Dinamani Thanjavur - April 17, 2025

Dinamani Thanjavur - April 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 17, 2025
உயர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்
துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
2 mins
வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்
'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
அம்பேத்கர் பாடசாலை தொடக்க விழா
புதுக்கோட்டை மாநகரிலுள்ள காந்தி நகர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் பாடசாலை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
கூட்டுறவு பாடல் எழுதி அனுப்ப அழைப்பு
சர்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன என கூட்டுறவுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஒப்பிலியப்பன் கோயிலில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்
திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஸ்ரீ அனுமன் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
திருக்கொட்டையூர் கோடீஸ்வரன் கோயிலுக்கு புதிய தேர் செய்யும் பணி தொடக்கம்
கும்பகோணம் மாநகராட்சி திருக்கொட்டையூர் கோடீஸ்வரன் கோயிலுக்கு ரூ.23 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்ய பணிகள் தொடங்கியது.
1 min
தமிழ்ப் பல்கலை.யில் பயிலரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரா. சுப்பராயலு மேலாண்மையியல் அறக்கட்டளை மற்றும் துணைப் பதிவாளர் முனைவர் இரா. முரளி, முனைவர் இரா. உமாமகேசுவரி அறக்கட்டளை சார்பில் அலுவல் நிலைப் பணியாளர்களுக்கான பணி விதிகள் அறிவோம் என்கிற தலைப்பிலான பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
திருக்காட்டுப்பள்ளி அருகே களர்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
1 min
மணல் அள்ளும் விவகாரம்: பாபநாசம் வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு
இயற்கையாக அமைந்திருக்கும் மணல் திட்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்கிழமை பாபநாசம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
1 min
தெருக்கூத்து மூலம் வேளாண்மை தொழில்நுட்பங்கள் விழிப்புணர்வு
திருக்காட்டுப்பள்ளியில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப முகமையின்கீழ் தெருக்கூத்து மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min
புற்றுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
தாராசுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தங்கவேல் சுப்பையா நகர் மக்கள் அவதி
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தங்கவேல் சுப்பையா நகர் குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி அடைந்து வருகின்றனர்.
1 min
தஞ்சாவூரில் மக்கள் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவத்தை வைக்கக் கோரி தலைமை அஞ்சலகம் அருகே மக்கள் இயக்கங்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
ரூ.8 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் ஒருவர் கைது
புதுக்கோட்டை அருகே ரூ.8 கோடி மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.
1 min
குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் தேநீர்க் கடையில் பணியாற்றி வந்த வரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
1 min
புதுக்கோட்டையில் சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி சத்துணவு மையங்களில் 345 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
1 min
தேசிய திறனாய்வு தேர்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அன்னவாசல் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
தஞ்சை, புதுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது, மத்திய அரசின் அமலாக்கத்துறை மூலம் வழக்கு பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க புகார் பெட்டி அவசியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்
பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க புகார் பெட்டியை அவசியம் வைத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம்.
1 min
பூண்டிமாதா பேராலயத்தில் லூர்துசேவியர் நினைவுநாள் திருப்பலி
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலய அருட்தந்தை வி.எஸ். லூர்து சேவியரின் 54-ஆவது நினைவுநாள் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மாணவர் வெட்டப்பட்ட சம்பவம்: புத்தகப்பை சோதனைக்கு பின் வகுப்பறைக்குள் அனுமதி
பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவர், ஆசிரியை வெட்டப்பட்ட சம்பவத்தால் புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரின் புத்தகப்பைகளையும் சோதனை செய்த பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
1 min
பவானி பள்ளி மாணவிகள் 5 பேர் திருச்சியில் மீட்பு
காணாமல்போன ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த 5 பள்ளி மாணவிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டு, பவானி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1 min
நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்
நியாயவிலை கடை பணியாளர்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
1 min
பெண் தற்கொலை சம்பவம்: 2 உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் மற்றும் பெண் தலைமைக் காவலர் செவ்வாய்க்கிழமை இரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
பாஜக பிரமுகர் ஒருவர் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை
பிகார் எம்.பி. குற்றச்சாட்டு
1 min
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு 2 இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
மேலும் நால்வருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை
1 min
கோவையில் தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
கோவையில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு துணை மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி 4-ஆவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
1 min
சேலத்தில் அரசு கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயற்சி
சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
150 குடும்பங்களுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்: கோட்டாட்சியர் தலைமையில் குழு விசாரணை
அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
1 min
கோவை-நெல்லை பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: நடத்துநர் கைது
கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு புதன் கிழமை வந்த பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடத்துநரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
லஞ்சம்: இரு மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
மின் நுகர்வோரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக 2 மின் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.
1 min
கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குகள்: இணைய வழியில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆவின், அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடக்கப்பட்ட இரு வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2-இல் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையை இணைய வழியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.
1 min
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் இபிஎஸ்
அதிமுகவின் கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டார்.
1 min
கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
முதல்வருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர்.
1 min
கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அரசு அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
1 min
வணிகப்போர் வளையத்தில் இந்தியா!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.
3 mins
தில்லி நேரு பல்கலை. அருகில் வள்ளுவர் சிலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்கு கலையரங்கு அருகில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min
1.55 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்
1 min
திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள் அமைச்சர் கீதாஜீவன்
திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக 'அரண்' என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
1 min
இதழியல் - ஊடகவியல் கல்வி நிறுவனம்: நிகழாண்டில் தொடக்கம்
அரசு சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் சென்னையில் நிகழாண்டு தொடங்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
1 min
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்
முதல்வர் அறிவிப்பு
1 min
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி
உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
1 min
முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பிரிட்டன்: மருத்துவ உயர் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர்
பிரிட்டனில் மிகப் பழைமை வாய்ந்த 'ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்' (ஆர்சிபி) மருத்துவ உயர் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் மும்தாஜ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
கர்நாடக அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு சட்டமசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்
அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த சட்டமசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிவைத்துள்ளார்.
1 min
2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிர்ப்பு
வருங்காலத்தில் சீர்திருத்தப்படக்கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
1 min
35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை
அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.
1 min
ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே
இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
பிரபல தனிநபர் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்கவும்
தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஜம்மு-காஷ்மீர் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
\"மனைவியுடன் அமர்ந்து பேசி, திருமண உறவு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்\" என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பிரதமர் நரேந்திர மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சு
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பிரதமர் மோடியிடம் தனது ஆதரவைத் தெரிவித்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
1 min
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!
இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
1 min
சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.
1 min
IPL அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.
1 min
4 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்
பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.
1 min
அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்
டிரம்ப்பின் சிறப்புத் தூதர்
1 min
மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.
1 min
சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்
தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
மூன்றாவது நாளாக 'காளை' ஆதிக்கம்
பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’
உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் போர் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீனப் பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
1 min
ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு
உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள சித்திரைத் தேர் திருவிழாவுக்கு புதன்கிழமை காலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.
1 min
தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
1 min
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்
புனித வெள்ளியன்று (ஏப்.18) டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
இனி தமிழில் மட்டுமே அரசாணை
அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார்
காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
1 min
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only