Dinamani Salem - April 23, 2025

Dinamani Salem - April 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 23, 2025
காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1 min
யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தர்கள் மாநாடு
ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு
1 min
தங்கம் விலை பவுன் ரூ.74,320
ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு
1 min
அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து ஆத்தூரில் அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
சங்ககிரியை அடுத்த கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
மஞ்சவாடி காப்புக்காட்டில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது
சேலத்தை அடுத்த மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
1 min
போத்தனூர் - பரோனி இடையே கோடைக்கால சிறப்பு ரயில்
போத்தனூர் - பரோனி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சேலம் தெற்கு கோட்ட அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் தெற்கு மின் கோட்ட மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தும்பல் கல்வட்டங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
சிதைந்து வரும் தும்பல் கல்வட்டங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
தலைவெட்டி முனியப்பன் கோயில் வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
சேலம் பெரியேரி தலைவெட்டி முனியப்பன் கோயில் ஒரு புத்த மத வழிபாட்டு தலம் என்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
1 min
பாரத மாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கு; பாஜக மாநிலத் துணைத் தலைவர் உள்பட 11 பேரும் விடுவிப்பு
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட 11 பேரையும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.
1 min
போப் பிரான்சிஸ் மறைவு: சேலம் மறைமாவட்ட ஆயர் அஞ்சலி
மறைந்த போப் பிரான்சிஸ் திருவுருவப் படத்துக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
1 min
4 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது. அடுத்த 4 நாள்களுக்கு வெப்பம் சற்று அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
1 min
பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே முதல் வாரம் தொடங்க வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
1 min
குரூப் 1: நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
மின்வாரியம் தனியார்மயமாகாது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
தமிழ்நாடு மின்வாரிய நடவடிக்கைகளில் தனியாருக்கு இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
ஏப்.25-இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறவுள்ளது.
1 min
ரயில் என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி அமைப்பு: தெற்கு ரயில்வே
பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் ரயில் என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி அமைக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
1 min
தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது
ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
1 min
நல்ல சமுதாயம் உருவாக!
மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.
3 mins
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
1 min
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
1 min
மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்!
ரி ன் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக்கூடியவர்.
3 mins
போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு, பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
திறந்தவெளி நில ஒதுக்கீட்டை தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட திறந்தவெளி நில ஒதுக்கீட்டை (ஓ.எஸ்.ஆர். நிலம்) தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.
1 min
பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவர் தேவை
லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு
1 min
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு
நடுவானில் சிறப்பு கௌரவம்
1 min
சர்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
1 min
ஆர்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி.ரவிசங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த முடியாது
அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு வழங்கும் சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.
1 min
கோட்டா: 'நீட்' பயிற்சி மாணவர் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்!
தற்போதைய தரவுகளின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதுமாகும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
2 mins
வங்கிகளின் இணையதள முகவரி: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
வங்கிகளின் இணையதள முகவரி களத்தின் (டொமெய்ன்) பெயரை சீர்படுத்தி வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
1 min
சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்; 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு
பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min
இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min
சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்: டாம் பிட்காக்
பிரிட்டன் மௌன்டைன் பைக் கிங் வீரரான இவர், முதல் பரிந்துரையில் இந்த விருதை வென்றிருக்கிறார்.
1 min
பாபா ராம்தேவின் 'சர்பத் ஜிகாத்' கருத்து மனசாட்சியை உலுக்குகிறது
தில்லி உயர்நீதிமன்றம்
1 min
ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
1 min
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
ரூ.1,70,551 கோடியைக் கடந்தது காதி விற்பனை
காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் ரூ.1,70,551 கோடியைக் கடந்தது.
1 min
போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.
1 min
பாகிஸ்தான்: சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பள்ளத்துக் குள் வேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
1 min
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.
1 min
சென்னை அருகே ரெனால்ட்டின் வடிவமைப்பு மையம்
பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், சென்னையில் புதிய வடிவமைப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது.
1 min
கைகளில் உள்ள மின்சாரத்தால் பட்டாசு விபத்து: அமைச்சர் விளக்கம்
பட்டாசு ஆலை விபத்துகளுக்கு மனித உடலில் உள்ள மின்சாரமும் ஒரு காரணம் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
1 min
முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only