Dinamani Karur - April 21, 2025Add to Favorites

Dinamani Karur - April 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 21, 2025

தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு

வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்

2 mins

பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்

உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

2 mins

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது

1 min

திருச்சி, கரூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திருச்சி, கரூர் உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

1 min

அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை

பிரதமர் மோடியுடன் பேச்சு

1 min

பொய் வழக்கு பதிந்ததாக காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் இந்து முன்னணி நிர்வாகி மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி பாடாலூர் காவல்துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

பாடாலூர் அருகே நாய்கள் கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் அருகே நாய்கள் கடித்து இரண்டு கன்று குட்டிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

1 min

குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களைச் சீரமைக்க கோரிக்கை

புகழூர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை முழுமையாக மூடி சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

பெரம்பலூரில் ஏப். 26-இல் கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு முகாம்

பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியிலுள்ள தந்தை ரோவர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் ஏப். 26-ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

1 min

பாடாலூரில் நல்லேர் பூட்டும் விழா

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லேர் பூட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

'அரியலூர் நகர் முழுவதும் கொள்ளிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை தேவை'

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

அரசுப் பள்ளிகளில் என்சிசி அமைப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், என்சிசி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min

புகழூரில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்டம், புகழூரில் மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில், ஞாயிற்றுக்கிழமை தீத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

1 min

ஈஸ்டர் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கரூரில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

1 min

அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் திறப்பு

அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட மைய நூலகத்தில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, மாவட்ட நூலக ஆணைக்குழுசார்பில் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 19.25 லட்சத்தில் கட்டப்பட்ட போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

வீடுபுகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

1 min

புளியஞ்சோலையில் குவிந்த மக்கள்

புளியஞ்சோலையில் வெயிலுக்கு இதமான குளியல் போட்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர்.

1 min

காவலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

காரைக்குறிச்சி பசுபதீசுவரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் நிகழ்வு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பசுபதீசுவரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.

1 min

கரூர் க.பரமத்தியில் 103.1 டிகிரி வெயில்: மக்கள் அவதி

கரூரில் க.பரமத்தி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 103.1 டிகிரி வெப்பம் பதிவானது. சுட்டெரிக்கும் வெயிலால் பகலில் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

1 min

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர்.

1 min

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராஜாளிப்பட்டி புரசம்பட்டியைச் சேர்ந்தவர் ந. பொன்னுசாமி (52). தொழிலாளி. இவர், திருச்சி அருகே தீரன் நகர் பெரியார் சாலையில் தனது தம்பி சின்னக்கண்ணு வீட்டுக்கு வந்திருந்தார்.

1 min

2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூர் வாரச் சந்தை வளாகம்

சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை

1 min

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

இட ஒதுக்கீடு கோரி விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்கப் பேரவை ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்கப் பேரவையினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு: 20 பேர் காயம்

மண்ணச்சநல்லூர், ஏப். 20: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், நடு இருங்களூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

1 min

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

கப்பல் மாலுமி வெட்டிக் கொலை; 5 பேரிடம் விசாரணை

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

1 min

ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளி கைது

கோவையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மின் பதாகையை பிரித்தபோது தவறிவிழுந்த ஊழியர் உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் மின் பதாகையைப் பிரிக்கும்போது தவறி விழுந்த தனியார் மின் ஊழியர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

சக்கரம் கழன்று ஓடியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அப்போது, ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு சாலையோரமாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி தப்பினர்.

1 min

கோயில் பணியாளர்கள் 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

நாச்சியார்கோவிலில் கும்பகோணம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 400 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min

காவிரி ஆற்றில் மூழ்கி விஏஓ, கல்லூரி மாணவர் உயிரிழப்பு

வெவ்வேறு சம்பவத்தில் காவிரி ஆற்றில் மூழ்கிய கிராம நிர்வாக அலுவலரும், கல்லூரி மாணவரும் உயிரிழந்தார்.

1 min

திருச்சி மாநகராட்சி பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

1 min

சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்

வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.

1 min

கல்விக் கட்டண உயர்வு: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் தனியார் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min

ஹோட்டல் மேலாண்மை படிப்பு ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு

ஹோட்டல் மேலாண்மை உணவுத்தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

1 min

வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்க நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் நவாஸ் கனி எம்.பி.

1 min

கள் மீதான தடையை நீக்க வேண்டும்

கள்ளுக்குக் கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்; இல்லையெனில் வரும் தேர்தலில் திமுக அரசை விவசாய குடும்பங்கள் புறக்கணிக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

1 min

ஈஸ்டர் திருநாள் ஆளுநர், முதல்வர் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்

காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

திமுகவுக்கு பயம் வந்துவிட்டது

அடுத்தாண்டில் ஆட்சி போய்விடும் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது என்றார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

1 min

தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

1 min

யாகாவா ராயினும் நாகாக்க...

தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

2 mins

மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை

மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.

3 mins

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.

1 min

அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி

1 min

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.

1 min

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி

1 min

சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

1 min

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் உயிரிழப்பு

கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்

ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்

1 min

மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்

மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.

1 min

பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு

ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min

2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்

அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

1 min

'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு

அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

1 min

போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'

நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்

1 min

முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

1 min

வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது

குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min

ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை

ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

கோனெரு ஹம்பிக்கு 3-ஆவது வெற்றி

ஃபிடே மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டி யின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.

1 min

3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

1 min

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.

1 min

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.

1 min

ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.

1 min

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.

1 min

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்

விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only