Dinamani Thanjavur - April 16, 2025Add to Favorites

Dinamani Thanjavur - April 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 16, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

1 min

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் குறைவாக பெய்யும்

எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக்காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

1 min

மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 mins

ஐயாறப்பர் ஆலய உலா நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை முதல் நாளையொட்டி, திருவையாறு பாரதி இயக்கம், காவிரி பாரம்பரிய மையம் சார்பில் ஐயாறப்பர் ஆலய உலா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

நூல் வெளியீட்டு விழா

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயில் முன்பு மஹாவிஷ்ணுவின் மஹா அவதாரங்கள் நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கந்தர்வக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பாக விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

பள்ளி மாணவர்கள் சான்றிதழ்கள் பெற எம்.பி அலுவலகத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்துள்ள மாணவ, மாணவிகள் தங்களின் உயர்கல்விக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதற்கு எம்பி அலுவலகம் வந்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா அழைப்புவிடுத்துள்ளார்.

1 min

தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி சிஐடியு சங்கத்தினர் புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

செய்திக் கதம்பம் தமிழ்ப் பல்கலை. நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விற்பனை தொடக்கம்

சித்திரைத் திருநாளையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீதத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min

தஞ்சாவூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தீத்தொண்டு வாரத்தையொட்டி, தஞ்சாவூரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

பொன்னமராவதி அருகே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

1 min

அரசுக் கல்லூரியில் தமிழ்க்கூடல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில், தமிழ்க்கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கரந்தை பகுதியில் இன்று மின் தடை

தஞ்சாவூர் கரந்தை, பள்ளியக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஏப்.16) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக உதவி செயற்பொறியாளர் மு. விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

1 min

விருத்தப்பா போட்டியில் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம், நம் உரத்த சிந்தனை இலக்கிய இதழ் இணைந்து நடத்தும் விருத்தப்பா போட்டியில் பங்கேற்க கவிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

1 min

முத்திரைத்தாள் மோசடியில் ஈடுபட்டவர்களை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டையில் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பில் முத்திரைத்தாள் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1 min

அரசு இடைநில்லா பேருந்துகள் இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் கால அட்டவணையின்றி இயக்குவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்து முறையிட்டனர்.

1 min

புதுகையில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கு கூடுதல் வளர்ச்சியைக் கொடுக்கும் வகையில், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என கால்நடை வளர்ப்போரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

1 min

மோட்டார் வாகன ஆய்வாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.40 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே பாகலூர் சோதனைச் சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர் லியோ ஆண்டனி யிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

பாட்டி, பேரன் கொலை வழக்கு: பெண் உள்பட இருவர் கைது

பாட்டி, பேரன் கொலை வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பழைமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கரூரில் செவ்வாய்க்கிழமை பழைமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

1 min

நாகர்கோவிலில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: 4 இளைஞர்கள் கைது

நாகர்கோவிலில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 4 இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் முற்றுகைப் போராட்டம்

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

1 min

‘சாஸ்த்ரா’-வேளாண் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியும் சனிக்கிழமை (ஏப்.12) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

1 min

வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 min

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

மே 2-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min

முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: நிகழாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

கல் குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

1 min

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

1 min

உயர் கல்வியில் கவனம் தேவை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது.

2 mins

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

3 mins

ஜிஎஸ்டி, 'நீட்' தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்

சென்னை, ஏப். 15: 'நீட்' தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் பேரவையில் பதிலளித்தனர்.

2 mins

மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை

பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

1 min

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

1 min

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்

மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்

அரசுக்கு விசிக வலியுறுத்தல்

1 min

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினர் இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினர் இருவர் உயிரிழந்தனர்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

1 min

முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் எம்.பி. பி. ரவீந்திரநாத் மீது 2022-ஆம் ஆண்டில் பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், பி. ரவீந்திரநாத்துக்கும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

1 min

காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி

1 min

ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்தம் தொடர்பான பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் சுமார் 5 மணி நேரம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

1 min

நீதிபதிகள் கவனமாக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்

அலாகாபாத் உயர்நீதிமன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

1 min

ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.

1 min

புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

1 min

வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.

1 min

சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா

சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

1 min

அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு

'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

1 min

அல்கராஸ், ரூட் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min

சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்

பஞ்சாப் அசத்தல் வெற்றி

1 min

பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை

பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.

1 min

நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.

1 min

புதுப்பொலிவுடன் 300 ஆன்மிக நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

1 min

தாம்பரம், நாகர்கோவில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

தாம்பரத்திலிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

1 min

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.

1 min

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 min

இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ். ஸ்டேன்லி (60) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only