Dinamani Tirunelveli - March 21, 2025Add to Favorites

Dinamani Tirunelveli - March 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tirunelveli

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tirunelveli

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 21, 2025

முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்

சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

2 mins

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி

இரு மொழிக் கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

1 min

சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

ராதாபுரம் அருகே மாணவி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.

1 min

கஞ்சா விற்பனை: இருவர் கைது

பாளையங்கோட்டையை அடுத்த ஆச்சிமடம் பகுதியில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

ராணி அண்ணா கல்லூரியில் பட்டமளிப்பு

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் 39 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

இருவரை காவலில் விசாரிக்க போலீஸார் மனு

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் 5 நாட்களில் எடுத்து காவலில் விசாரிக்க போலீஸார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

1 min

சென்னையில் இறந்த சிவகிரி காவலர்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்

சென்னையில் பணியாற்றிய சிவகிரி தலைமை காவலர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

1 min

நான்குனேரி அருகே வழிப்பறி வழக்கில் 2 பேர் கைது

நான்குனேரி அருகே பைக்கில் சென்றவரை புதன்கிழமை வழிமறித்து, கைப்பேசியைப் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

1 min

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றார் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்.

1 min

கல்லிடைக்குறிச்சி அருகே கரடி நடமாட்டம் : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனி குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1 min

குறிச்சியில் இப்தார் விருந்து

குறிச்சியில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து புதன்கிழமை நடைபெற்றது.

1 min

லிட்டில் ப்ளவர் பள்ளியில் இலக்கை நோக்கிய பயண விழா

திருநெல்வேலி லிட்டில் ப்ளவர் மாடல் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய இலக்கை நோக்கிய பயண விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

நெல்லை அருகே ரயில் மீது கற்கள் வீச்சு: 5 சிறார்கள் கைது

திருநெல்வேலி அருகே ரயில் மீது கற்களை வீசியதாக 5 சிறார்களை போலீஸார் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

1 min

தேர்தல் தொடர்பான பிரச்னையா? ஏப்.30-க்குள் கருத்துரு அனுப்பலாம்

ஆட்சியர் அறிவிப்பு

1 min

போலி செயலிவழி பண மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

கைப்பேசிக்கு போலியான செயலியை அனுப்பி பண மோசடி செய்வோர் குறித்து பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.

1 min

சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க மக்களிடம் 100 கூடுகள் அளிப்பு

சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் வகையில் திருநெல்வேலியில் பொதுமக்கள் 100 பேருக்குக் கூடுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

தொன்மை பாதுகாப்பு மன்ற சிறப்புக் கண்காட்சி

பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள மு.ந.அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மற்றும் நுண்கலை மன்றம் சார்பில், சிந்துவெளி சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் குறித்த சிறப்புக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கடம்பன்குளம் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினம்

கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

நெல்லை நகரத்தில் சேதமான சாலைகள்; மேயர் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் மழையால் சேதமான சாலைகளை மேயர் கோ. ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

நெல்லையப்பர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.20.44 லட்சம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டதில் ரூ.20.44 லட்சமும், 40 கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

1 min

பட்டா வழங்கக் கோரி காட்டுநாயக்கன் சமூகத்தினர் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகேயுள்ள தருவை கிராமத்தைச் சேர்ந்த காட்டுநாயக்கன் சமூகத்தினர் பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

வீரப்பன் மகளுக்கு நாதகவில் முக்கிய பதவி

வீரப்பன் மகள் வித்யாராணி முதலில் பாமகவில் இருந்த நிலையில், 2020-இல் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1 min

கார் மோதி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3.10 கோடி வழங்க உத்தரவு

தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3.10 கோடி வழங்குமாறு காரின் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு தூத்துக்குடி மக்கள் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பகுதியில் தளவாடப் பொருள்களை அகற்றும் பணி தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் விரிவாக்கப் பகுதியிலுள்ள தளவாடப் பொருள்களை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

1 min

இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்கள்: ரயில்வே போலீஸார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

சமையல் எரிவாயு உருளைகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கைக்கு எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

1 min

மூவர் கொலை வழக்கு: நால்வருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் சிறையாக குறைப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

நவீன வசதிகளுடன் அரசு விரைவுப் பேருந்துகள்

ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பை யார் நடத்த வேண்டும்?

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமா, மாநில அரசு நடத்த வேண்டுமா என்பது தொடர்பாக பேரவையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.

2 mins

போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் காலிப்பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 21) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ரூ. 67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

1 min

'செட்' தகுதித் தேர்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ்

'செட்' தகுதித் தேர்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக்குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1 min

கோடை விடுமுறை: கன்னியாகுமரி - ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு ஹைதராபாத் (சரளப்பள்ளி) - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

1 min

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது

அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

போதும் இந்தக் கொலைவெறி!

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

2 mins

மோசடிகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் விழிப்புணர்வு!

செ.அந்தோணி ராகுல் கோல்டன்

2 mins

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

3 mins

மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

மின்மாற்றி பழுதை நீக்க நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார்.

1 min

வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்

வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.

1 min

வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

1 min

கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

அமைச்சர் கே.என்.நேரு உறுதி

1 min

ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்

ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

1 min

‘டீப்ஃபேக்’ அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள்

‘டீப்ஃபேக்’ (போலியாக உருவாக்கப்படும்) விடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

1 min

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

'அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு 8 மாவட்ட நீதிபதிகள் நியமனம்

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

1 min

காப்பீடுதாரர்கள், முகவர்களின் நலனில் எப்போதும் உறுதி

ராகுலுக்கு எல்ஐசி பதில்

1 min

ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு

நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.

1 min

பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்

விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு

1 min

சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்

மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

நாகபுரி: வன்முறையாளர்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நகர காவல்துறை சார்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.

1 min

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

1 min

தொடர் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.

1 min

அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்

அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அவர்கள் அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.

1 min

குவாஹாட்டிக்கு இடம் மாறும் ஆட்டம்

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1 min

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போனஸ் புள்ளிகள்: ஐசிசி பரிசீலனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் (2025-27) பெரிய வெற்றிகளுக்கும், பிரதான அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கும் போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக ஐசிசி பரிசீலித்து வருகிறது.

1 min

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min

ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.

1 min

முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு

டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

1 min

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min

சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.

1 min

டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்

தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து

ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1 min

காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.

1 min

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

1 min

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

இரணியனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், “உன் ஹரி எங்கிருக்கிறான்” எனக் கேட்டு, பதில் இல்லை. “இந்தத் தூணில் இருக்கின்றானா?” எனக் கேட்டார் இரணியன். “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.

1 min

Read all stories from Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only