Dinamani Tiruppur - May 13, 2025Add to Favorites

Dinamani Tiruppur - May 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 13, 2025

அவிநாசியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 14) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

1 min

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா தெப்போற்சவம்

அவிநாசி கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி, தெப்போற்சவத் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

இன்றைய மின்தடை: 15 வேலம்பாளையம்

15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

1 min

காங்கயத்தில் ரூ.1.04 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) திங்கள்கிழமை விற்பனையானது.

1 min

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர் மரணம்: இந்து முன்னணி கண்டனம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது பக்தர் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

கட்டுமானத் தொழில் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் கட்டுமானத் தொழில் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்கள் இடமாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

4 மாதங்களாக கணக்கீடு எடுக்காததால் மின் நுகர்வோர் பாதிப்பு

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் பகுதியில் 4 மாதங்களாக கணக்கீடு எடுக்காததால் மின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 min

கொடிக் கம்பங்களை அகற்றும் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் கொடிக் கம்பங்களை அகற்றும் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு; 3 பேர் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்துறை அதிகாரிகள் பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

1 min

திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை: 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் 5 சிறுவர்கள் உள்பட 6 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறித் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கிறது.

1 min

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது

பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

1 min

அரக்கோணம், ஆவடியில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த வட மாநிலத்தவர் கைது

அரக்கோணம், திருவாலங்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் போல்ட்டுகளை வைத்த நபரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

1 min

கள்ளழகர் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

கள்ளழகர் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணர்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

1 min

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்

மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

2 mins

சேலம் தம்பதி கொலை வழக்கு: நகைக்காக கொன்ற வடமாநில இளைஞர் கைது

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த வயதான தம்பதி சம்மட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

செவிலியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

உலக செவிலியர் தினத்தையொட்டி (மே 12), செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

மாநாட்டுக்கு வந்த இளைஞர் விபத்தில் உயிரிழப்பு: ராமதாஸ் இரங்கல்

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு வரும் போது, விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் விஜயின் குடும்பத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நாளை தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

1 min

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

1 min

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 min

மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

1 min

ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்

உயர்நீதிமன்றம் வேதனை

1 min

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலைப் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கைப்பேசியில் மூழ்கியதால் ஆத்திரம் மகளை கொலை செய்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

வெப்பமும் தாக்கமும்

வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.

2 mins

சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!

பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

3 mins

மனமது செம்மையானால்...

டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.

2 mins

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!

சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

2 mins

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின் கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, தனி சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

1 min

பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு

தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

1 min

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

1 min

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

1 min

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப் பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.

1 min

சூளுரையை நிறைவேற்றினார் பிரதமர் மோடி; பாஜக

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அவர்கள் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்ற தனது சூளுரையை பிரதமர் மோடி நிறைவேற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

1 min

பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை

இந்திய விமானப் படை

1 min

டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு

நிபுணர்கள் எச்சரிக்கை

1 min

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு

பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கொண்டாடும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவர்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

1 min

உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் நிலை என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களின் நிலை என்ன' என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

1 min

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.

1 min

இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

1 min

விடைபெற்றார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி

மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

காலிறுதியில் கெளஃப், பாலினி

இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

1 min

இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி

சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.

1 min

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

வாட்ஸ்ஆப் மூலம் பிரீமியம்:

செலுத்துவதற்கான வசதியை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

1 min

வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி

வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.

1 min

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

1 min

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

1 min

போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு

1 min

துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1 min

அரசே பொறுப்பு; அதிகாரிகள் அல்ல

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், 'முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது. தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. சில சமூக விரோத கும்பல் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து அவதூறு கருத்துகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. ஆனால், இதை பாஜக அரசோ மத்திய அமைச்சர்களோ இதுவரை கண்டிக்கவில்லை' என்று குறிப்பிட்டார்.

1 min

ஜம்மு -காஷ்மீர் குறித்த சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டு நீக்கிய காங்கிரஸ்: பாஜக கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் குறித்த சர்ச்சைக்குரிய வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காங்கிரஸ், தவறை உணர்ந்து உடனடியாக அதை நீக்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம்

அரசியல் கட்சிகள் கண்டனம்

1 min

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

1 min

மீண்டும் செயல்பாட்டில் 32 விமான நிலையங்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் எழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதாக இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only