Dinamani Tenkasi - April 14, 2025

Dinamani Tenkasi - April 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 14, 2025
மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை
ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஏப்.16-இல் துணைவேந்தர்கள் கூட்டம்
முதல்வர் தலைமையில் முதல் முறையாக நடைபெறுகிறது
1 min
ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு
ஆந்திரத்தின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் அமைந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
1 min
சுரண்டையில் விசிக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
கீழச்சுரண்டையில் விசிக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி
பொட்டல்புதூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min
சுந்தரேசபுரம் கோயிலில் இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை தமிழ் வருட பிறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
1 min
களக்காடு கோயிலில் இன்று தீபத் திருவிழா
களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்மன் கோயிலில் 39ஆவது மாத உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை 10,008 தீபத் திருவிழா நடைபெறுகிறது.
1 min
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம்: தென்காசியில் ஏப்.16,17இல் முகாம்
தென்காசி வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் ஏப். 16, 17 ஆகிய தேதி காலை 9 மணி முதல் ஏப்.17 காலை 9 மணி வரை நடைபெறும்.
1 min
கபாலிபாறையில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
பாப்பாக்குடி ஒன்றியம், கபாலிபாறையில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
களக்காடு நான்குனேரியன் கால்வாயில் உயர்நிலைப் பாலம்: எம்எல்ஏ ஆய்வு
களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே உயர்நிலை பாலம் அமையவுள்ள இடத்தை நான்குனேரி எம்.எல்.ஏ., நபார்டு அதிகாரிகள் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 min
ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேர்டு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min
துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா
ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியின் 85 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வள்ளியூர் உண்டு உறைவிடப் பள்ளியில்...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் 3ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் விதிமீறல்: சிஐடியு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பணிமனைகளில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாகவும், அதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிஐடியூ திருநெல்வேலி மண்டல பொதுச் செயலர் ஜோதி வலியுறுத்தியுள்ளார்.
1 min
திமுக ஆட்சியை அகற்றவே அதிமுகவுடன் கூட்டணி
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
1 min
வள்ளியூர், திசையன்விளை பகுதியில் குருத்தோலை பவனி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், தெற்குகள்ளிகுளம், திசையன்விளை பகுதியில் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பாவூர்சத்திரத்தில் குருத்தோலை பவனி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
1 min
பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!
எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம்.
2 mins
பார்வை மாற வேண்டும்!
இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம், பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம்,
2 mins
தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் 3.85 லட்சம் பேர் பயணம்
வார விடுமுறை, பௌர்ணமி மற்றும் சித் திரை திருநாளில் சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 பேர் பயணித்துள்ளனர்.
1 min
நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரைவில் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு.
1 min
குவாண்டம் நுட்ப நிகழ்ச்சிகள்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
குவாண்டம் தொழில்நுட்ப தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.
1 min
ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு வெற்றிகரமாக சோதனை
ட்ரோன்களை (ஆளில்லா விமானங்களை) நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
1 min
சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது பாவம்
'சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல; இது நிறுத்தப்படாவிட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலையை தில்லி எதிர்கொள்ள நேரிடும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
1 min
மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல்
கேரள ஆளுநர்
1 min
அரசுப் பேருந்து-கார் மோதல் லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
அரசியல் நாகரிகமற்ற விமர்சனங்களை திமுக கைவிடாவிட்டால் போராட்டம்
அதிமுக-பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கும் போக்கை திமுக கைவிடாவிட்டால், மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
1 min
அஸ்ஸாமில் வன்முறை
அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முர்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 பேர் கைது
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி
அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
அம்பேத்கர் 135-ஆவது பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் வாழ்த்து
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'அம்பேத்கரின் பங்களிப்பு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்' என்றார்.
1 min
வன்முறை தூண்டப்படுகிறது: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு: 9 பேர் கைது
மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஜாலியன்வாலா பாகில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
ஜாலியன்வாலா பாக் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
1 min
'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்
இணைய வழியிலும், கைப்பேசியில் பொதுமக்களைத் தொடர்பு கொண்டும் நிதி மோசடி ஈடுபடும் 'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று ஆர்பிஐ-க்கு (இந்திய ரிசர்வ் வங்கி) வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை
தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பஞ்சாப்: வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிப்பு
ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்களுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நடத்த முயன்ற வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
வக்ஃப் சொத்துகளைப் பறிக்கவே புதிய திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி
வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பறிக்கவே வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
கூட்டுறவுத் துறையை சீர்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீர்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: தொழிற்சாலைகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்
இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
தில்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் அனுமதி மறுப்பு ஏன்?
மத்திய அமைச்சர் விளக்கம்
1 min
உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் தகுதி
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
தேசிய சீனியர் ஹாக்கி: இறுதியில் பஞ்சாப்-ம.பி. மோதல்
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
1 min
ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்
பில் சால்ட்-கோலி யின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
1 min
தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?
லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள் கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min
மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி சாம்பியன்
சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
1 min
கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
மியான்மரின் மத்தியப் பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
1 min
நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1 min
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) தொடங்குகிறது. இது ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1 min
வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
1 min
பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம்; போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் அறிவிப்பு
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டுதினத்தையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய செய்தி, ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் முதல்வரிடம் ஆலோசனை
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்
1 min
ஆய்வுப் பணிக்காக ஏப். 15–19 வரை கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் மூடல்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் ஆய்வுப் பணி காரணமாக ஏப்.15 -19 வரை 5 நாள்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
1 min
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only