Dinamani Tiruppur - April 17, 2025Add to Favorites

Dinamani Tiruppur - April 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 17, 2025

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்

'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

1 min

அவிநாசியில் ரூ.8.64 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.8 லட்சத்து 64 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

1 min

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 2024-25-ஆம் நிதி ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

1 min

உடுமலையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் உடுமலை வனத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கோடைக்காலப் பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவ, மாணவிகள் பதிவு செய்து கொள்ளலாம்

திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தொடங்கும் கோடைக்காலப் பயிற்சி முகாமில் பங்கேற்க 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பொது வேலைநிறுத்தம்; தொழிற்சங்கத்தினர் ஆலோசனை

திருப்பூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காணிப்புக் குழுக் கூட்டம்

திருப்பூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழக அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரஷர் உரிமையாளர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

முத்தூரில் லாட்டரி சீட்டு விற்பனை:

2 பேர் கைது

1 min

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

உடுமலையில் குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை அருகே உள்ள பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீர் விடுவதற்கான அரசாணையை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

விபத்துகளைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துகளைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

1 min

காமநாயக்கன்பாளையத்தில் பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் பொக்லைன் உரிமையாளர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஊத்துக்குளி அருகே பின்னலாடை கழிவுக் கிடங்கில் தீ

ஊத்துக்குளி அருகே பின்னலாடை கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

1 min

24 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

அவிநாசி அருகே அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த வழக்கில் மேலும் 3 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

நீலகிரி மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இடமாற்றம்

நீலகிரி மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min

உதகை, கொடைக்கானலில் 28 வகை நெகிழிப் பொருள்களுக்குத் தடை

தமிழகத்தில் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், தடையை மீறி அந்தப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

1 min

150 குடும்பங்களுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்

அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 min

சிறுமிகளுக்கு மத போதகர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: மேலும் ஒருவர் கைது

கோவையில் சிறுமிகளுக்கு மத போதகர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்

புனித வெள்ளியன்று (ஏப்.18) டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

கல்லூரி மாணவி 4 -ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

திருட்டுப் பட்டம் சுமத்தியதால் விபரீதம்

1 min

முதல்வருடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோர் புதன்கிழமை தனித்தனியே சந்தித்தனர்.

1 min

கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி

எடப்பாடி பழனிசாமி

2 mins

வணிகப்போர் வளையத்தில் இந்தியா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.

3 mins

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்

முதல்வர் அறிவிப்பு

1 min

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

1 min

பிரிட்டன்: மருத்துவ உயர் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர்

பிரிட்டனில் மிகப் பழைமை வாய்ந்த 'ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்' (ஆர்சிபி) மருத்துவ உயர் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் மும்தாஜ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை

1 min

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பார்வையிட்ட முதல்வர், மத்திய அமைச்சர்

உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

1 min

அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

1 min

2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிர்ப்பு

வருங்காலத்தில் சீர்திருத்தப்படக்கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

1 min

35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை

அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.

1 min

ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

ஆர்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்

கொள்கை ரீதியான போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.

1 min

ரூ.244 கோடி வரி நிலுவை: யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

பிரபல தனியார் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 min

அதிகபட்ச விலைக்கு ஏலம்போன ஃபேன் சிக்கி, தியா சித்தலே

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 6-ஆவது சீசனில் அதிகபட்சமாக, சீனாவின் ஃபேன் சிக்கியை ரூ.19.7 லட்சத்துக்கு சென்னை லயன்ஸ் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, தியா சித்தலே ரூ.14.1 லட்சத்துக்கு தபங் டெல்லி டிடிசியால் வாங்கப்பட்டார்.

1 min

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

1 min

சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

1 min

அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.

1 min

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்

பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.

1 min

அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்

டிரம்ப்பின் சிறப்புத் தூதர்

1 min

4 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.

1 min

சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்

தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தகப் போர் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீனப் பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

1 min

எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு

உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min

இனி தமிழில் மட்டுமே அரசாணை

அரசு உத்தரவு

1 min

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: மேடவாக்கத்தில் 160 மி.மீ. பதிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.

1 min

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம் களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

1 min

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min

காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார்

காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

1 min

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

1 min

நோய்களில் இருந்து காக்கும் உடுமலை மாரியம்மன்

உடுமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மூல விக்ரகத்தின் முன்பு சுயம்புவாக எழுந்து அம்மன் அருள் பாலித்து வருவதோடு, நோய்களில் இருந்தும் மக்களைக் காத்து வருகிறாள்.

1 min

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் தேரோட்டம்

இடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேரோட்டத்தைக் காண ஆண்டுதோறும் வருகின்றனர்.

1 min

அரசமரத்து அஷ்ட நாக தெய்வங்கள்

மலை மாரியம்மன் திருக்கோயிலில் அம்மனின் இடது புறத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தைச் சுற்றிலும் 8 அஷ்ட நாக தெய்வங்கள் உள்ளன.

1 min

கம்பம் போடுதல் நிகழ்வு

உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ள கோயில் கட்டடங்கள்

உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயிலில் உள்ள அனைத்து கட்டடங்களும் ஆகம விதிப்படி அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

1 min

தமிழகம் முழுவதும் அருள்பாலிக்கும் மாரியம்மன்!

தமிழகம் முழுவதுமே அம்மன் வழிபாடு சிறப்புற்று விளங்குகிறது. குறிப்பாக, மாரியம்மன் வழிபாடும் மாநிலம் முழுவதுமே பரவி உள்ளது.

1 min

கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள்

தேர்த் திருவிழாவையொட்டி, உடுமலை நகரில் 10 நாட்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

1 min

அம்மன் திருக்கல்யாணம்

உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப்ரல் 9) இரவு நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only