Dinamani Villupuram - April 14, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 14, 2025

உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை

ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

ஏப்.16-இல் துணைவேந்தர்கள் கூட்டம்

முதல்வர் தலைமையில் முதல் முறையாக நடைபெறுகிறது

1 min

ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரத்தின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் அமைந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

1 min

வளாக நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணைகள்

விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

1 min

பெண் கொலை: கணவர் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min

காவலர் குடியிருப்பில் பைக் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தைபேட்டை பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் பைக் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

விழுப்புரத்தில் ஏப்.17-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

குவாரி குத்தகை உரிமம்: இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் புவி யியல் மற்றும் சுரங்கத் துறையில் குவாரி குத்தகை உரிமம் பெறுவது தொடர்பான விண்ணப்பங்கள் உள்ளிட்டவை இணையதளம் வாயிலாக மட்டுமே ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன் நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும்

சிறுபான்மையினரைக் காக்க அனைத்து மாநில அரசுகளும் சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வலியுறுத்தியது.

1 min

நீச்சல் பயிற்சி மையத்தில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

1 min

மயிலம் அருகே பல்லவர் கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சண்டிகேசுவரர் சிற்பம், சுடுமண் பொம்மை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

1 min

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளுடன் பவனியில் பங்கேற்றனர்.

1 min

சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி மேல்களவாய் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தமிழக நீர்வளத் துறை சார்பில், ரூ.7.78 கோடியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

ரூ.1.50 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

புதுச்சேரியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

கடலூரில் ஒரே நாளில் 8 கடைகளில் திருட்டு

கடலூர் பகுதியில் சனிக்கிழமை இரவு ஒரே நாளில் 8 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்டவர் கைது

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தகராறில் தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட அண்ணனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

டிராக்டர் மீது லாரி மோதல்: ஓட்டுநர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிராக்டர் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

1 min

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

அரசுப் பேருந்து-கார் மோதல் லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min

மீன் பிடி தடைக்காலம் நாளை தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் மீன் பிடி தடைக்காலம் தொடங்குகிறது.

1 min

அதிமுக-பாஜக கூட்டணி மக்களின் நம்பிக்கைக்குரியது

அதிமுக-பாஜக கூட்டணி மக்களின் நம்பிக்கைக்குரியதாக உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

1 min

அதிமுகவை பாஜக சிதைத்துவிடும்

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக நடத்திய அரசியல் நிகழ்வை போலவே தமிழகத்திலும் அதிமுகவுடன் இணைந்து அக்கட்சியை பாஜக சிதைத்துவிடும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.

1 min

வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

1 min

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மத போதகர் கைது

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மத போதகரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டுதினத்தையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய செய்தி, ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு

வக்ஃவாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தலைவர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.

1 min

காலமானார் கலைப்புலி சேகரன்

திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) காலமானார்.

1 min

பிரதமருடன் புதுவை ஆளுநர் சந்திப்பு

புதுதில்லியில் பிரதமர் மோடியை புதுவை துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் சந்தித்துப் பேசினார்.

1 min

ஆய்வுப் பணிக்காக ஏப். 15–19 வரை கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் மூடல்

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் ஆய்வுப் பணி காரணமாக ஏப்.15 -19 வரை 5 நாள்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

1 min

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: திருக்கோவிலூரைச் சேர்ந்த தம்பதி, 7 மாத குழந்தை உயிரிழப்பு

திருச்சியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி, 7 மாத குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

அரசியல் நாகரிகமற்ற விமர்சனங்களை திமுக கைவிடாவிட்டால் போராட்டம்

அதிமுக-பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கும் போக்கை திமுக கைவிடாவிட்டால், மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

1 min

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் முதல்வரிடம் ஆலோசனை

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்

1 min

பாஜக-அதிமுக மக்கள் நலனுக்கான கூட்டணி

பாஜக-அதிமுக கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

1 min

அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி

அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!

எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம்.

2 mins

பார்வை மாற வேண்டும்!

இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம், பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம்,

2 mins

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் 3.85 லட்சம் பேர் பயணம்

வார விடுமுறை, பௌர்ணமி மற்றும் சித் திரை திருநாளில் சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 பேர் பயணித்துள்ளனர்.

1 min

நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரைவில் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு.

1 min

குவாண்டம் நுட்ப நிகழ்ச்சிகள்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

குவாண்டம் தொழில்நுட்ப தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

1 min

உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

பி.பி. மண்டல் கனவை நிறைவேற்ற போராடுவோம்

பி.பி.மண்டலின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம் என அவரது நினைவு நாள் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு வெற்றிகரமாக சோதனை

ட்ரோன்களை (ஆளில்லா விமானங்களை) நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

1 min

சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது பாவம்

'சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல; இது நிறுத்தப்படாவிட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலையை தில்லி எதிர்கொள்ள நேரிடும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

1 min

மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல்

கேரள ஆளுநர்

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முர்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டம்: அஸ்ஸாமில் வன்முறை

அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது.

1 min

இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

1 min

வன்முறை தூண்டப்படுகிறது: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு: 9 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்

இணைய வழியிலும், கைப்பேசியில் பொதுமக்களைத் தொடர்பு கொண்டும் நிதி மோசடி ஈடுபடும் 'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று ஆர்பிஐ-க்கு (இந்திய ரிசர்வ் வங்கி) வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1 min

ஜாலியன்வாலா பாகில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி

ஜாலியன்வாலா பாக் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

1 min

இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி

தான்சானியாவில் தொடக்கம்

1 min

பஞ்சாப்: வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்களுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நடத்த முயன்ற வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

வக்ஃப் சொத்துகளைப் பறிக்கவே புதிய திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி

வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பறிக்கவே வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: தொழிற்சாலைகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

தில்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் அனுமதி மறுப்பு ஏன்?

மத்திய அமைச்சர் விளக்கம்

1 min

உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

1 min

ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்

பில் சால்ட்-கோலி யின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

1 min

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?

லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள் கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min

மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி சாம்பியன்

சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

1 min

கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

1 min

நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

1 min

உக்ரைன் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

32 பேர் உயிரிழப்பு

1 min

வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min

திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி தரிசனம்

தமிழ் புத்தாண்டை யொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18-20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 முதல் 20 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

தொடர் விடுமுறை: பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

1 min

பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம்

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only