Dinamani Karur - April 24, 2025

Dinamani Karur - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு
1 min
அமித்ஷாவுடன் கார்கே, ராகுல் தொலைபேசியில் பேச்சு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசினர்.
1 min
துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை
துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
1 min
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
2 mins
பெரம்பலூரில் 61 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 61 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
பெரம்பலூரில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையிலான 14 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு, மாநில அளவிலான 54-ஆவது கிரிக்கெட் போட்டி பெரம்பலூர் பிஎம் ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.
1 min
பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம்
பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் புகழூர் நகராட்சித் தலைவர் குணசேகரன்.
1 min
சார்பு-ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி ஏப். 30-இல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சார்பு- ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
காஷ்மீர் சம்பவத்தை கண்டித்து கரூரில் விசிக ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கரூரில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
செம்படாபாளையத்தில் தீ தடுப்பு ஒத்திகை
கரூர் மாவட்டம், புகழூர் செம்படாபாளையத்தில் தீ தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
இரு பேருந்துகள் மோதல்: 5 பேர் காயம்
பெரம்பலூர் அருகே புதன்கிழமை அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
1 min
பெரம்பலூர் நகரில் இன்று மின்நிறுத்தம்
பெரம்பலூர் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.24) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
1 min
செய்திக் கதம்பம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முற்றுகை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மீன்சுருட்டி அருகே 5 கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காத தமிழக அரசைக் கண்டித்து, 5 கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
எஸ்.பி. அலுவலகங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்
பெரம்பலூர், அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகங்களில் புதன்கிழமை மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது.
1 min
அரியலூர் மாவட்டத்தில் 'ட்ரோன்' மூலம் நிலம் அளவிடும் பணி தொடக்கம்
அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில், நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் 'நக்சா' திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் நில அளவீடு செய்யும் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
நிலப் பிரச்னையில் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே நிலப் பிரச்னை தகராறில் தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
பெரம்பலூரில் கருத்துக்கேட்பு கூட்டம் ‘சிப்காட்’ தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் பகுதியில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 min
ரூ. 60 லட்சம் மோசடி: அண்ணன் - தங்கை கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவரிடம் ரூ. 59.90 லட்சம் மோசடி செய்த அண்ணன்-தங்கையை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
குளித்தலை பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி
இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லை
1 min
கிணற்றில் விழுந்த தாயை காப்பாற்ற முயன்ற மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே புதன்கிழமை கிணற்றில் தவறி விழுந்த தாயை காப்பாற்றச் முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 24 பேர் காயம்
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர்.
1 min
சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
கரூரைச் சேர்ந்தவர்கள்
1 min
திருச்சியில் ரூ. 5.25 லட்சம் வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்
யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார்.
1 min
வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1 min
காணாமல்போன 95 கைப்பேசிகளை போலீஸார் மீட்டு ஒப்படைப்பு
திருச்சி மாநகரில் காணாமல்போன ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான 95 கைப்பேசிகளை காவல்துறையினர் கண்டுபிடித்து உரியவர்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.
1 min
பட்டா மாற்றத்துக்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஏப். 28-க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு
டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி.
1 min
கரூரில் தடுப்பணையில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
கரூரில் புதன்கிழமை அமராவதி ஆறு தடுப்பணையில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு
உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை
1 min
நாமக்கல் அழகு நிலையத்தில் போலீஸ்போல நடித்து நகை, பணம் திருட்டு
நாமக்கல் அழகு நிலைய பெண்களிடம், போலீஸ் போல நடித்து நகை, பணத்தை திருடிய 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1 min
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?
போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.
1 min
குடிநீர் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
1 min
பொறுப்பற்ற பேச்சு: விசிகவுக்கு பாஜக கண்டனம்
காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய விசிகவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
கற்க வேண்டிய முதல் பாடம்!
புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.
2 mins
மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.
1 min
எம்எல்ஏ-க்களுக்கு முழு உடல் பரிசோதனை
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக நடைபெறும் முழு உடல் பரிசோதனையில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
1 min
தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?
தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.
1 min
'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.
1 min
பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி
ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
1 min
பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு
கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை
1 min
பயங்கரவாதிகள் தப்ப முடியாது
மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
1 min
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
1 min
காஷ்மீர் மாணவர்கள் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட வேண்டாம்
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து காஷ்மீர் மாணவர்கள் சமூகவலைதளங்களில் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
1 min
பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்
கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
1 min
IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்
இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்
மதுரையிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 30 பேர் உள்பட தமிழகப் பயணிகள் 68 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரியவந்தது.
1 min
திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு: எழுத்துப்பூர்வ மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கில், கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர் எழுத்துப்பூர்வமாக மனுக்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
முகூர்த்தம்- வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்
முகூர்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
1 min
குமரி - மும்பை வாராந்திர சிறப்பு ரயில்
கோடைகாலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min
தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.
1 min
தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் முழு உஷார் நிலையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் புதன்கிழமை திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி வெயில் பதிவானது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only