Dinamani Thanjavur - May 18, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 18, 2025

வெளிநாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.

2 mins

கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்: தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு

கரூர் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

1 min

கந்தர்வகோட்டை வட்டார கல்வி அலுவலர் பணி ஏற்பு

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலராக ந.மெகராஜ்பானு (படம்) பொறுப்பேற்றுக்கொண்டார்.

1 min

திருக்காட்டுப்பள்ளி லூர்து சேவியர் மெட்ரிக் பள்ளியில் 100% தேர்ச்சி

திருக்காட்டுப்பள்ளி, மே 17: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

திருமயத்தில் ரத்த தான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

1 min

கற்பக விநாயகா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள கற்பக விநாயகா மெட்ரிக் பள்ளி 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் இருந்து தேர்வெழுதிய 184 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

1 min

ஆயுதத்தை காட்டி முதியவரை மிரட்டியவர் மீது வழக்கு

திருக்காட்டுப்பள்ளியில் முதியவரை கூர்மையான ஆயுதத்தை காட்டி மிரட்டிய 2 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

1 min

ராயல் பள்ளி 100% தேர்ச்சி

புதுக்கோட்டை ராயல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது

கும்பகோணத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கும்பகோணத்தில் 45 மி.மீ. மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 45 மி.மீ. மழை பெய்தது.

1 min

மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு தஞ்சை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைத்ததற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.

1 min

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் மே 21-க்கு ஒத்திவைப்பு

கும்பகோணத்தில் மே 20 ஆம் தேதி நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், நிர்வாகக் காரணங்களால் மே 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1 min

வைரம்ஸ் பள்ளி 100% தேர்ச்சி

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதிய 166 மாணவர்களும் தேர்ச்சி பெற்று இப்பள்ளி நூறு சதவிகிதத் தேர்ச்சி அடைந்துள்ளது.

1 min

கேசராபட்டி சிடி சர்வதேச பள்ளி சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சிடி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் மாணவர்கள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி (இடது).

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 71 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

1 min

ஆலங்குடி பகுதியில் சூறைக்காற்றால் பல ஏக்கர் வாழைகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றால் பல ஏக்கர் வாழைகள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

1 min

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுக்கோட்டை அருகே முறைகேடாக பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயற்சி

புதுக்கோட்டை அருகே முறைகேடாக பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

1 min

ஒப்பிலியப்பன் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் சனிக்கிழமை விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூ. கட்சி மாநாடு

கந்தர்வகோட்டையில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 17-ஆவது மாநாடு நடைபெற்றது.

1 min

பாரதி கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி மகளிர் கல்வியியல் கல்லூரியின் 20-ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகள் இருவர் கைது

பட்டுக்கோட்டை அருகே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

எஸ்எஸ்எல்சி: எம்எம்ஏ பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் பள்ளிகளில் 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி பால வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91 ஆண்டுகளுக்கு பின்பு அன்னபக்ஷி வாகனம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னபக்ஷி வாகனம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

1 min

பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

முள்ளிவாய்க்கால் தியாகிகள் 16-ஆம் ஆண்டு நினைவேந்தல்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் முள்ளிவாய்க்கால் தியாகிகள் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

போதை மாத்திரை, கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பிளஸ் 1 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

திருப்பூர் அருகே பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min

வாகனங்கள் மோதல்: முதியவர் உயிரிழப்பு

திருவெறும்பூரில் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

1 min

வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் கோவையில் கைது

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக கோவையில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்

1 min

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவர் திருப்பி அனுப்பிவைப்பு

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 பேர், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

1 min

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

1 min

சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min

பட்டா திருத்தம் செய்ய லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது

திருவாரூரில், பட்டாவில் இட மதிப்பீட்டை திருத்தம் செய்ய ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 6 பவுன் நகைகள் கொள்ளை

கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

கனிமவளத் துறையில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min

தஞ்சாவூரில் நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்விக் காவலர் பூண்டி கி. துளசி அய்யா வாண்டையாரின் நான்காமாண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கல்வியாளர்களின் பார்வையில் கல்விக் காவலர் என்கிற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ. 69,760-க்கு விற்பனையானது.

1 min

கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: கோவையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

சாத்தான்குளம், மே 17: தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர்.

1 min

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: விசிக வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளார்.

1 min

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

1 min

சோ.மா.ராமச்சந்திரனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

திமுகவின் மூத்த முன்னோடியான சோ.மா.ராமச்சந்திரன் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.

1 min

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்

சென்னை திருவான்மியூர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

1 min

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை

தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'

1 min

புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்

நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.

1 min

சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று

முனைவர் விமலா அண்ணாதுரை

2 mins

உண்மையும், உண்மையாக இருத்தலும்!

‘நான் எப்போதுமே உண்மை மட்டுமே பேசும் பழக்கம் உடையவன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்ன அகப்பெரிய பொய் அதுவாகத்தான் இருக்க முடியும்.

2 mins

தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

1 min

அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை

சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.

1 min

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min

தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.

1 min

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min

அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

1 min

கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்தம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

1 min

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி

பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.

1 min

அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்

இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி

புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

1 min

ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

1 min

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது

கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

1 min

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை, பஞ்சாயத்து அமைச்சர் பச்சு பாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

1 min

பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்

சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

1 min

இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது

இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

கொல்கத்தாவை வெளியேற்றியது மழை

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

1 min

புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பிரக்ஞானந்தா சாம்பியன்

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1 min

இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, டென்னிஸ் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்

1 min

பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.

1 min

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.

1 min

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

1 min

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

1 min

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.

2 mins

பொய்க்கால் பொய்க்கால் குதிரை...

ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.

2 mins

சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.

2 mins

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

(மா) நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலும் போக்குவரத்து இரைச்சலிலிருந்தும் விடுபட்டு புத்துணர்ச்சியை அளிக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவும் ஒரு பயணத்தை மனம் தேடுகிறதா? இயற்கையின் அழகையும், அதன் வசீகரத்தையும் மாசில்லா வடிவத்தில் மனமும் உடலும் ஒருசேர அனுபவிக்க ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அற்புதமான நீர்வீழ்ச்சியான 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி'தான் அது. 'குட்டி குற்றாலம்', 'கன்னியாகுமரியின் குற்றாலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only