Dinamani Tirunelveli - March 20, 2025

Dinamani Tirunelveli - March 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tirunelveli
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 20, 2025
பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
1 min
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
அரசு நிலத்தில் மரம் வெட்டி சாய்ப்பு
ஆலங்குளம் அருகே அரசு நிலத்தில் இருந்த வேப்பமரத்தை அனுமதியின்றி மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
1 min
செங்கோட்டை அருகே விபத்தில் சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் காவலரின் 7 வயது மகன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
பாளை சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு
பாளை யங்கோட்டை மத்திய சிறையில் தூத்துக்குடி மாவட்டம், மேல முடிமண்ணைச் சேர்ந்த ஆயுள் கைதி நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
1 min
சிவகிரியில் தூய்மைப் பணியாளர் தற்கொலை
தென் காசி மாவட்டம் சிவகிரியில் தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
களக்காடு நகராட்சியைக் கண்டித்து பாஜகவினர் திடீர் தர்னா
களக்காட்டில் பேருந்து நிலைய வளாகத்தில் மரங்களை வெட்டி அகற்றியதைக் கண்டித்து, பாஜக மற்றும் இந்து அமைப்பினர் புதன்கிழமை திடீர் தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min
ஓய்வுபெற்ற எஸ்ஐ உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி நகரத்தில் நிலத் தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் உடல் அவருடைய உறவினர்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
1 min
கடையம் பகுதியில் எலுமிச்சை விலை சரிவு
விவசாயிகள் கவலை
1 min
வள்ளியூரில் முறிந்து விழும் அபாயத்தில் மின்கம்பம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முறிந்து விழும் அபாயத்தில் காணப்படும் மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
நெல்லையில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து
திருநெல்வேலியில் மதிமுக, தேமுதிக சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
1 min
கோவிலம்மாள்புரம் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினம்
உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி, சவளைக்காரன்குளத்தில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் புதன் கிழமை நடைபெற்றது.
1 min
பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாளையங்கோட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சிக் குழுவினர் புதன் கிழமை அப்புறப்படுத்தினர்.
1 min
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: திசையன்விளை வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமை ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.
1 min
கடையம்-வெங்காடம்பட்டி சாலை சீரமைக்கப்படுமா?
கடையம் - வெங்காடம்பட்டி சாலை மழையால் சேதமடைந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
1 min
வக்ஃப் வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வக்ஃப் வாரிய தலைவர் கே.நவாஸ்கனி எம்.பி.
1 min
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாக்கப்பட்டு திருநெல்வேலியில் சிகிச்சை பெற்றுவரும் மாணவரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் புதன்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
1 min
பாளை. அஞ்சலகத்தில் மார்ச் 24-இல் குறைதீர் கூட்டம்
பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் மார்ச் 24-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது என திருநெல்வேலி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
பாஜக மகளிரணியினர் போராட்டம்
டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் படத்தை வைக்கக் கோரி, பாஜக மகளிரணி சார்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min
ரயில் நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணத்தை குறைக்க வேண்டும்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆட்டோ, கார் நிறுத்த கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திருநெல்வேலி எம்.பி. சி. ராபர்ட் புரூஸ் மனு அளித்துள்ளார்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனையானது.
1 min
அரசுப் பள்ளி ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
கோவை மாவட்டம், நாச்சிபாளையம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், இதனால் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், ஈயம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான பதக்கம், ஈயம் ஆகியவை கண்டறியப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
தங்க நகை விற்பனையில் தரக் குறியீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்தியாவில் மொத்தம் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில், தங்க நகை விற்பனையில் 343 மாவட்டங்களுக்கு மட்டும் ‘ஹால்மார்க்’ தரக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டது ஏன்? இதனால், பிற மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெறாதா என கேள்விகள் எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
கந்து வட்டி தகராறில் முதியவர் உயிரிழப்பு: திமுக நிர்வாகி கைது
தஞ்சாவூரில் கந்து வட்டி தகராறில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்ததால், திமுக நிர்வாகி செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
1 min
தேர்வுக் கூடத்தில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தேர்வு கூடத்தில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மீதான புகார்: டிஜிபி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் அளித்த புகார் குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
வளர்ந்த இந்தியா இலக்கின் முக்கிய மைல்கல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'
பாஜக மாநிலச் செயலர் ராம.ஸ்ரீனிவாசன்
1 min
மகளிர் திட்டங்கள்: பேரவையில் திமுக- பாஜக விவாதம்
மகளிருக்கான திட்டங்கள் குறித்து திமுக பாஜக இடையே பேரவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது.
1 min
பாம்பன் மீனவர்கள் 11 பேர் கைது
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
1 min
பொது இடங்களில் திமுக கொடிக் கம்பங்களை அகற்ற கட்சியினருக்கு உத்தரவு
பொது இடங்களில் நடப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களில் அகற்ற வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கில் தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தனர் போலீஸார்
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
1 min
பவானி அருகே ரவுடி படுகொலை: குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸார்
பவானி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
2 mins
மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...
டு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.
2 mins
வார்த்தை வன்முறை!
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
2 mins
அரசு மீதான பாஜகவின் அவதூறு எடுபடாது
சோதனை என்கிற பெயரில் அரசின் மீதான பாஜகவின் அவதூறு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
1 min
வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
1 min
வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்: அண்டை மாநிலங்களில் அதிகாரிகள் ஆய்வு
பேரவையில் தகவல்
1 min
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
1 min
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
1 min
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்தார்.
1 min
தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு
பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min
திடக்கழிவிலிருந்து நுண்ணூட்டச் சத்துள்ள உரங்கள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நுண்ணூட்டச் சத்து கொண்டதாக மாற்றித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
1 min
ரயில்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம்
ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
இலவசங்கள், மானியங்கள் குறித்து விவாதம்
இலவசங்கள், மானியங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார்.
1 min
மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி
1 min
பால்வளத் திட்டங்களுக்கு ரூ.6,190 கோடி நிதி
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
மணிப்பூர்: பழங்குடியினர் இடையே மீண்டும் மோதல்
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியினர் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
1 min
காஸா நிலவரம்: இந்தியா கவலை; பாதிக்கப்பட்டோருக்கு உதவ அழைப்பு
காஸா நிலவரம் குறித்து கவலை தெரிவித்த இந்தியா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
1 min
விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
விவசாய சங்கத் தலைவர்களுடன் மே 4-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாய சங்கத் தலைவர்களுடனான 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை மே 4-இல் நடைபெறும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
தெலங்கானா பட்ஜெட் தாக்கல்: 6 தேர்தல் வாக்குறுதிகளுக்கு ரூ.56,000 கோடி
காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்தின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.3.05 லட்சம் கோடி மதிப்பீட்டில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு ஆஜர்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு
1 min
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
டி20 தரவரிசை: 2-ஆம் இடத்தில் அபிஷேக், வருண்
ஐசிசி-இன் சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா பேட்டர்கள் பிரிவிலும், வருண் சக்கரவர்த்தி பௌலர்கள் பிரிவிலும் 2-ஆம் இடத்தில் நிலைக்கின்றனர்.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் தொடர்ந்தது.
1 min
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
1 min
நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு
இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.21,085 கோடியாக சரிந்துள்ளது.
1 min
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு
இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1 min
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்
மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
1 min
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ. 40 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழு தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min
டாஸ்மாக் விசாரணைக்கு தடை கோரி மனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min
Dinamani Tirunelveli Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only