Dinamani Thanjavur - April 20, 2025Add to Favorites

Dinamani Thanjavur - April 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 20, 2025

இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூர் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

1 min

அரசுப் பள்ளியில் ஐம்பெரும் விழா

கந்தர்வக்கோட்டை ஒன்றியம், பெருச்சிவன்னியம் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

1 min

கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தல்

சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோயில் திருக்குளத்தில் கோயில் அருகே உள்ள திருமண மண்டபம், உணவு விடுதிகள், பொதுக் கழிப்பறை, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்தது.

1 min

ஆபத்தான நிலையில் இருந்தவருக்கு சிறுநீரக உறுப்பு மாற்றுச் சிகிச்சை

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் நடந்த சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

1 min

கொடும்பாளூர் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண்பானை

கொடும்பாளூர் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்கக் குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண் பானை கிடைத்துள்ளது.

1 min

உயர் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் கைது

திருவிடைமருதூரில் சனிக்கிழமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

1 min

மாற்றுத் திறனாளிகள் 139 பேருக்கு ரூ.1.42 கோடியில் இருசக்கர வாகனங்கள்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

'நீட்' தேர்வு: உயிரிழந்த மாணவர்களுக்கு அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அதிமுக மாணவரணி, மகளிரணி சார்பில் நடைபெற்ற 'நீட்' தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வர் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

சுட்டெரித்த வெயில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

புகழூரில் சனிக்கிழமை சுட்டெரித்த வெயிலில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

1 min

கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர்.

1 min

மனைவியை தாக்கியதாக புகார் கரூர் பாஜக நிர்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிர்வாகியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

18 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்: மூவர் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

1 min

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி

திமுக கூட்டணி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

1 min

சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 26-ஆம் தேதி இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப். 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

மேட்டுப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊக்க மருந்துகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேட்டுப்பாளையத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்து வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊக்க மருந்துகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

1 min

பாஜக கூட்டணியே பலமான கூட்டணி

பாஜக கூட்டணியே பலமான கூட்டணி என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.

1 min

தமிழகத்தில் 'நீட்' தேர்வை அனுமதித்தது அதிமுகதான்

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.

1 min

பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை

தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.

1 min

ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஏப்.23-இல் இபிஎஸ் விருந்து?

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ஆம் தேதி விருந்தளிக்க கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

1 min

அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.

1 min

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயம்

சென்னை கிண்டியில் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயமடைந்தனர்.

1 min

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

1 min

பாரதியின் புதிய சிந்தனை!

பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.

1 min

கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை

எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.

1 min

வானம் ஊன்றிய மதலை

விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.

1 min

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’

தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min

பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.

1 min

காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

1 min

கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.

1 min

கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

1 min

உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

2 mins

போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு

1 min

உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்

உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்ற வேண்டியிருந்தால் நாடாளுமன்றக் கட்டடத்தை இழுத்து மூட வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்

அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.

1 min

மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரம்; பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்கு

கர்நாடக பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரத்தில் பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை

இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.

1 min

புதுச்சேரி பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்

புதுச்சேரி பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் பாஜக சனிக்கிழமை நியமித்தது.

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு

பிரதமரின் முதன்மைச் செயலர்

1 min

பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன் முறையாக பயிற்சி அளித்துள்ளது.

1 min

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min

மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!

'மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்

நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு

புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

1 min

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்

ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு

1 min

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min

ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.

1 min

காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

1 min

192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.

1 min

அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.

2 mins

உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

1 min

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ். பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

1 min

தங்கம் பவுன் ரூ. 71,560

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.

1 min

திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்

திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்

ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்

1 min

திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

1 min

தொழில் முனைவோராக!

கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லா வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only