Dinamani Villupuram - April 11, 2025Add to Favorites

Dinamani Villupuram - April 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 11, 2025

என்ஐஏ பிடியில் பயங்கரவாதி ராணா

2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவர்

1 min

பொதுமக்களுக்கு தர்பூசணி, பழச்சாறுகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கலப்படமற்ற தர்பூசணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆரோவில் கல்வி முறை: மத்தியப் பிரதேச ஆசிரியர்களுக்கு பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரின் முழுமையான கல்வி முறைகள் குறித்து மத்தியப் பிரதேச மாநில ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

1 min

சங்கராபுரத்தில் நூல் வெளியீட்டு விழா

திருக்கோவிலூர் கோவல் தமிழ்ச் சங்கமும், கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று நடுவமும் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா சங்கராபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

1 min

அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை திருவள்ளூர் கிழக்கு, மேற்கு ஒருங்கிணைந்த டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அபிராமேசுவரர், கிருபாபுரீசுவரர் கோயில் தேரோட்டம்

திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 min

மக்கள் தொடர்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்துக்குள்பட்ட திம்மச்சூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 லட்சம் மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் வழங்கினார்.

1 min

அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

விழுப்புரம் எஸ்.பி. அறிவுறுத்தல்

1 min

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்தல் ஏறத்தாழ 79 லட்சம் பயனாளிகள், ரூ.8,200 கோடிக்கும் அதிக மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சையை ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பெற்றுள்ளனர் 8,240-க்கும் அதிகமான சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தரமான ஆரம்ப சுகாதார வசதி இலவசமாக அருகாமையிலேயே கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

1 min

மாவட்ட அளவிலான அணிகளுக்கு வீரர்கள் தேர்வு

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான அணிகளுக்கு வீரர்கள் தேர்வு வரும் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயில் தேரோட்டம்

தேரோட்டம் மகாவீரர் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது.

1 min

லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

வேன் மோதி அரசு ஊழியர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற அரசு ஊழியர் வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த சுகாதார ஆய்வாளர் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே மொபெட்டிலிருந்து தவறி விழுந்த சுகாதார ஆய்வாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே விவசாய நிலத்தில் மணிலா சக்கைக்கு தீ வைத்தபோது புடவையில் தீ பரவி காயமுற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசை டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

1 min

தண்டவாளத்தில் தலை வைத்து புதுமணத் தம்பதி தற்கொலை

காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து புதுமணத் தம்பதி தற்கொலை செய்து கொண்டது.

1 min

கூட்டணி பேரத்துக்காகவே ஊழல் புகார்! அமித் ஷா குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

கூட்டணி பேரத்துக்காக எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைப்பதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

1 min

திமுக கூட்டணிக்கு மாற்றாக எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி. கூறினார்.

1 min

தங்கம் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ. 2,680 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ. 68,480-க்கு விற்பனையானது.

1 min

எழுத்தாளர் சங்கரிபுத்திரன் காலமானார்

ஆன்மிக-இலக்கிய எழுத்தாளர் சங்கரிபுத்திரன் (93) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மேற்கு மாம்பலம் கோகுலம் காலனியில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (ஏப்.10) காலமானார்.

1 min

ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கை

பாஜக வெல்ல முடியாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக முதல்வரும், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

1 min

அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிப்பதாக புகார்: விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளுக்கு மருத்துவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

1 min

வெளியில் மாணவி தேர்வு எழுதிய விவகாரம்; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி அருகே பூப்படைந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min

ஜூன் 12-இல் மேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்துவைக்கிறார்

நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

1 min

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ளது.

1 min

அன்புமணியின் தலைவர் பதவி மாற்றம்: பாமக தலைவரானார் ராமதாஸ்

'பாமகவின் தலைவராக இனி நான் செயல்படுவேன்' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

1 min

தமிழ் பற்றுக்கொண்ட அரசியல் தலைவர்!

தமிழக அரசியலில் கட்சித் தலைமை, இலக்கியப் புலமை இரண்டும் சேர்ந்து முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் அபூர்வம். குமரி அனந்தன் அப்படிப்பட்ட அபூர்வ தலைவர்களில் ஒருவர்.

2 mins

உயிரினங்களின் உணர்வுகளை மதிப்போம்

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

1 min

கூட்டணி வியூகம்: மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம் தொடர்பாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை

கோயில் திருவிழாக்களில் ஜாதி, சமுதாயக் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடப்படக்கூடாது என்று அறிவுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு புதிய நிபந்தனைகள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்

தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கே. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 min

ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

1 min

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

1 min

பாதுகாப்பு சவால்களைச் சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

1 min

மகாவீரருக்கு பிரதமர் மோடி மரியாதை

சமண மதத்தின் கடைசி மற்றும் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த தினத்தையொட்டி (ஏப். 10) அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.

1 min

தமிழகம், மேற்கு வங்கத்தை கேரளம் பின்பற்ற வேண்டும்

முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்

1 min

குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாகியாவில் கௌரவ டாக்டர் பட்டம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பொது சேவையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, ஸ்லோவாகியாவில் உள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு 'கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது.

1 min

பாஜக சார்பில் நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்

புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் நன்மைகளை எடுத்துரைக்கவும் சட்டம் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் நாடு தழுவிய 15 நாள்கள் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை பாஜக தொடங்குகிறது.

1 min

மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள் ஏப்.16-இல் விசாரணை

உச்சநீதிமன்றம்

1 min

எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் 44(3) பிரிவை ரத்து செய்ய வேண்டும்

'தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தை சிதைக்கும் வகையில் உள்ள எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ ரத்து செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

1 min

பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு

பிகாரில் மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையில் சிக்கியும் வியாழக்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min

'சன் ஃபார்மா' மருந்துக்கு தடையை நீக்கிய அமெரிக்க நீதிமன்றம்

முடி உதிர்வை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் ஃபார்மா நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த 'லெக் செல்வி' (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த மேலாளர் சுட்டுகொலை

உத்தர பிரதேசத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் நிலைய மேலாளரை சுட்டுக் கொன்ற இருவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

1 min

நிதீஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்

பிகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவி தரப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

1 min

பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண்ணே ‘வேதனையை வரவழைத்துக் கொண்டார்’

அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை கருத்து

1 min

கோயில் பணி நியமனத்தில் தலைமைப் பூஜாரிகளின் ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஏற்க முடியாது

கேரள தேவஸ்வம் திட்டவட்டம்

1 min

ஏற்றுமதி அனுமதி ரத்து: இந்தியாவின் நடவடிக்கையால் பாதிப்பு இல்லை

வங்கதேச வர்த்தக ஆலோசகர்

1 min

புத்தாக்க நிறுவனங்களுடன் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

‘நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய பணி வாய்ப்பு சூழலை உருவாக்கித் தரும் வகையில் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைப் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை வர்த்தக மற்றும் தொழிலக சபைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய வங்கிகளிடம் மத்திய அரசு கோரலாம்

கேரள உயர்நீதிமன்றம்

1 min

மேற்கு வங்கம்: வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேரணி

மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை வியாழக்கிழமை தனித்தனியாக பேரணிகளை நடத்தின.

1 min

லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள்

வரும் 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெறவுள்ள டி 20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 6 அணிகள் இடம் பெறவுள்ளன.

1 min

பிஜேகே கோப்பை: கஜகஸ்தான் வெற்றி

பில்லின் ஜீன் கிங் கோப்பை போட்டியில் கஜகஸ்தான் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

1 min

மீண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எஸ். தோனி.

1 min

காலிறுதியில் அல்கராஸ், ஜேக் டிராப்பர் தோல்வி

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 5-ஆம் நிலை வீரர் ஜேக் டிராப்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.

1 min

மகப்பேறு இறப்பு: உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக ஐ.நா. அமைப்பின் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1 min

ராகுலின் அதிரடியால் வென்றது டெல்லி

கே.எல். ராகுல்-ஸ்டப்ஸ் இணையின் அதிர்ஷ்ட ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிட்டல்ஸ்.

1 min

தொடர் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இன்று கொல்கத்தாவுடன் மோதல்

1 min

9 சதவீதம் உயர்ந்த வீடுகளின் சராசரி விலை

கடந்த நிதியாண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் சராசரி விலை இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

டோமினிக் குடியரசு: 218 ஆன இரவு விடுதி உயிரிழப்பு

மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசின் தலைநகர் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது.

1 min

பதிலடி நடவடிக்கைகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைத்தது ஐரோப்பிய யூனியன்

சர்வதேச நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அந்த வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனும் நிறுத்திவைத்துள்ளது.

1 min

82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.

1 min

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு

கடந்த மார்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிந்துள்ளது.

1 min

கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்க நடனக் கலைஞரை விடுவித்தது ரஷியா

கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க-ரஷிய நடனக் கலைஞர் செனியா கரேலினாவை (படம்) ரஷியா விடுதலை செய்துள்ளது.

1 min

பேறு பெற்ற தலம்...

மையாம்பிகையால் வளர்க்கப்பட்ட பாரிஜாத மரத்தடியில் தோன்றிய லிங்கத் திருமேனியானது கம்பீரமான தோற்றமுடையது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only