Dinamani Salem - April 27, 2025

Dinamani Salem - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
கெங்கவல்லியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு
கெங்கவல்லியில் மின்வாரிய புதிய செயற்பொறியாளர் அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.
1 min
தென்னை சாகுபடி: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
அயோத்தியாப்பட்டணம் வட்டார தோட்டக்கலைத் துறை வாயிலாக, தாதம்பட்டி கிராமத்தில் தென்னை யில் பூச்சிகள், நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள், சாகுபடி மேலாண்மை குறித்து அண்மையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா
வாழப்பாடியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய மூவர் கைது
வாழப்பாடி அருகே வனப்பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றிய மூவரை தும்பல் வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
மகோகனி மரங்கள் வளர்ப்பு செயல்முறை பயிற்சி
வீரபாண்டி வட்டம், அட்மா திட்டத்தின் கீழ் மகோகனி மரங்கள் வளர்ப்பு முறைகள் குறித்த உள்நில விவசாயிகள் பயிற்சிக்கு நாமக்கல் மாவட்டம், பி.ஜி.பி. தனியார் வேளாண்மை கல்லூரிக்கு 40 விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
1 min
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு விழா
பார்வை குறைபாடுடைய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘கனா ஒலிம்பிக்ஸ் 2025’ என்ற விளையாட்டு, கலை விழா விநாயக மிஷனின் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
1 min
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
1 min
அழிந்துவரும் மீன் இனங்களைப் பாதுகாக்க முக்கியத்துவம்
மீன்வளத் துறை ஆணையர் கெஜலட்சுமி
1 min
தம்மம்பட்டியில் சட்டவிரோதமாக கேபிள் இணைப்பு: வட்டாட்சியர் எச்சரிக்கை
தம்மம்பட்டியில் டிராய் அமைப்பு தடை செய்த அனலாக் முறையில் சட்டவிரோதமாக கேபிள் ஒளிபரப்பு செய்த நபருக்கு அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
1 min
கடந்த மாதத்தில் மட்டும் 14 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 14 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்தார்.
1 min
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி- எம்எக்ஸ் டெக்கிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி, எம்எக்ஸ் டெக்கிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1 min
ஆளுநர் அரசியல் செய்யக் கூடாது
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் செய்யக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min
சாலையோரம் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
1 min
மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன பொதுக்கூட்டம்
சேலம் நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களால் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
1 min
வேப்பிலைப்பட்டி அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
வாழப்பாடி, ஏப்.26: வாழப்பா டியை அடுத்த வேப்பிலைப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
தேன்கனிக்கோட்டைக்கு விரட்டப்பட்ட 5 யானைகள்
கடந்த ஒரு வாரமாக விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த யானைகள் கூட்டத்தை வனத் துறையினர் பட்டாசுகள் வெடித்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சனிக்கிழமை விரட்டினர்.
1 min
530 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி வழியாக சரக்குப் பெட்டக லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 530 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
1 min
தேசிய திறனாய்வுப் போட்டி வேம்படிதாளம் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு
தேசிய திறனாய்வுப் போட்டியில் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அனோஷகா, மதுமிதா, ஹரீஷ், ஜெகதீப் உள்ளிட்ட 4 பேர் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளனர்.
1 min
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் தீவிர சோதனை
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக திருமலை மற்றும் திருப்பதியில் முக்கிய இடங்களில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
1 min
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதனிடம் இரண்டாவது நாளாக விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் காவல் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார்.
1 min
மாடு மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர்
நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குடும்பத்துடன் சனிக்கிழமை பார்வையிட்டார்.
1 min
என்எல்சி அங்கீகார தொழிற்சங்கத் தேர்தல்: தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் வெற்றி
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிப்பட்ட தொழிற்சங்கத் தேர்தலில் முதன்மை சங்கமாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும், 2-ஆவது சங்கமாக அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கமும் தேர்வாகின.
1 min
புதுவை அரசின் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்
புதுவை அரசு மீதான முறைகேடு புகார் தொடர்பாக, காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
1 min
மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலர் துரை வைகோ வலியுறுத்தினார்.
1 min
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 54 லட்சம் மோசடி சேலம் தம்பதி கைது
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி மின்வாரிய அதிகாரியிடம் ரூ. 54 லட்சம் வரை மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த தம்பதியை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
களம் தயாராக உள்ளது; நம்பிக்கையோடு செயல்படுங்கள்
தவெக தலைவர் விஜய்
1 min
ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை
திருப்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
தீப்பெட்டித் தொழிலுக்கு பாதகமான லைட்டருக்கு விரைவில் தடை
தீப்பெட்டித் தொழிலுக்குப் பாதகமாக உள்ள லைட்டர் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
6 இடங்களில் புதிதாக சார்நிலை கருவூல அலுவலக கட்டடங்கள்
தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக சார்நிலை கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றினால்தான் 2026 தேர்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும்
மார்க்சிஸ்ட் செயலர் பெ.சண்முகம்
1 min
அரசியல் தலைவர்கள் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
சேலம் உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சேலம், பரமத்தி வேலூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
1 min
'சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள்'
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக சென்னை, கோவையில் நவீன வசதிகளுடன் விடுதிகள் கட்டப்படும் என்று பேரவையில் அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்தார்.
1 min
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்
சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
2 mins
தமிழரின் போர்க்கருவிகள்!
இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.
1 min
பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
1 min
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
2 mins
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைத்தளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை (உத்தவ்)
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும், கட்சியினர் மராத்தியரின் பெருமைகளைக் காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.
1 min
பிரிட்டன்: இந்தியா-பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் மோதல்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினர் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்
'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
எல்லையோர கிராமங்களில் அறுவடை
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பஞ்சாப் கிங்ஸ் அதிரடி 201/4
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியான்ஷ் ஆர்யா-பிரப் சிம்ரன் சிங் அதிரடி ஆட்டத்தால் 201/4 ரன்களைக் குவித்தது.
1 min
பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கர்ணா, மூஸா முதலிடம்
எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கர்னா கடூர், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
1 min
தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்து புதிய சாதனை
இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது.
1 min
ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
1 min
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min
மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்
கோடை காலத்தை முன்னிட்டு, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
1 min
கல்வி விவகாரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை வேண்டும்
விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன்
1 min
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
1 min
ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
கருணைக் கடல்...
ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only