Dinamani Tiruppur - April 08, 2025Add to Favorites

Dinamani Tiruppur - April 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 08, 2025

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை

உச்சநீதிமன்றம் பரிசீலனை

1 min

தமிழகத்தின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறார் பிரதமர்

கச்சத்தீவு மீட்பு மற்றும் தமிழக மீனவர் விடுதலை விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் புறக்கணிக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

பேரவையில் பதாகை: அதிமுக உறுப்பினர்கள் 15 பேர் இடைநீக்கம்

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி கோரி, அதிமுக உறுப்பினர்கள் கடுமையாகக் கூச்சல் எழுப்பினர். அப்போது, அனுமதியின்றி பதாகைகளைக் காண்பித்தவர்களில் அடையாளம் காணப்பட்ட 15 பேர் திங்கள்கிழமை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1 min

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் திங்கள் கிழமை உயர்த்தின.

1 min

தகரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூர் அருகே சூறாவளி காற்று காரணமாக மேற்கூரையின் தகரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவர் பிரவீன் கூறினார்.

1 min

நிலங்களை அளவீடு செய்ய இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய தமிழகம் முழுவதும் அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

காங்கயத்தில் ரூ.1.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளின்கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

1 min

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

2 mins

கோத்தகிரி காவலர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் காவலர் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து உலவிய சிறுத்தை, கருஞ்சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

1 min

வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு

வெள்ளக்கோவில், தீத்தாம் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

லாட்டரி விற்றவர் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

புது தில்லியில் இருந்து கேரளம் செல்லும் ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர், இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ், சரஸ்வதி தம்பதி மகன் காமேஸ்வரன் (20). இவர் பூசாரிப்பட்டியில் உள்ள கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

1 min

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

1 min

அந்தியூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: 37 ஆயிரம் வாழைகள் சேதம்

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் 37 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

1 min

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் இன்று பங்குனி உத்திரத் தேரோட்டம்

மாலையில் போக்குவரத்து மாற்றம்

1 min

வன்முறையற்ற உலகைப் படைப்போம்!

நாம் வாழும் குடும்பம், பணி செய்யும் இடம், வாழும் வீதியோ அல்லது கிராமமோ அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருப்பதற்கு நமக்கு ஒரு பார்வை, ஒரு உளவியல் வேண்டும். அதற்கான கல்வியும் வேண்டும்.

3 mins

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

கேரள மாநிலத்தின் கல்வித் துறை அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் இறுதித் தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுப்பவர்கள், குறிப்பிட்ட கால அளவு சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மீண்டும் தேர்வெழுத வேண்டும்.

2 mins

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

திராவிட இயக்கத் தலைவர் சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம்

திராவிட இயக்கத் தலைவர் டபிள்யூ.பி. ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஏப்.7) அறிவித்தார்.

1 min

கோயில் திருப்பணிகளுக்கு நிதி எவ்வளவு?

அமைச்சர் விளக்கம்

1 min

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கம்: அதிமுகவுக்கு அமைச்சர் உறுதி

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் திருப்திபடும் அளவுக்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்தார்.

1 min

முதல்வர் கோரிக்கை ஏற்பு: அதிமுகவினர் பங்கேற்க அனுமதி

முதல்வர் கோரிக்கையைத் தொடர்ந்து, இருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை முதல் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

1 min

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு

கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

பேட்ஜ் அகற்றினால் பேரவைக்குள் அனுமதி: அதிமுகவுக்கு அவைத் தலைவர் கட்டுப்பாடு

அந்தத் தியாகி யார் என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை (வில்லை) அகற்றினால்தான் பேசவும், பேரவைக்குள் அமரவும் அனுமதி என்று அதிமுகவினருக்கு அவைத் தலைவர் மு.அப்பாவு கட்டுப்பாடு விதித்தார்.

1 min

‘நீட்’ குளறுபடி: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) குளறுபடிகளைத் தொடர்ந்து தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

பைசாகி விழா: இந்திய யாத்ரிகர்களுக்கு 6,500 பாகிஸ்தான் விசா

பாகிஸ்தானில் நடைபெறும் பைசாகி (சீக்கிய புத்தாண்டு) விழாவில் பங்கேற்க இந்திய யாத்ரிகர்கள் பங்கேற்கும் வகையில் 6,500-க்கும் அதிகமான விசாக்கள் (நுழைவு இசைவு) வழங்கப்பட்டன.

1 min

400 ஏக்கர் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்

உயர்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனு தாக்கல்

1 min

17 துணைவேந்தர்கள் நியமனம்: முதல்வர் பரிந்துரைக்கு ஆளுநர் எதிர்ப்பு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பரிந்துரைத்தவர்களை 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களாக நியமிக்க ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

1 min

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்கும் பணி நிறைவடையவில்லை

'ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது; ஆனால் அது முழுமையாக ஒழிக்கப்படவில்லை; அதை ஒழிப்பதற்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதார பேச்சுவார்த்தை

லண்டனில் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறும் இந்தியா-பிரிட்டன் பொருளாதார, நிதிப் பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

1 min

அகமதாபாதில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

குஜராத் மாநிலம், அகமதாபாதில் காங்கிரஸின் தேசிய செயற்குழு செவ்வாய்க்கிழமை (ஏப். 8) கூடுகிறது.

1 min

விவிபேட் சீட்டுகளை 100% எண்ணக் கோரிய மனு

உச்சநீதிமன்றம் தள்ளுபடி

1 min

வக்ஃப் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் 'வாக்கு வங்கி அரசியல்'

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பல பொதுநல மனுக்கள் உண்மையில், 'வாக்கு வங்கி நலன் சார்ந்த மனுக்கள்' என்று பாஜக விமர்சித்துள்ளது.

1 min

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்

தில்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு

1 min

பாஜக நிர்வாகி வீட்டுக்கு தீவைப்பு: தௌபால் மாவட்டத்தில் தடை உத்தரவு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததாக மணிப்பூர் மாநில பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவர் அஸ்கர் அலியின் வீட்டுக்குப் போராட்டக் கும்பல் தீ வைத்த சம்பவத்தின் எதிரொலியாக தௌபால் மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒன்று கூட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 min

தவறான சிகிச்சையால் 7 பேர் உயிரிழந்த விவகாரம்: போலி இருதய நிபுணர் கைது

மத்திய பிரதேசத்தில் தவறாக சிகிச்சை அளித்து 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலி இருதய சிகிச்சை நிபுணர் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி முழுமையாகச் சீர்குலைவு: உச்சநீதிமன்றம்

'உத்தர பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முழுமையாகச் சீர்குலைந்துள்ளது' என்று அந்த மாநில அரசை உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை கடுமையாக சாடியது.

1 min

துபை இளவரசர் இன்று இந்தியா வருகை

துபை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் அக்தூம் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) இந்தியா வருகிறார்.

1 min

தங்கம் வென்றார் ருத்ராங்க்ஷ் பாட்டீல்

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கான 2-ஆவது தங்கப் பதக்கத்தை ருத்ராங்க்ஷ் பாட்டீல் வென்றார்.

1 min

முன்னேறியது மோகன் பகான்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரைஇறுதியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

1 min

ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட சார்லஸ்டன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

கொழும்பு அதானி துறைமுக முனைய செயல்பாடு தொடக்கம்

இலங்கையில் உள்ள மேற்கு கொழும்பு சர்வதேச துறைமுக முனையத்தின் செயல்பாடு தொடங்கப்பட்டதாக அதானி துறைமுகங்கள் நிறுவனம் திங்கள்கிழமை (ஏப்.7) அறிவித்தது.

1 min

மீள முயற்சிக்குமா சென்னை?

ஐபிஎல் போட்டி யின் 22-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

1 min

2-ஆவது சுற்றில் மான்ஃபில்ஸ், லெஹெக்கா

பிரான்ஸில் தொடங்கியிருக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min

வர்த்தகப் போர் அச்சம்:

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமையும் (ஏப்.7) பங்குச்சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது.

1 min

மேலும் 57 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது;

1 min

இராக்: ‘ஆயுதங்களைக் கைவிட ஈரான் ஆதரவுக் குழுக்கள் தயார்’

இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஈரான் ஆதரவு படைக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

1 min

இந்தியன் வங்கியின் வர்த்தகம் 5% அதிகரிப்பு

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த மார்ச் காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்தது.

1 min

ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

வரி விதிப்பை திரும்பப் பெற அதிபர் டிரம்ப் மறுப்பு

2 mins

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்

'ஆரூரா, தியாகேசா' முழக்கத்துடன் தேர் வடம்பிடிப்பு

1 min

மின்சாரம் பாய்ந்து பேரன், பேத்தியுடன் பெண் உயிரிழப்பு

மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பேரன், பேத்தியுடன் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

அமைச்சர் கே.என்.நேரு வீடு உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு புகார்

2 mins

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சமையல் எரிவாயு உருளை (சிலிண்டர்) விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only