Dinamani Villupuram - April 12, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 12, 2025

என்ஐஏ காவலில் தஹாவூர் ராணா: பலத்த பாதுகாப்புடன் விசாரணை தொடக்கம்

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமையகத்தில் 18 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min

இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி

2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு

1 min

திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அமலாக்கத் துறை

1 min

பைக் மீது கார் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே வியாழக்கிழமை இரவு பைக் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

கல்லூரியில் மகாவீரர் ஜெயந்தி விழா

மேலூர் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகாவீரர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கிய கல்லூரிச் செயலர் தே.அசோக்குமார் சுராணா.

1 min

மாரடைப்பால் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பேருந்தில் பயணித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

காணைக்குப்பத்தில் சமுதாய வளைகாப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், காணைக்குப்பத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

1 min

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்பு

1 min

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் 1,203 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

விழுப்புரம் கீழ் பெரும்பாக்கம் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,203 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.

1 min

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கருத்தரங்கம்

விழுப்புரம் காகுப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் (பொறியியல் கல்லூரி) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பந்தக்கால்

கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி பந்தகால் கடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

திண்டிவனம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணி: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

முதல்வர் பிறந்த நாள்: திமுக நல உதவி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில், கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வெ.அகரம், மோட்சகுளம், எல்.ஆர்.பாளை யம் கிராமங்களில் நல உதவிகள் வழங்குதலும், வெ.அகரம் மற்றும் சிறுவந்தாட்டில் கோடை காலத்தையொட்டி நீர்மோர் பந்தல் திறப்பு விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றன.

1 min

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min

எழும்பூர்-புதுச்சேரி மெமு ரயில் இனி வழக்கம்போல இயக்கப்படும்

சென்னை எழும்பூர் - புதுச்சேரி, திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில்கள் சனிக்கிழமை (ஏப்.12) முதல் வார இறுதி நாட்களில் வழக்கம்போல இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

1 min

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

பங்குனி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

1 min

புதுவையில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

புதுவை மாநிலத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளதாக மீன்வளத் துறை அறிவித்தது.

1 min

தண்டவாள சீரமைப்பு பணியின்போது மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு

நாகர்கோவில் அருகே தண்டவாளப் பகுதியில் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

1 min

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

1 min

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: விவசாயி மகள் மாநில அளவில் முதலிடம்

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

1 min

கோடை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கண்ணூரிலிருந்து ஏப்.14-ஆம் தேதி இரவு 6.25-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06574), மறுநாள் காலை 8 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

1 min

என்எல்சி அதிகாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி: ஒருவர் கைது

நெய்வேலி, ஏப்.11: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ஓய்வுபெற்ற என்எல்சி அதிகாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

கோயில்களில் காணிக்கையாக 1,074 கிலோ தங்கம்

தமிழகத்தின் 21 திருக்கோயில்களிலிருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட 1,074.123 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

1 min

விழுப்புரத்தில் முத்துமாரியம்மன் கோயில் இடிப்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.

1 min

எழுத்தாளர் எஸ்.ரா.வுக்கு இபிஎஸ் வாழ்த்து

'பாரதிய பாஷா' இலக்கிய விருது பெற தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

1 min

தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆறுதல்

தந்தையை இழந்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

1 min

ஏப். 14 முதல் கர்நாடகத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை (ஏப். 14) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அம்மாநிலத்துக்கு தமிழக லாரிகளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

1 min

கலைஞர் எழுதுகோல் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

'கலைஞர் எழுதுகோல்' விருதுக்கு (2024) தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் ஏப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.

1 min

மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு சகோதரர்

அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

காலமானார் கே.திலகவதி (86)

சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக திலகவதி (86) வியாழக்கிழமை இரவு (ஏப்.10) காலமானார்.

1 min

வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் உயிரிழப்பு

வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் மிகக் கடினமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

1 min

உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான 'என்எம்எம்எஸ்' தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.

1 min

அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.

2 mins

வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!

கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.

3 mins

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

1 min

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத் துறை மதிப்பளிக்க வேண்டும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நக்ரிக் அபுர்தி நிகாம் (என்ஏஎன்) திட்ட ஊழல் வழக்கு விசாரணையை அந்த மாநிலத்திலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத்துறை மதிப்பளிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது.

1 min

பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!

வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.

2 mins

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.

1 min

326 நூலகக் கட்டடங்கள்; 199 வகுப்பறைகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min

நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்

ஆஸ்திரியா வலியுறுத்தல்

1 min

பவுன் ரூ. 70,000-ஐ நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ. 69,960-க்கு விற்பனையானது.

1 min

வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன் விரைவுபடுத்த வேண்டும்

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் பிரிட்டனும் விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை

தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.

1 min

78.45 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதிய பதிவு - புதுப்பித்தல் பணி நிறைவு

தமிழக பள்ளிக் கல்வியில் 78.45 லட்சம் மாணவர்களுக்கு (70 சதவீதம்) ஆதார் புதிய பதிவு, புதுப்பித்தல் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதை பாராட்டி மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

1 min

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான இரு வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது

வன்முறையைத் தூண்ட சதி

1 min

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடூக்கு வாய்ப்பு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்

'தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவி 'ஹேக்' (வாக்குப் பதிவு முறைகேடு) செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தது.

1 min

தெலங்கானாவில் 22 மாவோயிஸ்டுகள் சரண்

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

1 min

ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

1 min

சீன அமைச்சருடன் இந்தியத் தூதர் சந்திப்பு

இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை

1 min

நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா

'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

1 min

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்

ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்

1 min

2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்

ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.

1 min

மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.

1 min

கங்கைக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

1 min

இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்; மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?

இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.

1 min

சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி

5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

1 min

டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி

ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு

1 min

கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்

இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.

1 min

உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.

1 min

இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.

1 min

அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை

அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்க விருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

1 min

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம்

பங்குனி உத்திரத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செப்புத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தேர் புறப்பாடு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது.

1 min

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1 min

திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் திருக்கோயிலில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only