Dinamani Karur - April 27, 2025

Dinamani Karur - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருச்சி, தஞ்சாவூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், சேலம், பரமத்தி வேலூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
1 min
போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
1 min
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
பட்டமளிப்பு விழா
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி, சீனிவாசன் செவிலியர் கல்லூரி மற்றும் சீனிவாசன் துணை மருத்துவ, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு
பொதுமக்கள், ஊழியர்கள் அச்சம்
1 min
நீதித்துறை அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
நீதித் துறை அலுவலர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
1 min
கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஸ்ரீ பிரம்மபுரீசுவரர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா
பெரம்பலூர் நகரிலுள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கரூரில் குரூப்-4 மாதிரித் தேர்வு
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுத உள்ளோருக்கு மாதிரி தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கடுகூரில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை
அரியலூரை அடுத்துள்ள கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கரூர் ஜவஹர்பஜார் சாலையை ஒருவழிப் பாதையாக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் கரூர் ஜவஹர்பஜார் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
நெடுவாசல் கிராமத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு தொடக்கம்
பெரம்பலூர் அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழிக் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.
1 min
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூரில் சனிக்கிழமை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
கள்ளுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்து போராட்டம்
கள்ளுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
1 min
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதனிடம் இரண்டாவது நாளாக விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் காவல் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார்.
1 min
ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை
திருப்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
களம் தயாராக உள்ளது; நம்பிக்கையோடு செயல்படுங்கள்
தவெக தலைவர் விஜய்
1 min
ஓமலூர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
ரூ.5 லட்சம் நிவாரண உதவி
1 min
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு
சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
1 min
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
2 mins
தமிழரின் போர்க்கருவிகள்!
இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.
1 min
பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
1 min
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
பிரிட்டன்: இந்தியா-பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் மோதல்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினர் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி பேர் மீட்பு: உலக வங்கி
இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும்
'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
குஜராத்: சட்டவிரோதமாக குடியேறிய 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது
குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள், குழந்தைகள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
1 min
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமர் உறுதி
'நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கியால் சுட்டு 2 பேர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
1 min
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை (உத்தவ்)
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும், கட்சியினர் மராத்தியரின் பெருமைகளைக் காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.
1 min
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
எல்லையோர கிராமங்களில் அறுவடை
1 min
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்
'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பஞ்சாப் கிங்ஸ் அதிரடி 201/4
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியான்ஷ் ஆர்யா-பிரப் சிம்ரன் சிங் அதிரடி ஆட்டத்தால் 201/4 ரன்களைக் குவித்தது.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கர்ணா, மூஸா முதலிடம்
எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கர்னா கடூர், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
1 min
ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
1 min
ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 700 பேர் காயம்
ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு
தங்களின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.
1 min
மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்
கோடை காலத்தை முன்னிட்டு, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
கோயில் குடியிருப்பு வாடகை உயர்வை குறைக்க விரைவில் அரசாணை
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கான வாடகை உயர்வைக் குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
1 min
நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்
சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min
கருணைக் கடல்...
ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
நூற்றாண்டைக் கடந்த பள்ளி...
நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only