Dinamani Tenkasi - March 23, 2025

Dinamani Tenkasi - March 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 23, 2025
தில்லி நீதிபதி விவகாரம்: 3 பேர் விசாரணைக் குழு
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கட்டுக்கட டாக கோடிக்கணக்கில் பணம் கைப் பற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க 3 நீதிபதி கள் கொண்ட குழுவை அமைத்து உச் சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
1 min
59-ஆவது ஞானபீட விருது: ஹிந்தி எழுத்தாளர் வினோத்குமார் சுக்லா தேர்வு
புது தில்லி, மார்ச் 22:
1 min
நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
திசையன்விளை பொறியியல் கல்லூரியில் இணையவழிக் கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில், இணையவழிக் கருத்தரங்கு நடைபெற்றது.
1 min
ராதாபுரம் பகுதியில் காலை, மாலை நேரங்களில் கல்குவாரி லாரிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் காலை, மாலை நேரங்களில் ராட்சத கல்குவாரி லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என, தெற்கு மாவட்ட பாஜக தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்: 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டம்
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிவகாசி சிவபக்தர்கள் சார்பில் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
1 min
புகையில்லா பேருந்து சேவை தொடக்கம்
புகையில்லா பேருந்து சேவையைத் தொடங்கிவைத்தார் எஸ்.பழனிநாடார் எம்எல்ஏ. உடன், நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர்.
1 min
மழையினால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தில் எம்எல்ஏ ஆய்வு
செங்கோட்டையில் சேதமடைந்த அரசு பள்ளியில் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
மூன்றடைப்பு அருகே பெண் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
சரண்டை அரசு கல்லூரி நுழைவு வாயில் திறப்பு
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில், சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி சார்பில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயில் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
குருக்கள்பட்டியில் ரூ. 6.25 கோடியில் சமத்துவபுரத்துக்கு அடிக்கல்
தென் காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குருக்கள்பட்டியில் ரூ. 6.25 கோடியில் கட்டப்படவுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்துக்கு வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
1 min
தேசிய பசுமைப் படை சார்பில் சிவசைலத்தில் இயற்கை முகாம்
தென்காசி மாவட்ட தேசியப் பசுமைப் படை சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற 3 நாள் இயற்கை முகாம் சிவசைலம் ஒளவை ஆசிரமத்தில் நடைபெற்றது.
1 min
தமிழகத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்புகிறது திமுக
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
1 min
தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 17 லட்சம் குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்
பேரவைத் தலைவர் மு. அப்பாவு
1 min
காசிதர்மம் அரசு பள்ளி ஆண்டு விழா
கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
தென்காசியில் மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில், மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பட்டமளிப்பு விழா
இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி, 5-ஆம் வகுப்பு மாணவர்-மாணவியருக்கு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பணகுடி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை விழா
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு செல்வ விநாயகர் கோயிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
1 min
வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், ராதாபுரம் வட்டாரங்களில் பாஜகவினர் கருப்புச் சட்டை அணிந்து தங்களது வீடுகள் முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
நெல்லையில் கனமழை: சாலைகளில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டம், மாநகர பகுதிகளில் சனிக்கிழமை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min
தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை
தென்காசியில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
நாசரேத் அருகே ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற இளைஞர் கைது
நாசரேத் அருகே ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பிளம்பிங் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம்
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
பூம்புகார் படகு தளம் விரிவாக்கத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு
கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளம் விரிவாக்கம் நடைபெறுவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து, 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
1 min
மின் வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
தமிழகத்தில் மின் வாரியத்தில் உள்ள 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் சம்பத்குமார் வலியுறுத்தினார்.
1 min
கோதையாறு சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்
பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறு செல்லும் சாலை சீரமைப்புப் பணி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
1 min
தகிக்கும் வெயில்: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வெயிலிலிருந்து பக்தர்களைக் காக்கும் வகையில் நீர்மோர் வழங்கப்படுவதுடன், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மாணவர் கைது
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் பிளஸ் 1 பயிலும் மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
1 min
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (மார்ச் 23, 24) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தேர்தல் பணிகளில் மநீம-வினர் தீவிரம் காட்ட வேண்டும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தினர் தீவிரம் காட்ட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
1 min
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் தற்கொலை
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு
போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
1 min
முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்
தொகுதி வரையறை பிரச்னைக்காக நாடு தழுவிய தலைவர்களுடன் பாதுகாப்பு கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 min
ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
ரமலான் பண்டிகை விடுமுறையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பீதியைக் கிளப்புகிறார் முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீதியைக் கிளப்பி வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
தமிழக பொதுக்குழு கூட்டம்: 5 குழுக்கள் நியமனம்
வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
1 min
தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min
கள்ள ஆசைகள்!
வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.
2 mins
சீர் கொண்டு தழைக்கும் தமிழ்!
தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும்.
1 min
மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழல் விரைவில் முடிவடைந்து, நாட்டின் பிற மாநிலங்களைப் போல வளர்ச்சி நிலையை அடையும் என உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு (என்ஏஎல்எஸ்ஏ) தலைவருமான பி.ஆர்.கவாய் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
357 சட்டவிரோத இணையவழி விளையாட்டு வலைதளங்கள் முடக்கம் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் 357 வலைதளங்கள் மற்றும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கி, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு தலைமை இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன்
1 min
மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?
புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
1 min
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
1 min
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக் கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் உருவப்பொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஹெட்கேவாரின் ஒற்றுமை சிந்தனை முக்கியமானது
சில மாநிலங்களில் பிரிவினை வாத சக்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான சிந்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
பிகார் உருவான தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
பிகார் உருவான தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவது சகிக்க முடியாது
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவதை சகித்துக் கொள்ள முடியாது என்று கேரள ஆளுநரும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min
ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை
தில்லியில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான தடையை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
1 min
சட்டவிரோத குடியேற்றம்: 6 வங்கதேசத்தவர் நாடுகடத்தல்
தெற்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 6 வங்கதேசத்தவரை நாடுகடத்தியதாக காவல் துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
நாகபுரி வன்முறை: போராட்டக்காரர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும்
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த வன்முறையின்போது பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான இழப்பீட்டை போராட்டக்காரர்களிடம் இருந்தே வசூலிக்கவுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
மக்கள் வளர்ச்சிக்கான புத்தாக்க அமைப்பை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்
மக்கள் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நிறைவு: இந்தியா-இந்தோனேசியா கூட்டுத் திட்டங்கள் அறிவிப்பு
பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர்கள் செயற்குழுவின் 14-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) கூட்டம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்தியாவும் இந்தோனேசியாவும் தங்களது கூட்டுத் திட்டங்களை அறிவித்தன.
1 min
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
1 min
வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
1 min
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: 7 மாதங்களுக்குப் பிறகு இறப்புச் சான்றிதழ் ஒப்படைப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டு 7 மாதங்களான பின்னர், அவரின் இறப்புச் சான்றிதழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min
ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை
திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு
பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்
1 min
இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளர்ச்சி
'இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளர்ந்துள்ளது' என்று நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் புதைத்து வைத்த கண்ணிவெடி வெடித்ததில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.
1 min
ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min
IPL சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி
ஐபிஎல் 2025 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. வெறும் 16.2 ஓவர்களில் பெங்களூரு வெற்றி இலக்கை எட்டியது.
1 min
பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் பேர் பயணம்: 11% உயர்வு
கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் பேர் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
குத்துச்சண்டை ஹெவிவெயிட் முன்னாள் சாம்பியன் ஃபோர்மேன் மறைவு
குத்துச்சண்டை முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார்.
1 min
ஐபிஎல் 18 சீசன் கோலாகல தொடக்கம்
நாடே ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 சீசன் 18 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.
1 min
அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
1 min
நில நிர்வாக சவால்களை எதிர்கொள்வது குறித்த சர்வதேச பயிலரங்கு தில்லியில் நாளை தொடக்கம்
உலக அளவில் நில நிர்வாகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 6 நாள் சர்வதேச பயிலரங்கம் தில்லி குருகிராமில் திங்கள்கிழமை (மார்ச் 24) தொடங்குகிறது.
1 min
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஆர்ஜென்டீனாவுக்கு ஒரு டிரா தேவை
உலகக் கோப்பை கால்பந்து 2026 போட்டிக்குத் தகுதி பெற நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா முன்னாள் சாம்பியன் பிரேஸிலுடன் டிரா கண்டாலே போதும் என்ற நிலையில் உள்ளது.
1 min
சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?
முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,427 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,427.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்
தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
1 min
புதிய எஸ்ஐபி திட்டம்; கோட்டக் அறிமுகம்
சோட்டி எஸ்ஐபி' என்ற புதிய திட்டத்தை கோடக் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
நைஜர்: ஐஎஸ் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு
நைஜரில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்தனர்.
1 min
அமெரிக்கா: 5.32 லட்சம் அகதிகளுக்கான சட்டப் பாதுகாப்பு ரத்து
அமெரிக்காவில் 5.32 லட்சம் அகதிகள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதில் இருந்து விலக்கு அளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.
1 min
சூடான் தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.
1 min
லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி
1 min
தூத்துக்குடியில் கனமழை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
தூத்துக்குடியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 29.2 மி.மீ. மழை பதிவானது.
1 min
கோடைக் காலத்துக்கு தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
1 min
தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கு விற்பனையானது.
1 min
டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கூட்டுக் குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
1 min
திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் முள்ளெலிகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன.
1 min
குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only