Dinamani Tiruppur - April 15, 2025

Dinamani Tiruppur - April 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 15, 2025
குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி போதைப் பொருள் மீட்பு
கடத்தல்காரர்களால் அரபிக்கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உறவினரும், தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா
பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.
1 min
நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி
வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது நாடு முழுவதும்தான் அமலாவதாகும் என்று மத்திய சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
1 min
பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு
சிறுவனின் தந்தை மீது வழக்கு
1 min
வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது
\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் குவிந்த மக்கள்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பூரில் உள்ள கோயில்களில் திரளான பக்தர்கள் திங்கள்கிழமை குவிந்தனர்.
1 min
விபத்தில் படுகாயம் அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு
பல்லடம் அருகே பெரும்பாளியில் நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
அரசியல் கட்சிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
திருப்பூரில் பாஜக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
காடா துணிகள் வாங்கி ரூ.6.36 கோடி மோசடி
திருப்பூரில் காடா துணிகள் வாங்கி ரூ.6.36 கோடி மோசடி செய்த குஜராத் தைச் சேர்ந்த ரிஷப் பண்டாரி (29) என்பவரைக் காவல் துறை யினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
பல்லவராயன்பாளையத்தில் இலவச மருத்துவ மையம் தொடக்கம்
பல்லடம் அருகேயுள்ள பல்லவராயன்பாளையத்தில் இலவச மருத்துவ மையத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
லாரி மீது பைக் மோதி சங்கத் தலைவர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பொது நல சங்கத் தலைவர் உயிரிழந்தார்.
1 min
ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 2,311 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
1 min
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன், ரூ. 3.75 லட்சம் திருட்டு
ஆத்தூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ. 3.75 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min
கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி கைது
கரூரில் மது போதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கர்நாடகத்தைச் சேர்ந்த சிறுமி உள்பட 2 சிறுமிகள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
பைக்குகள் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு
நெமிலி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
1 min
கோயில் விழாவில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள் கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
1 min
சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்; கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்
ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.
1 min
தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன்?
தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!
தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
3 mins
சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.
2 mins
மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்
ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
1 min
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்
'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
2 mins
உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு
உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
1 min
என்னவாகும் நா.த.க., த.வெ.க.?
(சிறப்புச் செய்தி உள்ளே)
1 min
நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி
நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
கர்நாடகம்: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களின் கடினமான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்
இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு
கல்லூரி முதல்வர் விளக்கம்
1 min
குழாய்வழி எரிவாயுக்கான மீட்டர்கள்; நுகர்வோரைப் பாதுகாக்க நடவடிக்கை
வீடுகள், வணிகங்கள், தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் குழாய்வழி எரிவாயுக்கு நுகர்வோரைப் பாதுகாக்கும் விதமாக இதில் பயன்படுத்தப்படும் மீட்டர்களுக்கான வரைவு விதிகளை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை உருவாக்கியுள்ளது.
1 min
தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
1 min
சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்
கேரள மாநிலம் சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு
பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.
1 min
மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
1 min
எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு
மத்திய அமைச்சர் அமித் ஷா
1 min
வங்கதேசத்தில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி; முகமது யூனுஸ் அரசு மீது ஹசீனா மறைமுக தாக்கு
வங்கதேசத்தில் சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றி மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
1 min
அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
1 min
பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
உலக வில்வித்தை: தீரஜுக்கு வெண்கலம்; ஆடவரணிக்கு வெள்ளி
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.
1 min
இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்
ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.
1 min
வெற்றியுடன் மீண்டது சென்னை
தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது
1 min
12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு
தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.
1 min
ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா
உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.
1 min
முதலிடத்தைத் தக்கவைத்த ஹீரோ மோட்டோகார்ப்
கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
1 min
நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாகக் குறைவு
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
1 min
ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
1 min
காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
1 min
2024-25: மந்தமான வளர்ச்சி கண்ட டீசல் விற்பனை
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
1 min
விஜயகாந்தை புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன்
விஜயகாந்தை 'தமிழகத்தின் சிங்கம்' என செல்லமாக அழைத்த பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
விஷு: பாபநாசம் கோயிலில் வழிபாடு
பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி.
1 min
மேட்டுப்பாளையம் அருகே ஜீப்பை வழிமறித்த யானைகள்
மேட்டுப்பாளையம் அருகே கடம்பன்கோம்பை- பில்லூர் சாலையில் ஜீப்பை வழிமறித்த யானைகள் தொடர்பான விடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
1 min
மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only