Dinamani Villupuram - April 13, 2025

Dinamani Villupuram - April 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 13, 2025
மசோதாக்களுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கும் கெடு
மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
2 mins
அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
தலைவராகத் தொடர்கிறேன்
\"கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
சாலை விபத்தில் தையல்காரர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அருகே சாலையில் நடந்து சென்ற தையல்காரர் மீது பைக், கார் ஆகியவை அடுத்தடுத்து மோதியதில் அவர் உயிரிழந்தார்.
1 min
தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸார் சனிக் கிழமை கைது செய்தனர்.
1 min
திருக்கோவிலூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்
திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
உயர் கல்வியில் சிறப்பான வளர்ச்சியை எய்திவரும் தமிழகம்: விழுப்புரம் ஆட்சியர்
உயர்கல்வியில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை எய்தி வருவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
1 min
உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் இடையே கூடுதல் பேருந்து சேவை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு கூடுதல் அரசு நகரப் பேருந்துகளின் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
ஒட்டனந்தல் கோயிலில் ரூ.32 ஆயிரத்துக்கு எலுமிச்சை பழங்கள் ஏலம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஒட்டனந்தல் கிராமத்தில் சின்ன மயிலம் என்றழைக்கப்படும் அருள்மிகு ரத்தினவேல் முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா வையொட்டி, கருவறை வேலில் சொருகி வழிபாடு நடத்தப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் ரூ.32,400-க்கு ஏலம் போயின.
1 min
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் செப்டம்பரில் திறக்கப்படும்
கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடம் வரும் செப்டம்பர் மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாசார படுகொலை
தமிழகத்தில் தற்போது அரசியல் ரீதியாக கலாசார படுகொலை அரங்கேறி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.
2 mins
சுவர் இடிந்து கொத்தனார் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டுச்சுவர் இடிந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
அதிமுகவிலிருந்து காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ விலகல்
அதிமுகவிலிருந்து விலகியதாக அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.யு. அசனா அறிவித்தார்.
1 min
சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
1 min
திமுகவின் வரலாற்று பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும்
திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
அதிமுக - பாஜக கூட்டணி: தலைவர்கள் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 min
சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்புக் கோரியுள்ளார்.
1 min
பொன்முடியை கண்டித்து ஏப்.16-இல் அதிமுக போராட்டம்
அமைச்சர் க.பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
அகப்பொருள் மாட்சி!
நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.
2 mins
மனிதனும் விலங்காவான்; விலங்கும் தெய்வமாகும்!
எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் ‘அவர் தெய்வப்பிறவி’ என்றே சொல்கிறது.
1 min
6,695 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000: என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு
எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
காஞ்சிபுரத்தில் விரைவில் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ. 250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 தளங்கள் உடைய மேம்படுத்தப்பட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 min
காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அமலாக்கத் துறை நடவடிக்கை
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
அண்ணாமலை, 38 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி
தமிழக பாஜக தலைவராக இருந்த கே.அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1 min
டிஜிபி நியமனம்: தேர்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு
மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தேர்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.
1 min
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min
பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன்
எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அருண் பல்லி சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
நிகழாண்டு இறுதியில் 5-ஆவது தேசிய மீனவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு
நாட்டில் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மீனவர்கள் மக்கள்தொகை பற்றிய முழு கணக்கெடுப்பு நிகழாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.எஃப்.ஆர்.ஐ.) தெரிவித்துள்ளது.
1 min
அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வர்த்தகம் 3% அளவில் சுருங்கும்
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதி அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது என்று ஐ.நா.வின் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ அதிகாரி வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ அதிகாரியான சுபேதார் குல்தீப் சந்த் வீரமரணமடைந்தார்.
1 min
மராத்தியர்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்
'உலகின் பேரரசர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியர்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னர் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்
மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
1 min
தாணே சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்பு: 5 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ஹனுமன் ஜெயந்தி: பிரதமர், மம்தா வாழ்த்து
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை
ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்
1 min
சிரோமணி அகாலி தள தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு
சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல்
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல் மேற்கொண்டதாக புது தில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
2 mins
பூரன், மார்க்ரம் அதிரடியில் லக்னௌ வெற்றி | அபிஷேக் அசத்தலில் ஹைதராபாத் வெற்றி
முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்ன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.
2 mins
ஆஸ்திரேலியா, ஜப்பான், வெற்றி
பிஜேகே கோப்பை டென்னிஸ் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
1 min
பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
1 min
பள்ளி தீ விபத்து: குழந்தைகளை மீட்க உதவிய 4 இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு கௌரவம்
சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உள்பட குழந்தைகளை மீட்க உதவிய இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
1 min
இறுதிச் சுற்றில் அல்கராஸ்– முஸெட்டி
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ்.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயர்வு
கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,626.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
1 min
ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்ட மாருதி
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
1 min
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி குறைத்துள்ளது.
1 min
ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.
1 min
கனடா பிரதமருக்கு நெதன்யாகு கண்டனம்
காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
சூடானில் முகாம்கள் மீது தாக்குதல் 20 சிறார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சூடானின் டார்ஃபர் மண்டலத்தில் பொதுமக்கள் தங்கிய நிவாரண முகாம்கள் மீது துணை ராணுவப் படை மேற்கொண்ட தாக்குதலில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.
1 min
திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு
திருமலையில் நடைபெற்று வந்த ஏழுமலையானின் வருடாந்திர வசந்தோற்சவம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
1 min
மலைப் பகுதிகளில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் அதிக நீர்வரத்து
கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் மழை நீடிப்பதால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
1 min
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
1 min
குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!
“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.
1 min
சிவகளைக்கு கிடைத்த பேறு!
தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்துக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூரும், கிழக்கே 15 கி.மீ. தொலைவில் சங்கக் கால துறைமுக நகரமான கொற்கையும் அமைந்துள்ளன.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only