Dinamani Tenkasi - April 20, 2025

Dinamani Tenkasi - April 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 20, 2025
இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா; ஏப். 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போர் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
1 min
பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபார்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை
பத்திரப் பதிவில் பட்டாக்கள் (இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
1 min
தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது
கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min
சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு
சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் ஆலடிபட்டி விலக்கில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு இயக்கி வைக்கப்பட்டது.
1 min
களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
1 min
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1 min
சுரண்டை நகராட்சிக்கு டிஎம்பி சார்பில் 5 மின் ஆட்டோக்கள்
சுரண்டை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் 5 மின் ஆட்டோக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
1 min
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர், மாணவிகள் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
திப்பணம்பட்டியில் திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடக்கம்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திப்பணம்பட்டியில் தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில், இல்லம் தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
இலஞ்சியில் இலவச பொது மருத்துவ முகாம்
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை சார்பில், இலஞ்சியில் உள்ள ஓம் பிரணவா ஆசிரமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
புளியங்குடியில் திமுக பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் புளியங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சுரண்டையில் தீ தடுப்பு செயல்விளக்கம்
சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸார்
பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களை போலீஸார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.
1 min
ஆலங்குளத்தில் பெண்கள் ஆயத்த ஆடை குழுமம் திறப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
1 min
பச்சையாறு அணை அருகே ரூ.3.15 கோடியில் உயர்நிலை பாலம்
களக்காடு வடக்குப் பச்சையாறு அணை அருகே உயர்நிலைப் பாலம் அமைக்க ரூ.3.15 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
1 min
நெல்லை மாவட்ட நீர்த்தேக்கங்களில் மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்ட நீர்த்தேக்கங்களில் மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
1 min
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1 min
இளைஞர் கொலை: மாமனார் உள்ளிட்ட இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே அம்மிக் குழவியால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாமனார் உள்ளிட்ட இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை சனிக்கிழமை உயர்ந்து காணப்பட்டது.
1 min
எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டம்
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தாரகை கத்பட் தலைமையில் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு திமுக துணைநிற்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக துணைநிற்கும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
1 min
அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஏப்.23-இல் இபிஎஸ் விருந்து?
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ஆம் தேதி விருந்தளிக்க கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
1 min
சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 26-ஆம் தேதி இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப். 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை
தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.
1 min
பாரதியின் புதிய சிந்தனை!
பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.
1 min
கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை
எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.
1 min
வானம் ஊன்றிய மதலை
விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.
1 min
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’
தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.
1 min
காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
1 min
கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.
1 min
கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
2 mins
போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?
மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு
1 min
நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.
1 min
மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரம்; பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்கு
கர்நாடக பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரத்தில் பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை
இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.
1 min
புதுச்சேரி பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்
புதுச்சேரி பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் பாஜக சனிக்கிழமை நியமித்தது.
1 min
மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!
'மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு
பிரதமரின் முதன்மைச் செயலர்
1 min
தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
1 min
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min
நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்
நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.
1 min
அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்
ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு
1 min
இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
1 min
லக்னௌ-180/5
மார்க்ரம், பதோனி பங்களிப்பில்
2 mins
ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min
காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min
192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.
1 min
உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
1 min
அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.
2 mins
திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்
ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்
1 min
தங்கம் பவுன் ரூ. 71,560
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.
1 min
ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் டித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
1 min
தொழில் முனைவோராக!
கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லா வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only