Dinamani Vellore - April 24, 2025Add to Favorites

Dinamani Vellore - April 24, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 24, 2025

10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி

தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்திவேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு

1 min

பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

2 mins

நிதி நிறுவன மோசடி வழக்கில் பறிமுதல் செய்த கட்டடம் ஏலம்

வேலூரில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 18 சென்ட் நிலத்துடன் கூடிய கட்டடத்துக்கு ரூ.9.35 கோடி தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதனால், புதன்கிழமை நடைபெற இருந்த பொது ஏலம் கைவிடப்பட்டது.

1 min

உலக நூலக தின விழா

தணிக்கைபோளூர் ஊர்ப்புற நூலகத்தில் உலக புத்தக நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

கோடை வெயில்: நுங்கு விற்பனை அமோகம்

அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக திருப்பத்தூரில் நுங்கு விற்பனை களை கட்டி வருகிறது.

1 min

மகப்பேறு இறப்பு குறைப்பு ஆலோசனைக் கூட்டம்

இந்திய மருத்துவ சங்க குடியாத்தம் கிளை சார்பில், மகப்பேறு இறப்பு மற்றும் 1- வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறப்பை குறைத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காந்தி நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ.22 லட்சத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடக்கம்

ஜோலார்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனப்பள்ளி நடேசன் வட்டத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியம் மூலம் ரூ.22 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

வாணியம்பாடி மருத்துவக் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீர் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை குறைதீர் கூட்டம் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 41 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

1 min

தக்கோலத்தில் ரூ.25 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க விழா

தக்கோலம் பேருராட்சியில் ரூ.25.30 லட்சத்தில் நலத் திட்டப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு: பொதுமக்கள் மறியல்

ஆம்பூர் அருகே கல்குவாரி லாரி மோதியதால் மூதாட்டி உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

உலக புத்தக தினக் கண்காட்சி, கருத்தரங்கம்

உலக புத்தக தினத்தை ஒட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புத்தகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரௌடி வேலூர் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரௌடி நாகேந்திரன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min

அதிமுக பாக் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் அதிமுக வாக் குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min

அரசுப் பேருந்தை சிறை பிடித்து பெண்கள் போராட்டம்

காட்பாடி அருகே நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்கக் கோரி பெண்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள்களை நடமாட்டத்தை தடுக்க உத்தரவு

பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டார்.

1 min

சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை: குறைதீர் கூட்டத்தில் மனு

சீட்டு நடத்தி பண மோசடி செய்த 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

1 min

முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ரூ.39 லட்சம் மோசடி

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

1 min

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 530 மாணவிகளுக்கு பணி ஆணை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பல்வேறு நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 530 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

1 min

அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் கண்ணன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

1 min

வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1 min

கமலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்

தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

1 min

தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?

தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.

1 min

பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

1 min

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?

போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.

1 min

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து

வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

1 min

கற்க வேண்டிய முதல் பாடம்!

புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.

2 mins

மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.

2 mins

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.

2 mins

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.

1 min

பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி

ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

1 min

பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு

கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை

1 min

காஷ்மீர் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

1 min

பயங்கரவாதிகள் தப்ப முடியாது

மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

1 min

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு

காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

ராபர்ட் வதேரா கருத்தால் சர்ச்சை

முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.

1 min

உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்

கூட்டறிக்கையில் இந்தியா தகவல்

1 min

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்

இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

1 min

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

1 min

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு

போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

1 min

2057-க்குள் கரியமில வாயு சமநிலை: பரோடா வங்கி இலக்கு

தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

1 min

சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

2 mins

ஜம்மு - காஷ்மீரிலிருந்து தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்

ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக பயணிகள் சுமார் 35 பேர் தங்களது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஜம்முவிலிருந்து புதன்கிழமை பாதுகாப்பாக தில்லி திரும்பினர். அதன் பின்னர், அவர்கள் தமிழகத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை: தருமபுரம் ஆதீனம் வரவேற்பு

மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை அமையவுள்ளதை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வரவேற்றுள்ளார்.

1 min

யுபிஎஸ்சி தேர்வில் 617 - ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!

யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம் மிகவும் பயனளித்ததாக அவர் தெரிவித்தார்.

1 min

போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை

தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min

முகூர்த்தம்- வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்

முகூர்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

1 min

பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only