விற்பனை

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

1 min

மேட்டுப்பாளையம் அருகே ஜீப்பை வழிமறித்த யானைகள்

மேட்டுப்பாளையம் அருகே கடம்பன்கோம்பை- பில்லூர் சாலையில் ஜீப்பை வழிமறித்த யானைகள் தொடர்பான விடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

1 min

திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் உழுத விவசாயிகள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி, திங்கள்கிழமை கோயில் நிலத்தில் நான்கு மர ஏர்களில் காளைகளைப் பூட்டி உழுதும், கிரிவலம் வந்தும் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

1 min

மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

1 min

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only