Dinamani Salem - April 16, 2025Add to Favorites

Dinamani Salem - April 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 16, 2025

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்

எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.

1 min

மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 mins

சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

1 min

ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

போலீஸாருடன் தகராறு: அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது

கெங்கவல்லியில் அரசு மதுபானங்களை பதுக்கி சந்துக்கடை நடத்திய பெண்ணை கைது செய்ய வந்த போலீஸாரிடம், தகராறு செய்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தாரமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ. 4.5 லட்சம் ரொக்கம் திருட்டு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே பனை தொழிலாளி வீட்டில் 42 பவுன் நகை, ரூ. 4.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

தேசிய திறனாய்வுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

ஓமலூர் அருகே உள்ள கோமாளியூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 13 பேர் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

1 min

நவீன மதுக்கூடம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

சேலம் உடையாப்பட்டி பகுதியில் தனியார் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சோனா கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

சேலம் தியாகராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, சோனா தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

விவேகானந்தா கல்வி நிறுவன பிசியோதெரபி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வீராச்சிப்பாளையம் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் கடந்த 1993 முதல் 2007-ஆம் ஆண்டு வரை இளங்கலை, முதுகலை பிசியோதெரபி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சேலம் உணவகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

சேலத்தில் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

1 min

சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் மேற்கு கோட்ட மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சேலம் வழியாக புதன்கிழமை (ஏப். 16) சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சேலத்தில் கனமழை: ஓமலூரில் அதிகபட்சமாக 38 மி.மீ. பதிவு

சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவானது.

1 min

மேட்டூரில் குடிநீர் தட்டுப்பாடு: நடவடிக்கைக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

மேட்டூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

1 min

கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: ஒசூரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தமிழக, வடமாநில லாரிகள்

டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி உள்ளனர்.

1 min

கட்சித் தலைவர்கள் கண்டனம்

பள்ளி மாணவர், சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.

1 min

கிரஷர் ஜல்லி உரிமையாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் புதன்கிழமை (ஏப். 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

1 min

வாழப்பாடியில் ரூ. 15 லட்சம் செலவில் இடம் மாறிய கட்டடம்

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 1500 சதுரஅடியில் கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு கட்டடத்தை 3 மாநில வல்லுநர்கள் 3 மாதங்கள் முயன்று 150 அடி தொலைவுக்கு நகர்த்தி அமைத்துள்ளனர்.

1 min

நாமக்கல்லில் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறிய கோழிப் பண்ணை உரிமையாளர்கள்

முட்டை விலை நிர்ணய குளறுபடி

1 min

வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 min

இருவருக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

1 min

மே 2-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min

காலமானார் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி

திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டேன்லி (60) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

1 min

மாணவர்கள் இடையே மோதலைத் தடுக்க ஏப் 24-இல் பேரவையில் முக்கிய அறிவிப்பு

பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப்பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

1 min

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

உயர் கல்வியில் கவனம் தேவை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது.

2 mins

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

3 mins

ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்

நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.

2 mins

மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை

பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

1 min

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

1 min

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்

மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்

அரசுக்கு விசிக வலியுறுத்தல்

1 min

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினர் இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினர் இருவர் உயிரிழந்தனர்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

1 min

காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி

1 min

ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்தம் தொடர்பான பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் சுமார் 5 மணி நேரம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

1 min

புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

1 min

அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

1 min

நீதிபதிகள் கவனமாக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கவனத்துடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று, பாலியல் வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.

1 min

வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.

1 min

சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா

சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

1 min

அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு

'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

1 min

அல்கராஸ், ரூட் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min

சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்

பஞ்சாப் அசத்தல் வெற்றி

1 min

பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை

பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.

1 min

நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.

1 min

அக்னி வசந்த மகோத்சவ விழாவில் தபசு நாடகம்

பார்த்து மகிழ்ந்த மக்கள்

1 min

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 min

புதுப்பொலிவுடன் 300 ஆன்மிக நூல்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

1 min

முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.

1 min

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only