Dinamani Karur - April 19, 2025Add to Favorites

Dinamani Karur - April 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 19, 2025

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

தன்கர் விமர்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது.

1 min

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

1 min

பெரம்பலூர் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூர் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

1 min

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

1 min

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உதிர்வா பூஜை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவையடுத்து வெள்ளிக்கிழமை உதிர்வா பூஜை நடைபெற்றது.

1 min

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக் காரரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min

ஆண்டாங்கோவிலில் கட்டிமுடிக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

1 min

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் ஏப்.25 முதல் கோடைகால இலவச பயிற்சி முகாம்

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

1 min

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூர் வட்டார அளவில் சிறப்பாக கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னார்வலர்கள், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கரூர் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது

கரூர் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றார் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்.

1 min

தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

2 mins

பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர பஞ்சாட்சர திருவிழா

பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் 46 ஆம் ஆண்டு பங்குனி உத்திர பஞ்சாட்சர திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

வடபத்ர காளியம்மன் திருநடன வீதியுலா

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே ஸ்ரீ வடபத்ர காளியம்மன் திருநடன வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

1 min

கரூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற தேரோட்டம்.

1 min

மரக்கன்று நடுதல் மக்கள் கடமையாக உணர வேண்டும்

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றார் அரியலூர் ஆட்சியர் பொ.ரத்தினசாமி.

1 min

தகராறில் இளைஞரை தாக்கிய 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசார்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவர்களில் 3 பேர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

பூதலூர் வட்டார ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை ஊராட்சிகளுக்கு எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.

1 min

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்

சத்தியமங்கலம், ஏப். 18: தாள வாடி அருகே மின்தடையை சரி செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவர் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தனியார் பேருந்து - லாரி மோதல்; சிறுவன் உயிரிழப்பு; 17 பேர் காயம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 17 பேர் காயமடைந்தனர்.

1 min

வேடசந்தூர் அருகே சாலை விபத்து மணப்பாறையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

மதுவால் விபரீதம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

கோவை, குனியமுத்தூர் அருகே மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வேளாண் பயிர்களுக்கு தனிநபர் காப்பீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

1 min

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி

இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

1 min

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது தொடர்ந்து, போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.

1 min

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

1 min

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பை விட சிறப்பாக நடைபெற பாமகவினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1 min

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

1 min

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினர் 'சீல்'

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைக்கேடு தொடர்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியார் தங்கும் விடுதிக்கு (ரிசார்ட்) அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை 'சீல்' வைத்தனர்.

1 min

தூண்டப்பட்ட கலவரம்!

மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2 mins

தரமான கல்வி... வளமான வாழ்வு!

பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.

3 mins

குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.

2 mins

ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min

நியோமேக்ஸ் மோசடி: ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்

அமலாக்கத் துறை நடவடிக்கை

1 min

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

1 min

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு

கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

1 min

நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

1 min

பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை

'கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

1 min

இறந்ததாகக் கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

'2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

1 min

ரூ.2,000-க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?

மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

1 min

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்தது.

1 min

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

1 min

உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்

கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.

1 min

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் பயணம்

மத்திய அமைச்சர் தகவல்

1 min

தன்கரின் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல்

நீதித் துறையை கடுமையாக விமர்சித்து, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

1 min

தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம்

விதிமுறைகளில் திருத்தம்

1 min

3.40 லட்சம் டன் துவரம்பருப்பு கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை

விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 3.40 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

1 min

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்தியர் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.

1 min

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா பானர்ஜி முயற்சி

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.

1 min

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 பேர் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகர் ஜோர்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 56 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

1 min

முதலிடத்தைக் கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

மற்றொரு ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

1 min

அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றனர்.

1 min

'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்

பிரதமர் மோடி பெருமிதம்

1 min

டிம் டேவிட்டால் மீண்ட பெங்களூர் 95/9

பலத்த மழையால் தாமதம், 14 ஓவர்களாக குறைப்பு

1 min

காலிறுதியில் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா

ஸ்டட்கர்ட் டபிள்யுடிஏ 500 பார்ஷே டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

1 min

பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.

1 min

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

மியான்மர்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளர்ச்சிப் படையான மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது.

1 min

இந்தியன் ஆயிலுக்கு ஸ்காச் கோல்ட் விருது

பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எண்ம பரிமாற்றத்துக்கான 'ஸ்காச் கோல்ட் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.

1 min

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புர்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய அணு மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.

1 min

உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்சவம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தெப்போற்சவம் நடைபெற்றது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது.

1 min

திருச்சி உள்பட 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது.

1 min

மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ

நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

தில்லியில் தொடரும் விமானங்களின் தாமதம்

தில்லி விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

1 min

இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்

'தக் லைஃப்' திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் என்றார்.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only