Dinamani Tiruppur - April 16, 2025

Dinamani Tiruppur - April 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 16, 2025
தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்
எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.
1 min
மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
1 min
ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
திருப்பூர் அருகே கஞ்சா விற்பனை: இருவர் கைது
திருப்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் மஞ்சள் ஒட்டும் பொறியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள்.
1 min
அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
தமிழக அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும் எனக் கோரி இந்து முன்னணியினர் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
முறையாக பொருள்கள் வழங்காததை கண்டித்து நியாய விலைக் கடை முற்றுகை
திருப்பூர் அருகே துரைசாமிபுரம் நியாய விலை கடையில் முறையாக பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
1 min
உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு
ஒப்பந்தக் கூலியை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக அவிநாசி அருகே கருவலூர், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து ஆதரவு அளித்தனர்.
1 min
விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
சோமனூர், கருமத்தம்பட்டியில் கடைகள் அடைப்பு
1 min
குண்டடத்தில் பொக்லைன் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
தாராபுரம் வட்டம் குண்டடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொக்லைன் இயந்திர வாகன உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோயிலுக்கு தனி நடைபாதை அமைக்க கோரிக்கை
பல்லடத்தில் இருந்து மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோயிலுக்கு தனி நடைபாதை அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
காங்கயம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு
காங்கயம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை
நடப்பு ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என பொது மக்களுக்கு திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
1 min
திருப்பூரில் சுற்றுலா செல்லும் சிறப்பு குழந்தைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நலத் துறை, சுற்றுலாத் துறை சார்பில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
1 min
ஊத்துக்குளி அருகே நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு
ஊத்துக்குளி அருகே பல்லவராயன்பாளையத்தில் நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
1 min
வெள்ளக்கோவிலில் ரூ.27.67 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.27.67 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு (கொப்பரை) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக ஓ.இ. மில் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்தம்
திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக ஓ.இ. மில் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.40 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே பாகலூர் சோதனைச் சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி வி.எச்.பி. ஆர்ப்பாட்டம்
தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகம் சார்பில், விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்
என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
மாக்கம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கோயில்களில் எந்த சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என திருப்பணிக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
விவசாயிகள் நலனைவிட பெரு நிறுவனங்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறார் பிரதமர்
கேரள வேளாண் அமைச்சர் பி. பிரசாத்
1 min
வாழப்பாடியில் ரூ. 15 லட்சம் செலவில் இடம் மாறிய கட்டடம்
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 1500 சதுரஅடியில் கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு கட்டடத்தை 3 மாநில வல்லுநர்கள் 3 மாதங்கள் முயன்று 150 அடி தொலைவுக்கு நகர்த்தி அமைத்துள்ளனர்.
1 min
இருவருக்கு சிறந்த திருநங்கை விருது
சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
மே 2-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min
வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
கல் குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
1 min
உயர் கல்வியில் கவனம் தேவை
மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள், மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2 mins
மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!
காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.
3 mins
ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்
நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.
2 mins
விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?
முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
1 min
மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை
பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
1 min
மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்
மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்
அரசுக்கு விசிக வலியுறுத்தல்
1 min
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்திய சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சலை கண்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
23-ஆவது சட்ட ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி
நாட்டின் 23-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.
1 min
ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவுதி ஒப்புதல்
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
பழைய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: விசாரணைக்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வக்ஃப் திருத்தச் சட்டம்-1995 செல்லத்தக்கதா என கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினர் இருவர் உயிரிழப்பு
கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினர் இருவர் உயிரிழந்தனர்.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
1 min
நீதிபதிகள் கவனமாக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்
அலாகாபாத் உயர்நீதிமன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
1 min
வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
1 min
ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்
ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.
1 min
புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
1 min
வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.
1 min
சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா
சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
1 min
அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு
'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
1 min
அல்கராஸ், ரூட் முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்
பஞ்சாப் அசத்தல் வெற்றி
1 min
பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை
பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.
1 min
நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்
பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.
1 min
மே 3-இல் சிங்கப்பூர் தேர்தல்
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
1 min
விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4% சரிவு
கடந்த மார்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
சூடான் நிவாரண உதவிக்காக சர்வதேச மாநாடு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டனில் சர்வதேச மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2 mins
பாகிஸ்தான்: பஞ்சாபில் இருந்து 10,000 அகதிகள் வெளியேற்றம்
இந்த மாதம் மட்டும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
1 min
உக்ரைன் போர்: ஸெலென்ஸ்கி மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
உக்ரைன் போர் விரிவடைந்ததற்கு அந்த நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டினார்.
1 min
வரி குறைப்பால் 'காளை' எழுச்சி: சென்செக்ஸ் 1,578 புள்ளிகள் உயர்வு
மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.
1 min
அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1 min
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
1 min
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.
1 min
புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
1 min
நியாய விலைக் கடைகளில் ஒரே நாளில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்
உணவுத் துறை அமைச்சர் உறுதி
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only