Dinamani Thanjavur - April 23, 2025Add to Favorites

Dinamani Thanjavur - April 23, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 23, 2025

காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1 min

யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தர்கள் மாநாடு

ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு

1 min

தங்கம் விலை பவுன் ரூ.74,320

ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு

1 min

பொன்னமராவதியில் மழை

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.

1 min

கஞ்சனூர் தனியார் பள்ளியில் மாணவர்கள் கௌரவிப்பு

கஞ்சனூர் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கல்வித்திறன் மற்றும் கலைத்திறனில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.

1 min

நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி களில் வேலை செய்துவரும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

அரசு மன்னர் கல்லூரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

1 min

பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பேராவூரணி கடைவீதியில் வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

1 min

காங்கிரஸ் வார்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை

தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிராம வார்டு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

செங்கிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து காய்கறி வியாபாரி பலி

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே குளிக்கச் சென்ற காய்கறி வியாபாரி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஏப். 25-இல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக கீழ் தளத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஏப்ரல் 25 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min

விராலிமலை ஜல்லிக்கட்டில் 12 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 12 பேர் காயமடைந்தனர்.

1 min

குன்னத்தூர் மாணவர்கள் ‘நம்ம ஊர் கதை’ போட்டியில் சிறப்பிடம்

விராலிமலையை அடுத்துள்ள குன்னத்தூர் ஊராட்சி இல்லம் தேடிக் கல்வி மைய மாணவர்கள் அனுப்பிய கதைகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளன.

1 min

ரேஷன் கடைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப் பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

உழவடைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி பகுதி விவசாயிகள் உழவடைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2-ஆம் நாளாக வேலைநிறுத்தம்

தஞ்சாவூரில் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து 2 ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

93 ஆண்டுகளாக கிடப்பில் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம்

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டம் ஏறத்தாழ 93 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால், அத்திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகமும் மேலோங்கி வருகிறது.

1 min

ஏப். 25-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

ஜாக்டோ-ஜியோ பேரணி

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்கக் கோரி புதுக்கோட்டையில் அரசு ஊழியர்- ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை வாழ்வாதாரக் கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.

1 min

800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே 800 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்தி வந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

1 min

உலக பூமி தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு

உலக பூமி தினத்தையொட்டி பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை, வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் பகவதி அம்மன் கோயில் மற்றும் இலுப்பூர் மதர்தெரசா வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

தூர்வாரும் பணியை விரைவாக முடிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min

தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

பொன்னமராவதி அருகே உள்ள சங்கரன்பட்டியில் தேன் குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்த 6 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 min

கந்தர்வகோட்டை அரசுப் பள்ளியில் உலக மரபு தின விழா

உலக மரபு தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், இந்திய வரலாற்றில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

1 min

தஞ்சாவூர் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே ஏப். 29 முதல் சிறப்பு ரயில்

தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

1 min

நல்ல சமுதாயம் உருவாக!

மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.

3 mins

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

1 min

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

1 min

மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்!

ரி ன் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக்கூடியவர்.

3 mins

திறந்தவெளி நில ஒதுக்கீட்டை தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட திறந்தவெளி நில ஒதுக்கீட்டை (ஓ.எஸ்.ஆர். நிலம்) தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.

1 min

போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு, பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச அனுமதி மறுப்பு

மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

1 min

ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்

உடன்குடி யில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின் சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

1 min

தூத்துக்குடியில் புதிய அனல் மின்நிலையம்

தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மின் கட்டண உயர்வு அதிகம்?

அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயர்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்தார்.

1 min

ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தவுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

தீவிரவாத தாக்குதல்: உதவி எண்கள் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தகவல்களைப் பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min

ஏப்.25-இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறவுள்ளது.

1 min

செய்திக் கதம்பம் ஜம்முவில் பாதித்த தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட, தில்லியில் உள்ள மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1 min

தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது

ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

1 min

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

1 min

சொல்லாற்றல் பலவீனமாக ஆகிவிடக் கூடாது

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

1 min

பச்சிளம் குழந்தையை விற்ற பெண் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிறந்து 5 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1.50 லட்சத்துக்கு விற்றதாக மூதாட்டுக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை விற்ற கடலூர் மாவட்டம், வடலூர் புதுத் தெருவைச் சேர்ந்த சத்யபிரியாவை (67) திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

காட்டு யானை தாக்கி பெண் அஞ்சல் ஊழியர் உயிரிழப்பு

கூடலூரை அடுத்ததுள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் அஞ்சல் ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை

கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

1 min

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு

நடுவானில் சிறப்பு கௌரவம்

1 min

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.

1 min

ஆர்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி.ரவிசங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்!

தற்போதைய தரவுகளின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதுமாகும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

2 mins

இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

1 min

சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்:

டாம் பிட்காக்

1 min

சிறந்த மீண்டு வந்த போட்டியாளர்: ரெபெக்கா ஆண்ட்ரேட்

பிரேஸிலை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆண்ட்ரேட், தொடர் காயங்களால் பல முறை பின்னடைவை சந்தித்தார்.

1 min

சூப்பர் கோப்பை கால்பந்து: சென்னை-மும்பை சிட்டி இன்று மோதல்

கலிங்கா சூப்பர் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

1 min

ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

1 min

சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்; 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு

பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1 min

பாபா ராம்தேவின் 'சர்பத் ஜிகாத்' கருத்து மனசாட்சியை உலுக்குகிறது

தில்லி உயர்நீதிமன்றம்

1 min

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

உக்ரைனுடன் நேரடி பேச்சுக்கு புதின் தயார்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷிய அதிபர் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

1 min

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

பாகிஸ்தான்: சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பள்ளத்துக் குள் வேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரூ.1,70,551 கோடியைக் கடந்தது காதி விற்பனை

காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் ரூ.1,70,551 கோடியைக் கடந்தது.

1 min

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.

1 min

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வு: தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் சா.மு. நாசர், சட்டப் பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

1 min

திருச்செந்தூர் கோயிலில் கட்டுமானப் பணிகள்: அரசு துறைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

திருச்சி, தஞ்சாவூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

திருச்சி, தஞ்சாவூர் உள்பட 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

1 min

குரூப் 1: நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

1 min

மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் தூங்கிய காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பக எல்லைக்கு உள்பட்ட சிங்காரா மின் வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் திங்கள்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள புல்வெளியில் படுத்து தூங்கியது.

1 min

கீழப்பெரும்பள்ளத்தில் ஏப். 26-இல் கேது பெயர்ச்சி விழா

பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 26-ஆம் தேதி கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

1 min

கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

1 min

அறிவியல், தொழில்நுட்பத்தால் புதிய வகை மனித உரிமைகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புதிய வகை மனித உரிமைகள் உருவாக்கியுள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only