Dinamani Karur - April 28, 2025Add to Favorites

Dinamani Karur - April 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 28, 2025

எம்-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு

தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயர்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல்: இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோர் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.

1 min

மதுபாட்டில்கள் விற்பனை பெண் கைது

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸார் 3 பேரைக் கைது செய்தனர்.

1 min

கோயில்களில் சித்திரை அமாவாசை வழிபாடு

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்ட அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

மீன் வளத்துறை திட்டங்களில் பயன்பெற பழங்குடியினருக்கு அழைப்பு

மீன் வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஆர்வமுள்ள மீன் வளர்ப்பு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

மண்மங்கலத்தில் வாங்கல் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சீர்கேடு

மண்மங்கலத்தில் வாங்கல் சாலையில் கொட்டப்படும் கோழி இறைச்சிக்கழிவுகள் மற்றும் குப்பைகளால் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

1 min

மீன் பிடிக்கச் சென்றவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

வள்ளுவர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் 17-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பெரம்பலூர் அருகே 23 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட 23 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீஸார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min

நாளை சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

மே 15-இல் தேரோட்டம்

1 min

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு ஞாயிற்றுக்கிழமை மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.

1 min

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கொள்கையில் பழைய நடைமுறையே தொடர கோரிக்கை

ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் கொள்கையால் விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதால், பழைய நடைமுறையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

பெரம்பலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ஆர் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலால்துறை சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

வரலாற்று தொன்மங்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை

நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வரலாற்று தொன்மங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் சி. அமுதா.

1 min

கரூர் புதிய பேருந்து நிலையப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும்

செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ

1 min

உதகையில் இருந்து ஒருநாள் முன்னதாகவே சென்னை திரும்பினார் ஆளுநர்

நீலகிரி மாவட்டம், உதகையில் தங்கியிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டிருந்ததற்கு ஒருநாள் முன்னதாகவே சென்னைக்கு திரும்பினார்.

1 min

சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுப்பதைத் தடுக்க வேண்டும்

தமிழகத்தில் கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min

ஒசூர் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை கணக்கில் வராத ரூ. 2.41 லட்சம் பறிமுதல்

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினர்.

1 min

வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

1 min

ஆதரவற்ற சிறார்கள் ஸ்ரீராமகிருஷ்ணா குடிலில் இலவசக் கல்வி பெற அழைப்பு

பெற்றோர்களை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த சிறார்கள், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண குடில் சார்பில் அமைந்துள்ள பள்ளியில் சேர்ந்து இலவசக் கல்வி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை: மனைவி, நண்பர் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி, நண்பரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

நான்குனேரி அருகே கார்கள் மோதல்: 6 பேர் உயிரிழப்பு; 10 பேர் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 கார்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

சிவகங்கை அருகே திமுக நிர்வாகி கொலை: 3 பேர் கைது

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மர்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெறாது

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.

1 min

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம்

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம் என்று வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாம் நாள் கருத்தரங்கில் திமுக தலைவர் விஜய் பேசினார்.

1 min

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் வெற்றி பெற்றுள்ளன

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

1 min

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி ராமதாஸ் கண்டனம்

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்பு கெடுபிடி திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min

இதற்கொரு முடிவே கிடையாதா?

சிவகாசியில் சனிக்கிழமை மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; 7 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

2 mins

உயர் கல்வியில் சட்டத் திருத்தம் தேவை!

உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டு உயர் கல்வித் தரத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் இவை சான்றுகளாகும். ஆனாலும், உயர் கல்வித் தரம் நாளும் உயரவேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.

2 mins

தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!

முனைவர் பா.இறையரசன்

2 mins

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

1 min

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

1 min

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தகர்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவர் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.

1 min

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த 'இண்டிகோ' பயணிகள் விமானத்தில் பயணியொருவர் தன்னுடன் வெடிகுண்டு கொண்டுவந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

1 min

கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியர்கள்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியர்கள் வேகமாக வெளியேறினர்.

1 min

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு

ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

1 min

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்

மத்திய அமைச்சர் புரி உறுதி

1 min

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

1 min

இறுதியில் பார்சிலோனா

மகளிர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பார்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

1 min

சபலென்கா வெற்றி; ரூபலேவ் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

1 min

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 11 பேர் உயிரிழப்பு

கனடாவின் வான்கூவர் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவிய 54 தலிபான்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பைச் சேர்ந்த 54 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.

1 min

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயர்வு

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

1 min

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை

வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்

1 min

தியாகராயர் வழியில் தமிழகத்தை உயர்த்துவோம்

சர் பிட்டி தியாகராயரின் 174-ஆவது பிறந்த நாளில், அவரது வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

1 min

சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு ஏப்.30-இல் சன்யாச ஆசிரம தீட்சை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கவுள்ளார்.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only